வாள் வெட்டுக்குழுவின் உறுப்பினர், கைவேலி துப்பாக்கிச் சூட்டில் மரணம்
முல்லைத்தீவு கைவேலி பகுதியில் வாள் வெட்டுக்குழு மீது வீட்டின் உரிமையாளர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாள் வெட்டுக்குழுவை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கி (இடியன் / நாட்டு துப்பாக்கி) சூட்டில் படுகாயமடைந்த நிலையில்...
கோத்தபாய – மைத்திரியை கொலை செய்ய சதி?
முன்னாள் பாதுகாப்புச் செயளார் கோத்தபாய ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கிழக்கு மாகாணத்தில் வைத்து கொலை செய்வதற்கு சதி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊழல் மோசடி எதிர்ப்பு செயலணியின் வழிநடத்தல் பணிப்பாளர்...
இராணுவ வீரர்கள் செய்த காரியம் – மடக்கிப்பிடித்த மக்கள்! பூநகரி சம்பவம்
பூநகரி கரியாலை நாகபடுவன் கணேஸ் மக்கள்குடியிருப்புக்குள் புகுந்து தொந்தரவு செய்த இராணுத்தினரை மக்கள் மடக்கிப்பிடித்ததுள்ளனர்.
இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வீடு புகுந்த இராணுவத்தினரை கண்டு அச்சத்தில் சத்தமிட்ட...
முல்லைத்தீவில் இளைஞனுக்கு ஏற்பட்ட பரிதாபம்!
புதுக்குடியிருப்பு - கைவேலி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்திற்கு இலக்காகிய நால்வரில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
புதுக்குடியிருப்பு - 4ஆம் வட்டாரம், கோம்பாவிலை சேர்ந்த திருச்செல்வம் கபிலன் என்பவரே உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட...
வடக்கில் சிறுநீரகங்களை விற்கமுயலும் தமிழ் பெண்கள்!
இலங்கையில் வடக்கே போரினால்பாதிக்கப்பட்டு கணவரை இழந்த விதவைகளும், போரால்அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும்சில பெண்களும் அதிக வட்டிக்கு தாம் பெற்றுக்கொண்ட நுண்கடன்களை திருப்பிச்செலுத்துவதற்காகதமது சிறுநீரகங்களில் ஒன்றை விற்க முயற்சித்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்தத்தகவல்...
முகமாலை காட்டுப்பகுதியில் மீட்கப்பட்ட தேவ மாதவின் சிலை
வடக்கில் போர் நடைபெற்ற காலத்தில் முகமாலையில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் இருந்து காணாமல் போன தேவ மாதாவின் சிலை ஒன்று 10 ஆண்டுகளுக்கு பின்னர் அங்குள்ள காட்டுப் பகுதியில் கிடைத்துள்ளது.
முகமாலை உட்பட...
முல்லைத்தீவு கடலில் ஏற்பட்ட மாற்றம்! அச்சத்தில் மக்கள்
முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் பெருமளவான மீன்கள் உயிரிழந்த நிலையில் கரையொதுங்கியுள்ளன.
அந்த பகுதியில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறுகடல் பகுதியான நந்திக்கடல் பகுதியில்ஏற்பட்டுள்ள கடும்...
யாழில் சேலையால் ஏற்பட்ட குழப்பம்! பெண் சட்டத்தரணியை கைதுசெய்ய முயன்றதால் பதற்றம்
இளம்பெண் சட்டத்தரணியொருவர் யாழ்ப்பாண பொலிஸாரால் கைது செய்ய முயற்சிக்கப்பட்டதில் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
புத்தரின் உருவப்படம் பொறித்த சேலை அணிந்திருந்தமையால் அவர் கைது செய்ய முயற்சிக்கப்பட்டுள்ளார்.
யாழ் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குகளில்...
நல்லூரில் மாட்டிறைச்சி விற்கத் தடை -சிவசேனை அமைப்பு வரவேற்பு!!
நல்லூர்ப் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடை விதித்துடன், எதிர்காலத்தில் மாட்டிறைச்சிக் கடைகளுக்கு அனுமதி வழங்குவதில்லை என்றும் எடுக்கப்பட்டுள்ள தீர்மானத்துக்கு சிவசேனை அமைப்பு வரவேற்புத் தெரிவித்துள்ளது.
நல்லூர் பிரதேச சபையின் நேற்றைய...
வவுனியா கனகராயன்குளம் சம்பவத்தின் அதிர்ச்சி தகவல் – கைதாகியுள்ள முன்னால் போராளி!
வவுனியா கனகராயன்குளம் பொலிஸார் தம்மை தாக்கியதாக கூறிய முன்னால் போராளி கைது
வவுனியா கனகராயன்குளம் தாவூத் உணவகம் அமைந்துள்ள காணியின் உரிமையாளரான முன்னால் போராளி வசந்தராஜ் என்பவருக்கும் குறித்த உணவகத்தை நடாத்திவரும் நபருக்குமிடையில் முறுகல்நிலை...









