பிரதியமைச்சராக பதவியேற்றுள்ள வியாழேந்திரன்! சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ள கருத்து
நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் ரணில் விக்ரமசிங்கவின் காலத்திலும், அவருக்கு அமைச்சுப் பதவி கேட்டு பல இடங்களில் திரிந்தவர் என நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் பிரதியமைச்சர் பதவியைப்...
தமிழகம் போர்க்களமாக மாறும்: எச்சரிக்கை விடுத்த சீமான்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்கி கால் நூற்றாண்டுகளாக சிறையில் வதைப்படும் தமிழர்களை விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் தமிழகம் போர்க்களமாக மாறும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர்...
நாளைய தினம் கொழும்பை சுற்றிவளைக்க உள்ள மைத்திரி தலைமையிலான மகிந்த அணி
கடந்த சில நாட்களின் முன்னர் ஐக்கிய தேசியக் கட்சியினர் தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க மாபெரும் பேரணி நடாத்தியிருந்தனர். இதனைப் போன்றே தமக்குள்ள மக்கள் பலத்தை காண்பிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் புதிய...
இது உனது அழிவிற்கான ஆரம்பம்! மைத்திரியை விளாசித்தள்ளும் கூட்டமைப்பின் எம்.பி
எங்கள் உப்பைத்தின்று ஜனாதிபதியாக வந்து இன்று எங்களையே கூறுபோட நினைப்பது அழிவிற்கான ஆரம்பம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் வவுனியா மாவட்ட...
கருணா சொல்லவில்லை! வியாழேந்திரன் மகிந்தவுடன் இணைய யார் காரணம்??
முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா) சொல்லித்தான் நான் அரசாங்கத்தில் இணைந்துகொண்டதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஊடக தர்மத்திற்கு மாறாக சில ஊடகங்கள் இவ்வாறு செய்திகளை எழுதுவதாக அண்மையில் பிரதி...
ஆட்சி மாற்றத்தினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலை!
இலங்கையில் அரசியல் குழப்பநிலை உருவான பின்னர் அமெரிக்காவும் ஜப்பானும் பல மில்லியன் டொலர்கள் பெறுமதியான நிதியுதவியை இடைநிறுத்தியுள்ளன.
முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ரொய்ட்டர் செய்திச்சேவைக்கு வழங்கியுள்ள பேட்டியிலேயே அவர் இதனை...
கோத்தபாயவின் அதிரடி அறிவிப்பு!
அமைச்சு பதவியை பெற்றுக் கொள்வதை விட ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது எனது நோக்கம் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இந்த விடயத்தை கோத்தபாய...
நாடாளுமன்றம் எதிர்வரும் 14 அன்று கூடுகின்றது : விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு!!
நாடாளுமன்ற அமர்வை இந்த மாதம் 14ம் திகதி காலை 10 மணிக்கு கூட்டுவதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அதற்கான வர்த்தமானி அறிவிப்பு வெளியாக்கப்பட்டுள்ளது.
16ம் திகதி வரையில் இடைநிறுத்தப்பட்டிருந்த நாடாளுமன்ற அமர்வை முன்கூட்டியே நடத்துமாறு பல்வேறு...
யாழில் இருந்து கொழும்பு சென்ற இளைஞன் மாயம்! தேடி திரியும் பெற்றோர்
யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற இளைஞனை காணவில்லை என பெற்றோரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு பாலிநகரை சேர்ந்த குகதாசன் உமேஷ் (வயது 21) எனும் இளைஞனே காணாமல் போயுள்ளார்.
குறித்த...
யாழ். நகர உணவகத்தில் சாப்பாட்டுக்குள் அட்டை
யாழ்ப்பாணம் நகரில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் வழங்கப்பட்ட மதிய உணவில் அட்டை காணப்பட்டதாக யாழ்.மாநகர சபை சுகாதாரப் பிரிவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் கே.கே எஸ் வீதியில் அமைந்திருக்கும் சைவ உணவகத்துக்கு இளைஞர்...








