Srilanka

இலங்கை செய்திகள்

பிரதமரின் பொறுப்பின் கீழ் வரும் அமைச்சுக்களின் செயலாளராக தமிழர் நியமிப்பு

30 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சுக்களுக்கான 30 செயலாளர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் நியமித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன. ஹேமசிறி பெர்னாண்டோ - பாதுகாப்பு அமைச்சு எஸ்.எம். மொஹமட் -...

ஈழ தமிழர்கள் விவகாரம்! 11 ஆயிரம் கையொப்பங்களை நிராகரித்த பிரித்தானியா

இலங்கையின் நல்லிணக்கம் தொடர்பில், ஐக்கிய நாடுகளின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தாவிடின் இலங்கையை குற்றவியல் நீதிமன்றத்துக்கு முன்னிறுத்துமாறுக்கோரி, சுமார் 11ஆயிரம் பேர் கையொப்பம் இட்டு இணைய விண்ணப்பம் ஒன்று பிரித்தானிய அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. எனினும் இதற்கு...

நாடாளுமன்றத்தில் விமர்சனத்திற்குள்ளான ஹிருணிக்காவின் செயற்பாடு! வெளியான ஆதாரம்

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திரவின் செயற்பாடு குறித்து விமர்சிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் இன்று காலை கூடியது. இதன்போது நிதியமைச்சர் மங்கள சமரவீர, இடைக்கால கணக்கறிக்கை சமர்ப்பித்து உரையாற்றினார். அவர் உரையாற்றி கொண்டிருந்த நிலையில்...

இலங்கை தமிழ் குடும்பத்திற்கு அதிர்ச்சி கொடுத்து அவுஸ்திரேலிய நீதிமன்றம்

அவுஸ்திரேலியாவில் இலங்கை தமிழ் குடும்பம் ஒன்று நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளது. தம்மை நாடு கடத்த வேண்டாம் என தமிழ் குடும்பம் ஒன்று தாக்கல் செய்த மனுவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்வரும் பெப்ரவரி...

மஹிந்தவிடம் இருந்து சம்பந்தனின் பதவியை காப்பாற்ற போராடும் கூட்டமைப்பு!

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராக அங்கீகரிக்க வேண்டாம் என வலியுறுத்தி இந்த கடிதம் கையளிக்கப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்கட்சி தலைவராகவும், மஹிந்த...

சர்ச்சைக்கு மத்தியில் பதவி பிரமாணம் செய்த விஜயகலா! கடுப்பாகிய தென்னிலங்கை மக்கள்

ஐக்கிய தேசிய முன்னணி தலைமையிலான அரசாங்கத்தின் அமைச்சரவை ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ள நிலையில் இன்று இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றுள்ளனர். விஜயகலா மகேஸ்வரனுக்கு மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கல்வி இராஜாங்க அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. ...

எரிபொருள் தொடர்பாக பிரதமரின் அதிரடி அறிவிப்பு!

பாராளுமன்றம் அமர்வுகள் தற்போது ஆரம்பமாகியுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க எரிபொருள் விலையினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அறிவித்துள்ளார். அதன்படி அனைத்து வகை பெற்றோல் 10 ரூபாவாலும், ஒடோ டீசல் 05 ரூபாவாலும் குறைக்கப்படும்...

மீண்டும் பரபரப்பை ஏற்படுத்திய வியாழேந்திரன் எம்.பி

வட மாகாண அபிவிருத்தி அமைச்சு போன்று கிழக்கு மாகாண அபிவிருத்தி அமைச்சும் வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று பதவியேற்றது. இதன்போது...

ரணிலோடு இணைந்துகொள்ளவுள்ள மகிந்தவின் நெருங்கிய சகா?

ஐக்கிய தேசிய முன்னணி அரசில் இணைந்துகொள்வதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கடும் பிரயத்தனங்களை மேற்கொண்டுள்ளதாக அரச வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது. இதற்காக ஆளுங்கட்சியின் முக்கிய உறுப்பினர்களுடன் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்நிலையில், ஐக்கிய...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவர் போல் செயல்படும் சுமந்திரன்!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புதிய தலைவர் போல் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அரசியல் நிகழ்ச்சி நிரலுக்கேற்ப செயல்படுவது தமிழ் மக்களுக்கு செய்யும் பாரிய துரோகமாகும் என்று ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர்...