Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக! உதவ முன்வந்துள்ள வெளிநாட்டு அரசாங்கம்

இலங்கையின் வரலாற்றில் முதன்முறையாக அதிகளவு ஹெரோய்ன் தொகை கைப்பற்றப்பட்டமை தொடர்பில் பங்களாதேஸ் அரசாங்கம், விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளது. இரண்டு பங்களாதேஸ் நாட்டவரிடம் இருந்தே இந்த ஹெரோய்ன் தொகை தெஹிவளை பிரதேசத்தில் வைத்து அண்மையில் கைப்பற்றப்பட்டது. இந்தநிலையில் இலங்கை...

நோர்வேயின் அரசியல் அதிகாரம் மிக்க ஈழத்தமிழ் பெண் இலங்கைக்கு விஜயம்

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு கொழும்பு, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு மற்றும் மட்டக்களப்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து அங்கு வசிக்கும் அனைத்து இன மக்களையும் சந்திக்கவுள்ளேன் என இலங்கையில் பிறந்த நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவின்...

மைத்திரியின் சகோதரன் மற்றும் மகளின் திடீர் முடிவால் தடுமாறும் மகிந்த

ஜனாதிபதியின் மூத்த புதல்வி சத்துரிக்கா சிறிசேன உட்பட ஜனாதிபதியின் உறவினர்கள் சிலர் நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரரான கோடிஸ்வர வர்த்தகர் டட்லி சிறிசேனவும்...

வரலாற்றுச் சாதனையாக பதியப்பட்டுள்ள உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகள்

கடந்த வாரம் வெளியிடப்பட்ட க.பொ.த. உயர் தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் ஹொரவபொத்தான பதியுத்தீன் மஹ்மூத் மஹா வித்தியாலயத்தின் 07 மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியைப் பெற்றுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஜனாப் அப்துல் சத்தார்...

வவுனியா வீதியில் சென்ற பெண்ணிற்கு இனம்தெரியாத நபர்களால் நேர்ந்த விபரீதம்!

வவுனியாவில் வீதியில் சென்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துச் சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், வவுனியாவிலிருந்து ஆசிகுளத்திலுள்ள தனது வீடு நோக்கி...

மரணித்து போன மனித நேயம்! உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட நாய்

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நீர்க்கொழும்பு கொப்பரா சந்தி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம்...

உலகிலேயே மிக அதிக அறிவுத்திறன் கொண்டவர் என்ற உலக சாதனை படைத்த சிறுமி!

உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலின் இவர் 11வயதில், தனக்குரிய இணைய தளத்தைத் தானே வடிவமைத்தவர். அதுவும் 24 மணிநேரத்தில். தான் கற்றதோடு மட்டும் நிறுத்தவில்லை இவர். கற்பிக்கவும் தொடங்கினார்....

பெண் வைத்திய அதிகாரி கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மரணம்!

திடீர் சுகவீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த ஏறாவூரைச் சேர்ந்த பெண் வைத்திய அதிகாரி சிகிச்சை பயனற்றுப்போன நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார். வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைத்திய அதிகாரியாகப்...

கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே

”கொழுந்து பறித்த தாயின் வயிற்றில் உருவான முதலாவது நீதவான் நானே”என யாழ்ப்பாண மாஜிஸ்திரேட் நீதவான் அந்தோணிசாமி பீட்டர் போல் பெருமிதம்!எந்நிலை சென்றாலும் தன்னிலை மறவாத தன்னிகரில்லாத மண்ணின் மைந்தனாகவும் நாட்டின் அடையாளமாகவும் எம்மனைவருக்கும்...

இலங்கையில் தமிழ் மக்களை கொதிப்படையச் செய்துள்ள விடயம்!

இலங்கையில் தமிழ் மொழியின் இடத்தை சீன மொழி பிடித்துள்ளமையினால் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. பொதுவாக இலங்கையிலுள்ள பெயர் பலகைகள் சிங்களம், தமிழ், ஆங்கில மொழிகளில் காணப்படும். எனினும் கொழும்பு நகரில் முன்னெடுக்கப்படுகின்ற குப்பை...