இலங்கையில் ஒரு துளி நீருக்காக தாய் நடத்திய போராட்டம்…!
அம்பாறை, உஹன பிரதான வீதியின் மங்களகம, நுவரகலதென்ன பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள குடிநீர் நெருக்கடி காரணமாக அந்த பிரதேச மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
அரசாங்கம் மற்றும் அரசியல்வாதிகள் இதனை கண்டுகொள்வதாக இல்லை என்பதனால் பொது...
யாழ்பாணம் – நுவரெலியா பேருந்தில் நபர் செய்த காரியம்…!!
யாழ்பாணம் - நுவரெலியா வழித்தட தனியார் பேருந்தை வழிமறித்த பொலிஸார் நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நான்கு கிலோகிராம் கேரள கஞ்சா கடத்தியவரை கிளிநொச்சி பொலிஸ் நிலையம் முன்பாக குறித்த நபர் கைது...
மட்டக்களப்பில் தொலைபேசியை வாங்கிகொடுத்து மாணவிக்கு ஆசிரியர் செய்த கொடூரம்!
மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள மண்டூர் பிரதேசத்தில் 16 வயது மாணவி ஒருவரை ஆசைவார்த்தைகள் காட்டி ஆசிரியர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டில் 32 வயதுடைய ஆசிரியர் ஒருவரை...
இலங்கையர்களுக்கு பாடம் புகட்டிய வெளிநாட்டு பெண்…! (படங்கள்)
இலங்கைக்கு சுற்றுலா பயணம மேற்கொண்டுள்ள வெளிநாட்டு யுவதி ஒருவர் இலங்கையர்களுக்கு சிறந்த பாடம் ஒன்றை புகட்டியுள்ளார்.
இலங்கையின் பல பகுதிகளிலுள்ள ரயில் நிலையத்தில் வீசப்பட்டிருந்த குப்பைகளை, வெளிநாடு யுவதி ஒருவர் தனியாக துப்பரவு...
கோர விபத்து… ஒருவர் ஸ்தலத்தில் பலி….!!
வவுனியா புளியங்குளம் பகுதியில் இன்று காலை 5 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியதுடன், இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக தெரியவருகையில் கொழும்பில் இருந்து யாழ்பாணம் நோக்கிச் சென்ற குளிர்சாதன வாகனமும் கெக்கிராவையில் இருந்து...
இலங்கை மக்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!
இலங்கையில் புதிய வகை எரிபொருள் ஒன்றை அறிமுகம் செய்ய பெற்றோலிய வள அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.குறைந்த செலவில் முச்சக்கரவண்டிகளுக்கு பயன்படுத்தக் கூடிய வகையில் புதிய எரிபொருள் அறிமுகம் செய்யப்படவுள்ளது.அதற்கமைய ஒக்டேன் 87 அல்லது...
3 பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தற்கொலைக்கு முயற்சித்த தாய்!
வவுனியா - செட்டிகுளம் பகுதியில் அண்மையில் தனது மூன்று பிள்ளைகளுக்கு விஷம் கொடுத்து விட்டு தானும் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்ள தாயொருவர் முயற்சித்துள்ளார்.
வவுனியா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.எம்.என்.தென்னக்கோன்...
யாழில் ஆசிரிய மாணவர்கள் 10 பேருக்கு ஏற்பட்ட நிலை..!
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் 10 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
வைரஸ் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட நிலையில் அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
கோப்பாய் கல்வியல் கல்லூரியில் ஆசிரிய மாணவர்கள் விடுதியில் ஒரு வகை...
வவுனியாவில் இரவோடு இரவாக வீடு ஒன்றுக்குள் புகுந்த பொலிஸார்!
வவுனியா, சின்னக்குளம், நேரியகுளம் பகுதியிலுள்ள வீட்டிற்கு சென்ற செட்டிக்குளம் பொலிஸார் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
வவுனியா - சின்னக்குளம், நேரியகுளம் பகுதியில் நேற்றைய தினம் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.
கஞ்சா விற்பனை மேற்கொள்ளப்படுவதாக நேற்று...
முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி!
சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் தம்மை தொலைபேசியில் அச்சுறுத்தியதாக குற்றஞ்சாட்டி நீதிமன்றப் பதிவாளரால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் முன்னெடுக்கப்படும் வழக்கை இணக்கப்பாட்டுடன் முடிவுறுத்தும் யோசனைக்கு எதிரி தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி...









