வவுனியாவில் சீருடையுடன் வந்த விடுதலைப் புலிகள்? காடுகளில் இராணுவம் சல்லடை!
இலங்கையில் தமிழர் பகுதியில் வீடொன்றில் உணவிற்காக சீருடை அணிந்து விடுதலைப்புலிகள் வந்ததாக கூறி பாதுகாப்பு தரப்பினர் தேடுதலில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
வவுனியா பாலமோட்டை குஞ்சிக்குளம் பகுதியில் நேற்று முன்தினம் வீடொன்றில் திடீரென...
தலைக்கவசம் அணியாமல் மோட்டார்சைக்கிளில் வலம் வரும் பௌத்த பிக்கு
மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி நகர பகுதியில் பௌத்த மதகுரு ஒருவர் மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணியாமல் வீதியில் பணிப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
குறித்த பௌத்த மதகுரு இன்றைய தினம் தலை கவசம் அணியாமல்...
மன்னாரில் சிக்கிய மர்ம பொருட்கள்! சோதனையிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
மன்னாரில் பெருமளவு வெடி பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மன்னார் - பேசாலை, நடுக்குடா கடற்கரைக்கு அருகிலுள்ள காட்டுப்பகுதி ஒன்றிலிருந்து இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வெடி பொருட்களை நேற்று மாலை மீட்டுள்ளதாக...
அரசாங்க ஊழியர்களுக்கு கிடைக்கப் போகும் அதிர்ஷடம்! அரசாங்கம் இன்று அறிவிப்பு
அரச ஊழியர்களுக்கு உரித்தான வாகன இறக்குமதி அனுமதிப் பத்திரங்களை வழங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது அமைச்சர் இந்தத் தகவலை வெளியிட்டார்.
அரச...
தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு! கொலையா? தற்கொலையா?
ஏறாவூரில் இளைஞர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஏறாவூர் கலைமகள் வீதியை சேர்ந்த சிகை அலங்கார கடையில் பணிபுரிந்து வந்த முஹமட் அறபாத் என்ற 18 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒருவரே இன்று...
வடக்கு தமிழ் மக்களுக்கு பேரிடியாய் விழுந்த செய்தி!
நாடாளாவிய ரீதியில் விவசாயிகளுக்கும், விவசாயத்திற்கும் பாரிய அச்சுறுத்தலாக இருக்கும் சேனா படைப்புழுவின் தாக்கம் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட பயிர் வகைகளில் சேதத்தை ஏற்படுத்தியிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் வடமாகாண விவசாயப் பணிப்பாளர் சிவகுமார்...
வானிலையில் திடீர் மாற்றம்; வடக்கில் மீண்டும் மழை!
வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் பல இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதன்படி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மாத்தறை மாவட்டங்களில்...
தெருவில் உணவுக்காக கையேந்தும் சிறுமிகள்! கிழக்கில் தொடரும் சோகம்
வாகரை பிரதேச செயலாளார் பிரிவுக்கு உட்பட்ட கதிரவெளி கிராமத்தின் பிரதான வீதியில் பெண் சிறுமிகள் உணவுக்காக கையேந்தும் காட்சி அனைவரையும் நெகிழ வைத்துள்ளது.
இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. பெண்...
மது போதையில் நபரொருவர் செய்த மோசமான செயல்
திருகோணமலை - மூதூர் பகுதியில் சாராயம் குடித்து விட்டு வீதியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட நபர் ஒருவருக்கு ஒரு மாதம் கட்டாய சிறைதண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அக்கரைச்சேனை - மூதூர் பகுதியைச் சேர்ந்த...
இலங்கை வந்த சுவிஸ் நாட்டு பெண்ணுக்கு நேர்ந்த கதி!
சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணை பாலியல் வல்லுறவிற்குற்படுத்த முயன்ற உல்லாச விடுதி ஊழியரை, வெள்ளவாய பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.
சுவிட்ஸர்லாந்து நாட்டைச் சேர்ந்த இளம் பெண், தனது கணவனுடன் உல்லாச பிரயாணியாக...









