புதிய அரசாங்கத்துடன் ஐந்து பேர் இணைவு? வெளியாகியுள்ள புதிய தகவல்
புதிய அரசாங்கத்துடன் இன்றைய தினம் ஐந்து பேர் இணைந்து கொள்ளவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபயகுணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த...
மஹிந்தவுக்கு கிடைத்த திடீர் அதிர்ச்சி! சபாநாயகர் வெளியிட்ட அறிக்கை
பிரதமர் ஆசனத்தில் அமரும் கனவில் இருந்த மஹிந்தவுக்கு திடீர் அதிர்ச்சி கொடுக்கும் அறிக்கை ஒன்றை சபாநாயகர் வெளியிட்டுள்ளார்.
பாராளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்ச தனது பெரும்பான்மையை நிரூபிக்கும்வரை அவரிற்கு பிரதமர் ஆசனத்தை வழங்குவதில்லை என...
ஐ.தே.க வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைது
ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஹேஷான் விதானகே மற்றும் பாலித தெவரப்பெருமா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அண்மையில் அலரி மாளிகைக்கு அருகில் வைத்து மேஜர் அஜித் பிரசன்னவை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே அவர்கள்...
அரசியல் கைதிகள் விவகாரம்! நாமல் வெளியிட்ட தகவல்
அரசியல் கைதிகளை விடுவிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவும் தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதற்கான நடவடிக்கை விரைவில் எடுக்கப்படும் என்றும், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
டுவிட்டர்...
அமெரிக்க சி.ஐ.ஏ உளவு நிறுவனம் ரணிலுக்கு சொல்லும் வரை விடயம் தெரியாது?
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால அக்டோபர் 15ம் திகதிக்கு முன்னதாகவே, பிரதமர் ரணிலை வீட்டுக்கு அனுப்ப முற்பட்டுள்ளார். ஆனால் கொழும்பில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றின் தலைவர், அவசரமாக அமெரிக்க தூதுவரை...
வவுனியா தமிழ் பொலிஸால் ஏமாற்றப்பட்ட பெண் பொலிஸ் நிலைய வாயிலில் தற்கொலை முயற்சி!
பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் காதலித்து ஏமாற்றிவிட்டார் என்ற மனவிரக்தியில் இளம்பெண் ஒருவர், காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்துக்கு முன்பாக தற்கொலைக்கு முயன்றார். அவரைத் தடுத்த பொலிஸார், கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தினர். அந்த இளம்...
சற்றுமுன் தகவல் சுமந்திரனை கைது செய்ய ஜனாதிபதி நடவடிக்கை!
தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளருமான எம்.எ சுமந்திரன் அவர்களை கைது செய்வதற்குறிய நடவடிக்கைகளை ஜனாதிபதியின் பாதுக்காப்பு பிரிவு மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதியின் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
இது...
என் பட்டத்தை பறிக்க ஜனாதிபதியால் முடியாது: சரத் பொன்சேகா…
எனது “பீல்ட் மார்ஷல்” பட்டத்தை நீக்குவதற்கு சட்டத்தில் இடம் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட போதே இதை குறிப்பிட்டுள்ளார்....
இன்னும் சற்று நேரத்தில் வெல்வாரா மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தமக்கு இருப்பதாகக் கூறபடும் பெரும்பான்மையினை நிரூபிப்பதற்கு முன்னால் மக்கள் ஆதரவையும் காண்பிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்லது.
இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஏற்பாடு...
பாடசாலை மாணவர்களுக்கு கொண்டுவரப்படவுள்ள மாற்றம்!
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்கும் நடைமுறையில் மீளவும் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரியவருகிறது.
பாடசாலை மாணவ மாணவியருக்கான இலவச சீருடை வழங்கும் வகையில் கல்வி அமைச்சு சீருடைக்கான வவுச்சர்களை வழங்கி வந்தது.
எனினும், பிரதமர் மஹிந்த...









