Srilanka

இலங்கை செய்திகள்

இலங்கை விமான நிலையத்திற்க்கு தாயை காண ஆவலாக சென்ற பிள்ளைகளுக்கு கிடைத்த அதிர்ச்சி!

வாழைச்சேனையில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாயாகிய நந்தினி என்பவரே கடந்த 13/9/2018 அன்று காலை 6.30 மணியளவில் இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். கத்தார் நாட்டில் 3 ஆண்டுகள் பணி...

இலங்கையில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்

இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த திலான் பத்திரகே என்ற 23...

யாழில் திடீரென அதிகரிக்கும் இள வயதுக் கர்ப்பங்கள்…..!!

யாழ் மாவட்டத்தில் பதின்ம வயது திருமணங்கள் மற்றும் இணைந்து குடும்பம் நடத்தும் தம்பதியரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதனைத் தடுக்க பதின்ம வயது தம்பதியர் அனைவருக்கும் எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும்” என...

பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் சற்று முன்னர் கோர விபத்து….! பயணிகளின் கதி என்ன?

கிளிநொச்சி பூநகரி சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று சற்றுமுன்னர் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது. முழங்காவிலில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பேருந்தே தடம்புரண்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்தவர்கள் பூநகரி...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இலங்கையரிடம் சிக்கிய பல கோடி பெறுமதியான பொருட்கள்!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 20 தங்கத்துடன், குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். நிட்டம்புவ, திஹாரிய...

விரிவுரையாளர் போதநாயகி நடராஜா- உள்ளத்தை உருக்கும் கவிதைகள்…

நகர்த்துகின்றோம் எம் நாட்களை… நாமும் கைதிகள் தான்…… வித்தியாவை” வீணாக்கி “சேயாவை” சிதைத்து “நந்தினியை”நாசமாக்கி ஒன்றுமறியா எங்கள் செல்ல மகள் “ஹாசினியை” தின்று இன்னும் எத்தனையோ பூக்களை கொன்றொழித்த அத்தனை காமுகர்களையும் என்ன செய்தோம் நாம் ?? பெண் மகவாய் இவள் பிறந்தது குற்றமா?? பெண்...

இலங்கையில் இரு கைகளும் இல்லாத போதும் கால்களை கொண்டு சாதித்த யுவதி!!

உடற்குறைபாடுகள் குழந்தைகளுக்கு பிறப்பிலேயே ஏற்படலாம். சில குழந்தைகளுக்கு பிறந்தபின் இடையில் ஏற்படுகின்றன. பிறப்பிலேயே குறைகொண்ட குழந்தைகளுக்கு தாழ்வு மனப்பான்மை போன்ற பிரச்சனைகள் பிறந்த பின் இடையில் ஊனம் ஏற்பட்ட குழந்தைகளை விட குறைவாக இருக்கும். ...

இலங்கையில் வீடு ஒன்றில் பரபரப்பை ஏற்படுத்திய 23 பாம்பு குட்டிகள்!

மின்னேரியா - ஜயன்திபுர பிரதேச வீடு ஒன்றில் 23 பாம்பு குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வீட்டில் நேற்றைய தினம் பாம்பு குட்டிகள் 15 இருந்துள்ளது. இந்த நிலையில், இன்று 08 குட்டிகள் மீட்கப்பட்டுள்ளது. ...

யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற பேரூந்தில் நடந்த விபரீதம்!

யாழ்ப்பாணத்திலிருந்து கதிர்காமம் நோக்கி சென்ற பேரூந்தில் நபர் ஒருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேரளா கஞ்சாவினை கொண்டு சென்ற குற்றச்சாட்டில் நேற்று இரவு குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு...

யாழில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்!

யாழ்ப்பாணம், மானிப்பாயில் வீடு புகுந்து ஆவா வாள்வெட்டுக் கும்பல் நடத்திய தாக்குதலில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். மானிப்பாய் செல்லமுத்து விளையாட்டு மைதானத்துக்கு அருகாமையில் உள்ள வீட்டுக்குள் புகுந்து...