சாள்ஸ் அன்ரனியை முகத்துக்கு நேரே திட்டிய சூசை: இறுதியுத்தத்தில் நடந்தது என்ன?- 07
பீஷ்மர்
விடுதலைப்புலிகள் அமைப்பின் இறுதி முடிவெடுக்கும் அதிகாரமையமாக பிரபாகரன் இருந்தார் என்றாலும், சமாதான உடன்படிக்கையின் பின்னர் பிரபாகரனின் அணுகுமுறையில் சிறிய வித்தியாசம் ஏற்பட்டது. அமைப்பின் உள்ளக நிர்வாக முடிவுகளை எடுக்கும் அதிகாரங்களை தளபதிகளிடம் பகிர்ந்தளித்தார்....
யாழிலிருந்து திருகோணமலை சென்று மோசமான செயலில் ஈடுபட்ட கணவன், மனைவி உள்ளிட்ட மூவர்
யாழ்ப்பாணத்திலிருந்து திருகோணமலைக்கு மூன்றரை கிலோ கேரள கஞ்சாவை கொண்டு சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த மூவரையும் இம்மாதம் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை...
மர்மமான முறையில் இறந்த தமிழ்ப் பெண்
இரண்டு பிள்ளைகளின் தாயான இளம் பெண்ணொருவர் இன்று அதிகாலை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காலி வந்துரம்ப பிரதேசத்தில் பிலகொடவத்தை, கொகாவல குருமினி பங்களாவ என்ற முகவரியில் எம். விஜயலக்ஷ்மி என்ற இந்த...
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக -நாஜிம் நியமனம்!!
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக இரண்டாவது முறையாகவும் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் நியமனம் பெற்றுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம் தொலைநகல் மூலம் அரச தலைவரால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
உப வேந்தருக்கான வாக்கெடுப்பில்...
முச்சக்கரவண்டிச் சாரதிகளுக்கு – புதிய கட்டுப்பாடு!!
பயணிகள் சேவையில் ஈடுபட்டுள்ள முச்சக்கரவண்டி சாரதிகளின் வயதெல்லை 35 இற்கும் 70 இற்கும் இடைப்பட்டதாக காணப்படல் வேண்டும் என போக்குவரத்து அமைச்சு வரையறை விதித்துள்ளது.
இலக்கம் 2081/44 ஆம் இலக்க அதிசிறப்பு வர்த்தமானி அறிவித்தல்...
கருணாநிதியால் இலங்கைத் தமிழருக்கிடையில் வெடித்தது கலவரம்
கருணாநிதி குறித்து விவாதித்த இலங்கைத் தமிழருக்கிடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
மன்னார் மாவட்டத்தில் ஈச்சளவக்கை எனும் கிராமத்தில் உள்ள சில நபர்கள் அப்பகுதியில் உள்ள குளக்கரையில் மது அருந்திக்கொண்டிருந்துள்ளனர்.
அப்போது தமிழகத்தின் முன்னாள்...
முதலமைச்சர் பதவிவிலகுகிறார்?: நெருக்கமானவர்களுடன் தீவிர ஆலோசனை!
வடக்கு முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் பதவியிலிருந்து விலகுவது குறித்து தனக்கு நெருக்கமானவர்களுடன் ஆலோசித்து வருகிறார். கடந்த இரண்டு தினங்களாக இந்த ஆலோசனைகள் நடந்து வருகின்றன. டெனீஸ்வரனின் மூலம் தமிழரசுக்கட்சி கொடுக்கும் அழுத்தங்களையடுத்தே, இந்த ஆலோசனைகள்...
யாழில் குள்ள மனிதர்களின் பின்னணியில் யார்? வெளியாகிய முக்கிய தகவல்
யாழில் குள்ள மனிதர்கள் என்பதன் பின்னால் அரசியல் பின்னணிகள் இருகின்றன என நம்பப்படுகின்றது.
இதனை தாம் நம்புவதாக பொலிஸார் தம்மிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழில்.முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்...
யாழில் இளம் ஜோடி கைது! சோதனையிட்ட அதிகாரிகளுக்கு காத்திருந்த அதிரச்சி
இளம் ஜோடியொன்று செட்டிக்குளம் பகுதியில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மோசடி தவிர்ப்பு பிரிவினரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
18 வயதுடைய யுவதியொருவரும் , 24 வயது இளைஞன் ஒருவருமே இவ்வாறு கைது...
இரு வாகனங்கள் விபத்து!!
பாதெனிய – அநுராதபுர வீதியில் மினுவங்கொட பிரதேசத்தில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் இரு வாகனங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
ஏனைய விவரங்கள் வெளியாகவில்லை.









