பசு மாட்டை இறைச்சியாக்க முற்பட்டவர்கள் கைது!!
கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கள்ளம்பத்தைப் பகுதியில் இருந்து மடுவத்து பகுதிக்கு பசு மாட்டை இறைச்சியாக்கக் கொண்டு சென்ற இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஒரு வயதுக்கும் குறைவான பசு மாடு ஒன்றைக் கால்கள் கட்டப்பட்ட...
இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட பொக்கிஷம்!
இலங்கையின் பல்வேறு பகுதிகளில் பெறுமதியான கதிரியக்க கனிமங்கள் உள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதற்கான புவியியல் தரவு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கமைய கதிரியக்க கனிமங்கள் உள்ள பிரதேசங்கள் சில அடையாளம் காணப்பட்டுள்ளன.
அவ்வாறு அடையாளம் காணப்பட்ட இடங்கள் தொடர்பில்...
வவுனியாவில் அதிகாலையில் கடை உரிமையாளருக்கு காத்திருந்த அதிர்ச்சி
வவுனியா - சாந்தசோலை பகுதியிலுள்ள வியாபார நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு பெறுமதியான பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
நேற்று இரவு...
மாடு மேய்க்கச் சென்ற நபர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட பரிதாபம்
திருகோணமலை - இலுப்பைக்குளம் வயல் பகுதியில் கிணற்றுக்குள் தவறுதலாக விழுந்து வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் நிலாவெளி - இலுப்பைக்குளம், 08ம் வட்டாரத்தை சேர்ந்த நபரே நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார்...
வெளிநாட்டில் இருந்து இலங்கை சென்ற இருவர் விமான நிலையத்தில் கைது!
இலங்கையர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10 தங்கப்பாளங்களுடன் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மஹபாகே பிரதேசத்தை சேர்ந்த 44 வயதுடைய...
க.பொ.த உயர்தரப் பரீட்சை நிலைய பொறுப்பதிகாரி திடீர் மரணம்….!!
பரீட்சை நிலையத்தில் கடமையாற்றி வந்த, பரீட்சை நிலையப் பொறுப்பாளர் திடீரென மாரடைப்பினால் உயிரிழந்துள்ளார்.
கேகலை – ஹெட்டிமுல்ல புதிய கனிஸ்ட பாடசாலையின் கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நிலைய பொறுப்பாளரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இதனால்...
கோட்டை தொடருந்து நிலையத்துக்கு பூட்டு!!
கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்குள் பயணிகள் பிரவேசிக்க முடியாதவாறு பூட்டுப் போட்டு இட்டு மூடப்பட்டுள்ளது.
தொடருந்து ஊழியர்களின் வேலை நிறுத்தம் காரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதேவேளை அதிகாரிகளிடமிருந்து உரிய பதில் கிடைக்கும் வரை...
முதலமைச்சரால் முடியாவிட்டால் இரவுபகலாக செய்து காட்டுகிறேன்
வீதி விபத்துத் தொடர்பில், முதலமைச்சரும், அதிகாரிகளும் அடிமட்டத்துக்கு இறங்கி அர்ப்பணிப்போடு சேவை செய்ய முயற்சி செய்யுங்கள். இல்லையேல் இன்னும் எத்தனையோ எமது உறவுகளை இழக்கவேண்டிவரும்.
முடியா விட்டால் அமைச்சுப் பொறுப்பைத் தரவேண்டாம், தயவு செய்து...
யாழ்ற்ரன் கல்லூரி மாணவன் கடலில் மூழ்கி பரிதாபமாக மரணம்
யாழ்ப்பாணத்திலுள்ள கடற்பகுதி ஒன்றில் குளிக்க சென்ற பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ்.காரைநகர் கோவளம் கடலில் குளிக்க சென்ற மாணவன் ஒருவனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
யாழ். யாழ்ற்ரன் கல்லூரியில் 10ஆம் வகுப்பில் கல்வி...
நல்லூர் திலீபன் தூபிப்பகுதியிலுள்ள விளம்பர பலகையினை அகற்ற கோரிக்கை!
நல்லூர் திலீபன் தூபிப்பகுதியிலுள்ள தனியார் தொலைக்காட்சியின் விளம்பர பலகையினை அப்பகுதியிலிருந்து அகற்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகர சபை உறுப்பினர் வரதராஜன் பாத்திபன் திலீபன்; நினைவு தூபிக்கு...









