இலங்கையின் பெயரில் மாற்றமா? சம்பந்தன் வெளியிட்ட அறிவிப்பு
இலங்கையின் தற்போதைய பெயரை மாற்ற வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என அழைக்கப்படுகின்ற நாட்டின் பெயரை, இலங்கை குடியரசு அல்லது இலங்கை என...
இலங்கையில் ஒரே நேரத்தில் உயிர்பிரிந்த தாய் மற்றும் மகள்! சோக சம்பவம்
அனுராதபுரம் - புத்தளம் பிரதான வீதி பொதானேகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த தாய் மற்றும் மகள் உயிரிழந்து மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
அதிவேகமாக பயணித்த கெப் ரக வாகனம்,...
வவுனியாவில் இரண்டு பேருந்துகள் மோதி விபத்து! மயிரிழையில் உயிர்தப்பிய பயணிகள்
வவுனியா நைனாமடு வளைவில் நெடுங்கேணி நோக்கி சென்ற இரண்டு பேருந்துகள் ஒன்றையொன்று முந்திச்செல்ல முற்பட்ட வேளையில் தனியார் பேரூந்து விபத்துக்குள்ளாகியது.
அருகில் மின்சாரக்கம்பம் இருந்த போதிலும் பயணித்தவர்கள் எந்தவித இழப்பும் இல்லாமல் மயிரிழையில் உயிர்...
மட்டக்களப்பு மாணவியின் மரணம் தொடர்பில் வெளியாகிய திடுக்கிடும் தகவல்கள்?
மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களது வீட்டில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த...
நான் இதற்கு இணங்குகின்றேன்! மஹிந்த இன்று அதிரடி அறிவிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ரத்து செய்வதற்கு தாம் இணங்குவதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அரசியல் அமைப்பு வரைவுத் திட்டம் தொடர்பில் விசேட அறிக்கையொன்றை இன்றைய தினம் வெளியிட்டதன்...
திருமணத்தில் முடிந்த பல வருட அழகிய காதல்! பின் வாழ்க்கையை புரட்டி போட்ட சோக சம்பவம்
மண்டூர் கோட்டமுனை சேர்ந்த (தீர்த்தக்கரை வீதி) அருளம்பலம் நவப்பிரியா என்பவர் பல வருடங்களாக குருமண்வெளியைச் சேர்ந்த ஷானா என்பவருடன் இணைபிரியாத காதலியாக வலம் வந்தார்.
பின் நவப்பிரியா கடந்த வருடம் ஷானா வுடன் இல்லறவாழ்க்கையில்...
ஜனாதிபதி மைத்திரியின் நெற்றியில் சுட்டுக் கொல்லமுயன்ற பொலிஸ்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நெற்றிப்பொட்டில் சிறிலங்காப் பொலிஸார் துபாக்கியை வைத்து சுட முயன்றதாக பரபரப்பு கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் நடந்த நிகழ்வொன்றின்போதே மைத்திரி மேற்கண்ட கருத்தை பல வருடங்கள் கழித்து...
சபரிமலை விவகாரம் – கனகதுர்காவை வீட்டை வெளியேற்றிய குடும்பத்தினர்!
சபரிமலை ஐயப்பன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்த கனகதுர்காவை அவரது மாமியார் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் 10 வயதிற்கு மேற்பட்ட 50 வயதிற்குட்பட்ட...
கிளிநொச்சியில் ஆசிரியைகளைக் காட்டு பக்கம் கடத்தி சென்ற காடையர்கள்!
பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்த ஆசிரியைகள் இருவரைக் கடத்த முற்பட்ட காடையர்களை இராணுவமும் மக்களும் மடக்கிப் பிடித்துள்ளனர்.
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் ஏ-32 வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று கிளிநொச்சியிலிருந்து ஜெயபுரம் பாடசாலைக்கு ஏ-32...
வலி.வடக்கில் விடுவிக்கப்பட்ட காணிகளை பார்க்க சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி
நேற்றைய தினம் வலி.வடக்கில் இராணுவத்தினால் காணிகள் விடுவிக்கப்பட்டது.
நேற்று விடுவிக்கப்பட்ட பகுதிகளில் தாம் பாவித்த வீடுகளில் மலசலகூடங்களைக் கூட இராணுவத்தினர் விட்டு வைக்காது எடுத்துச் சென்றுள்ளனர்.
இந்த சம்பவம தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தி...









