Srilanka

இலங்கை செய்திகள்

நல்­லூர்த் திரு­வி­ழாக் காலத்­தில் -இந்த நடை­மு­றை­கள் கட்­டா­யம்!!

நல்­லூர் கோவில் திரு­வி­ழாக்­கா­லத்­தில் பின்­வ­ரும் சுகா­தார நடை­மு­றை­க­ளைத் தவ­றாது பின்­பற்­று­மாறு யாழ்ப்­பாண மாந­கர சபை­யின் சுகா­தா­ரப் பிரி­வி­னர் அறி­வு­றுத்­தி­யுள்­ள­னர். 1.உற்­சவ காலத்­தில் கோவிற் சுற்­றா­ட­லிலும் கோவி­லுக்­கு­வ­ரும் பாதை­க­ளி­லும் தாங்­கள் உள்­ளெ­டுக்­கக் கூடிய குடி­தண்­ணீர் மற்­றும்...

மாணவிக்கு ஆசை காட்டி சீரழித்த ஆசிரியர் கைது!

கணித பாடத்தில் ஏ சித்தி பெற்றுத் தரும் வகையில் கற்பிப்பதாக கூறி இரண்டரை வருடங்களாக மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியின் சகோதரனுக்கு ஏற்பட்ட சந்தேகத்திற்கமைய குறித்த சந்தேக நபர்...

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட 29 பேர்! மேலும் பலரை கைது செய்யும் நடவடிக்கையில் பொலிஸார்

யாழ்ப்பாணக் குடாநாட்டில் 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டுகள் உள்ளிட்ட வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக, இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். “வடக்கில்...

வவுனியாவில் மனித எச்சம் மீட்பு! (படங்கள்)

வவுனியா சமணங்குளம் சுடுகாட்டிலிருந்து சடலம் ஒன்றின் எச்சங்கள் இன்று (12.08.2018) பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளது!! வவுனியா சமணங்குளம் சுடுகாட்டில் உடல் ஒன்றை தகனம் செய்யச் சென்றவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் ஒன்றின் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது சடலத்தின்...

எனது சொல்லை பிரபாகரன் கேட்கவில்லை, அதனால் அவரை கொலை செய்தேன்! மஹிந்த

புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் நான் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள முன்வந்த போது அவர் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அவரைக் கொல்லவேண்டிய நிலையேற்பட்டது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஐலன்டின் விசேட செய்தியாளர் எஸ்...

13ஆவது சீர்­தி­ருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வா­க­சபை முறை­மைக்கு முயற்சி!! -திட்ட யோசனை இந்­தி­யா­வி­டமும் கைய­ளிப்பு

இலங்கை அர­சி­ய­ல­மைப்பில் காணப்­ப­டு­கின்ற 13 ஆவது அர­சி­ய­ல­மைப்பு திருத்­தத்தை இல்­லா­தொ­ழித்து மாவட்ட நிர்­வாக சபை முறை­மை­யு­ட­னான கட்­ட­மைப்பை உரு­வாக்­கு­வது தொடர்பில் தேசிய அர­சாங்கம் அவ­தானம் செலுத்­தி­யுள்­ளது. இதற்கு அமை­வான திட்ட யோச­னையை வெளி­வி­வ­கார இரா­ஜாங்க...

யாழ் விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த இளைஞர் பலி!! ஒருவர் படுகாயம்!!

யாழ் இருபாலை கற்பகப்பிள்ளையார் கோவிலுக்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் கோப்பாய் வடக்கைச் சேர்ந்த 27 வயதான நடராஜா பிரசன்னா என்பவர் உயிரிழந்துள்ளார். இன்று மாலை 4 மணியளவில் இவ்...

ஒன்பது ஆடுகளை தின்று ஏப்பமிட்ட கட்டாக்காலி நாய்கள்!!

கட்டாக்காலி நாய்கள் ஒன்பது ஆடுகளை கடித்துக் கொன்று தனது இறையாக்கியுள்ளது. ஒன்பது ஆடுகலின் பெறுமதி சுமார் ஒரு இலட்சத்து எண்பதாயிரம் ரூபாவுக்கு மேல் வரும் என்று கால்நடை வளர்ப்பவர்கள் தெரிவிக்கிறார்கள். இதேபோன்று கடந்த...

இலங்கையில் மீண்டும் அவசரகால சட்டம் அமுல்?

அவசரகாலச் சட்டத்தை அமுல்படுத்துமாறு ஜனாதிபதியிடம், கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சில அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் இந்த கோரிக்கை விடுத்துள்ளதாக தெரியவருகிறது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஸ்ட அமைச்சர்கள் இரண்டு பேர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம்,...

மட்டக்களப்பு கடலில் சிக்கிய இராட்சத மீன்- எத்தனை இலட்சம் தெரியுமா?

சுமார் ஒன்பது இலட்சம் ரூபா பெறுமதி மதிக்கத்தக்க மூவாயிரம் கிலோ கிறாம் எடையுடைய இராட்சத திருக்கை மீன் ஒன்று 10.08.2018 வெள்ளிக்கிழமை ஏறாவூர்- சவுக்கடி கடலில் மீனவ வலையில் சிக்கியுள்ளது. கே. வைரமுத்து என்பவரது...