Srilanka

இலங்கை செய்திகள்

நான் பின்வாங்க மாட்டேன் ; கொட்டும் மழைக்கு மத்தியிலும் ஜனாதிபதி விடுத்த சூளுரை !

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாக பாராளுமன்றில் 113 பெரும்பான்மை எப்போதோ உறுதியாகிவிட்டது. எவ்வாறான அழுத்தங்கள் வந்தாலும் எனது முடிவில் இருந்து நான் பின்வாங்கப் போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சூளுரைத்துள்ளார். ” மக்கள் மகிமை...

கிளிநொச்சியில் முன்னாள் முதலமைச்சரை வரவேற்று சுவரொட்டிகள்

கிளிநொச்சியின் பல பகுதிகளிலும் வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்கினேஸ்வரனை வரவேற்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'தமிழ்த்தேசியத்தின் காவலனே வருக வருக தடை தகர்த்து தமிழர் எம் உரிமை காக்க உங்களுடன் நாங்கள்' என எழுதப்பட்ட...

பண்டாரகமவில் கண்டெடுக்கப்பட்டது சீனா அல்லது தாய்லாந்து நாட்டின் பெண்ணின் தலையா?

களுத்துறை மாவட்டத்தில் பண்டாரகம - பொல்கொட பாலத்திற்கு அருகில் உள்ள குறுக்கு வீதியில் காணப்பட்ட தலையும் எம்பிலிபிட்டிய செவனகல - கிரிஇப்பன் வாவியில் கண்டெடுக்கப்பட்ட உடற்பகுதியும் ஒரே பெண்ணினுடையதா என பொலிஸார் விசாரணைகளை...

போராட்டக்களத்திற்கு ஒன்றாக வந்த மைத்திரி – மஹிந்த

மைத்திரி - மஹிந்த அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டக்களத்திற்கு மைத்திரியும் மஹிந்தவும் வருகைத் தந்துள்ளனர். குறித்த போராட்டம் நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் தற்போது நடைபெறுகின்றது. இதன்போது மைத்திரியும், மஹிந்தவும் ஒன்றாக வருகைத்...

கொழும்பில் ஒரே நேரத்தில் இரு மாபெரும் போராட்டங்கள்! ரணிலுக்கு ஆதரவாக திரண்டுள்ள மக்கள்

கொழும்பில் இன்று ரணில் மற்றும் மஹிந்தவுக்காக இரு வேறு இடங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. முதலில் மஹிந்தவுக்கு ஆதரவாக நாடாளுமன்றத்தை அடுத்துள்ள பொல்துவ பகுதியில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தற்போது ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக கொழும்பு...

மகிந்த – மைத்திரி இணைவதே உங்களது நீண்ட கால எதிர்பார்ப்பு என தெரிகிறது! தமிழ் அமைச்சர்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ச இருவரும் இணைவது உங்களது நீண்ட கால எதிர்பார்ப்பு என்பது எனக்கு தெரிகிறது என அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று மகிந்த -...

மஹிந்தவின் கூட்டத்திற்காக கொட்டும் மழையிலும் கொழும்பில் ஆயிரக்கணக்கானோர்… பாதுகாப்பு தீவிரம் (வீடியோ)

இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை தொடர்ந்து தமது பலத்தை நிரூபிப்பதில் ஒவ்வொரு தரப்பினரும் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று மஹிந்த - மைத்திரி அரசாங்கத்தின் பலத்தை காட்டும் வகையில் கொழும்பில் மக்கள்...

இதுவே மகிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு செய்யும் பரிகாரமாக அமையும்! தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மக்களின் அபிலாசைகளை நிறைவேற்ற கூடிய ஒரு நிரந்தரமான தீர்வை பெற்றுத்தர கூடிய வகையில் அரசியல் யாப்பை அமுல்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல் நிலைப்பாடுகள் தொடர்பில்...

கிளிநொச்சியில் விபத்து: இரு சிறுவர்கள் காயம்

கிளிநொச்சியில் கார் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற இரு சிறுவர்கள் காயமடைந்த நிலையில் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் இன்று காலை 10...

மஹிந்தவுக்கு பிரதமர் ஆசனம் இல்லை! சபாநாயகர் விசேட அறிவிப்பு

ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு ஐ.தே.கட்சி, த.தே.கூட்டமைப்பு, ம.வி.முன்னணி மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சிகளின் 116 பேர் கையொப்பத்துடன், என்னிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை நியாயமானது என தான் உணர்வதாக...