இலங்கையின் முக்கிய நபர் பிரித்தானியாவில் தேடப்படும் நபராக அறிவிப்பு…
பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானகராலயத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றி வந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு வரும் நபராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிரித்தானியாவின் வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றின் நீதவான் சோனியா ஹென்சலேவினால் இவ்வாறு, பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ தேடப்பட்டு...
சந்திரிக்காவின் அதிரடியால் கதி கலங்கும் மஹிந்த!
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆரம்பிக்க உள்ள புதிய அரசியல் கட்சியில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகிக்கும் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா பொதுஜன...
யாழ்ப்பாணத்திற்கு ஏற்பட்டுள்ள புதிய ஆபத்து : ஆதாரங்களை அம்பலப்படுத்தும் பெண்!!
யாழ்ப்பாணத்தில் திட்டமிட்டு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் நடவடிக்கை தீவிரமாக இடம்பெற்று வருவதாக பலரும் குற்றம் சாட்டியுள்ளனர். இதற்கமைவாக நெடுங்குளம் பகுதியில் 300 பரப்புக் காணியை அரசாங்கம் சுவீகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
குறித்த பகுதியில் நேற்று...
மனைவிக்கு நடந்த கொடூரம்..!
மனைவியின் பிறப்புறுப்பை கத்தியால் வெட்டி கொலை செய்த கணவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரி இலக்கம் ஒன்று உயர் நீதிமன்றத்தின் நீதிபதி நவரத்ன மாரசிங்க என்பவரே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
தங்கராசு ராமசந்திரன் என்ற 45...
கல்லால் அடித்து கொல்லப்பட்ட பெண்! அதிர்ச்சி தகவல் …
மொரட்டுவ – கொரலவெல்ல பிரதேசத்தில் கல்லினால் தாக்கப்பட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்றைய தினம் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாட்டின் காரணமாக இத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரலவெல்ல – பெரேரா மாவத்தையினை சேர்ந்த 48 வயதுடைய...
மலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்த 16 வயது மாணவி!
பதினாறு வயதான பாடசாலை மாணவியொருவர் மலசலகூடத்திற்குள் குழந்தை பிரசவித்துள்ளார்.
மொனராகலை மாவட்டத்தின் மெதகம பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது. கர்ப்பம் தரித்திருந்ததை தான் அறிந்திருக்கவில்லையென மாணவி, பொலிசாரிடம் தெரிவித்திருக்கிறார்.
மாணவியின் காதலனை பொலிசார் கைது செய்துள்ளனர்.
தமிழ் மாணவியிடம் முஸ்லிம் இளைஞன் செய்த செயல்! பின் நடந்த அதிரடி
கல்முனை நற்பிட்டிமுனையில் தமிழ் மாணவியிடம் பகிடிவதையில் ஈடுபட்ட இஸ்லாமிய இளைஞன் ஒருவரை இன்று கல்முனைப்பொலிஸ் கைது செய்துள்ளனர்.
கல்முனை இளைஞர் சேனையினர் விரைந்து செயல்பட்டதனாலேயே இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடதக்க்கது.
யாழில் கைது செய்யப்பட்ட 3 இளைஞர்கள்! சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் மூவர் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
10 கிலோ கஞ்சாவுடன் குறித்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடற்படையினரின் உதவியுடன் வல்வெட்டித்துறைப் பொலிஸார் மூவரையும் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம்...
இலங்கையில் பேருந்தில் பயணித்தவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி!
கண்டி – கொட்டப்பொல பகுதியில் தனியார் பஸ் ஒன்று தீப்பிடித்துள்ளது.
கண்டியிலிருந்து – கம்பளை நோக்கி பயணித்த தனியார் பஸ் ஹெலிஓயாவிற்கும் பேராதனைக்கும் இடைப்பட்ட கொட்டப்பொல பகுதியிலே தீப்பிடித்துள்ளது.
பஸ்ஸில் பயணித்த எவருக்கும்...
மாயமான தமிழரை கைது செய்ய பொது மக்கள் உதவியை நாடும் பொலிஸார்
32 வயதான Brampton-பகுதியை சேர்ந்த மாயமான தமிழரை கைது செய்வதற்காக பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.
குறித்த சம்பவத்தில், பிரம்டனில் சான்டல் வூட் பார்க்வே (Sandalwood Parkway) மற்றும் எடன்ன்ப்ரூக் ஹில் டிரைவ் (Edenbrook...









