Srilanka

இலங்கை செய்திகள்

யாழில் கொள்ளையர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக இடம்பெற்று வந்த நகைத் திருட்டுக்களுடன் தொடர்புடைய சந்தேகத்தில் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ள காவல்துறையினர் அவர்களிடமிருந்து ஒரு தொகுதி தங்க ஆபரணங்களையும் கைப்பற்றியுள்ளனர். குடாநாட்டின் பல இடங்களிலும் அண்மைய நாட்களில் வழிப்பறிகளும்...

வெளிநாட்டு யுவதிகள் செய்த செயலால் வெட்கத்தில் தலை குனிந்த நவீன தமிழ் பெண்கள்!

இந்த நவீன கலாச்சாரத்தில் தமிழ் பெண்கள் தங்களுடைய பாரம்பரிய உடையான புடவையை உடுத்தாமல் பல மார்டன் ட்ரஸ்களை உடுத்தி கொண்டி இது தான் நாகரிகம் என கூறுகின்றனர். ஆனால் இங்கோ வெளிநாட்டு பெண்கள் தமிழர்களின்...

புது வீட்டில் குடிபுகுந்தவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! யாழில் சம்பவம்

யாழ்ப்பாணத்தில் வீடொன்றில்ல தாலிக்கொடி உட்பட 45 பவுண் தங்க நகைகள் மற்றும் இரண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான பணம் என்பன கொள்ளையாடி சென்றுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். புதிதாக கட்டிய வீடொன்றில் குடிபுகுந்த மறுதினமே...

மிக எளிமையாக நடந்த மஹிந்தவின் புதல்வரின் திருமண வைபவம்!

முன்னாள் ஜனாதிபதியும் எதிர்கட்சி தலைவருமான மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்ச திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார். இன்றைய தினம் அவரது நீண்ட கால காதலியான டட்யான லீ என்பவரையே ரோஹித...

நபர் ஒருவரை கொடூரமாக தாக்கும் இலங்கை பொலிஸார்! அதிர்ச்சி காணொளி இணைப்பு

இலங்கை தென்பகுதியில் பொலிஸ் அதிகாரியினால் நபர் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு தலைகவசமின்றி மோட்டார் சைக்கிளில் பொலிஸாரின் கட்டளைகளை புறக்கணித்து பயணித்த நபர் ஒருவரை கைது செய்ய முற்பட்ட போது ஏற்பட்ட பதற்ற...

இலங்கை சென்றவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!

மருந்து பொருட்கள் மற்றும் அழகு சாதன பொருட்களை சட்டவிரோதமான முறையில் மலேசியாவில் இருந்து எடுத்துவர முற்பட்ட இலங்கையர் ஒருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கம்பஹா, உடுகம்பொல பகுதியை...

பிக்குகள் ஊடகவியலாளர்களை மிரட்டி அடாவடி…

முல்லைத்தீவு, செம்மலை நாயாறு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து அடாவடியாக குருகந்த ரஜமகா விஹாரை என்ற பெயரில் விகாரை அமைத்துள்ள பௌத்த பிக்குவால் அப்பகுதியில் அமைக்கபட்டுவந்த பிரம்மாண்ட புத்தர்சிலை இன்று திறந்துவைக்கபட்டுள்ளது. முல்லைத்தீவு நீதிமன்றில்...

தொடரும் இளம் பெண்களின் தற்கொலைகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக தற்கொலைகள் அதிகரித்துவருவது கவலையினை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இளம்பெண்கள் மத்தியிலான தற்கொலைகள் அதிகரித்துவருவதை காணமுடிகின்றது. இந்த வருட ஆரம்பத்திலேயே எட்டுக்கும் மேற்பட்ட தற்கொலை மரணங்கள் கடந்த 23 நாட்களில் இடம்பெற்றுள்ளமை தொடர்பில் அதிர்ச்சிவெளியிடப்பட்டுள்ளது. இன்றும்...

பேஸ்புக் பக்கத்தில் வெளியான புகைப்படங்களால் இளைஞர்கள் கைது!

புத்த மத வரலாற்று சின்னங்களை அவதித்ததாக குற்றம்சாட்டப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடக பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார். வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீதேறி புகைப்படங்கள்...

மட்டக்களப்பில் அரச ஊழியர் செய்த மோசமான செயல்!

மட்டக்களப்பில் எழுந்து நடக்க முடியாத படுக்கையில் இருக்கும் வயோதிப தாயை வரவழைத்த அரச பெண் ஊழியரின் மனிதாபிமானம்மற்ற செயலை சமூக வலைதளத்தில் சமூக வாசகர் ஒருவர் பதிவிட்டுள்ளார். மேலும் இச்சம்வபம் குறித்து சமூக வாசகர்...