பாழடைந்த வீட்டிலிருந்து துப்பாக்கி மீட்பு!!
கொழும்பு அளுத்கம பிரதேசத்தில் பாழடைந்த வீடொன்றிலிருந்து ரி- 56 ரக துப்பாக்கியொன்று மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் வீதியில் சென்ற பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி!
யாழில் வீதியில் சென்றுகொண்டிருந்த இளம் பெண்ணை இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர்கள் இடித்துவிட்டு சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.,
இன்று இரவு 8.00 மணியளவில் யாழ் – பருத்தித்துறை வீதியில்...
கிளிநொச்சியில் அதிரடிப்படையினர் அட்டகாசம்..
கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் மணல் ஏற்றிச்சென்ற டிப்பர் வாகனமொன்றின் சாரதியை, மக்கள் மத்தியில் வைத்து விசேட அதிரடிப்படையினர் தாக்கியுள்ளமையினால் அப்பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
ஏ35 வீதியால் மணல் ஏற்றிச்சென்ற...
மாணவி வித்தியா படுகொலை விவகாரம்: மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளின் மேன்முறையீடு – டிசம்பர் மாதம் விசாரணைக்கு
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தி யாவை கொலை செய்தமை தொடர்பில் மரணதண்டனை அனுபவிக்கும் குற்றவாளிகள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறை யீட்டு மனுவை எதிர்வரும் டிசம்பர் மாதம் 13 ஆம்...
எரிபொருள் விலை இன்று நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிப்பு!
எரிபொருள் விலை இன்று(வெள்ளிக்கிழமை) நள்ளிரவு முதல் மீண்டும் அதிகரிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒக்டேன் 95 ரக பெட்ரோல் 2 ரூபாவாலும், சுப்பர் டீசல் ஒரு லிட்டரின் விலை 1 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.
புதிய விலை திருத்தத்திற்கமைய,...
பலாப்பழத்தால் சிறிலங்காப் பெண்ணுக்கு அடித்த யோகம்..
கொரிய நாட்டில் நடைபெற்ற உலக பெண்கள் மற்றும் புதிய முயற்சி போட்டியில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் தயாரித்த புதிய வகை குளிர்களி (Ice Cream) மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
தெஹிஓவிட்ட அட்டுலுகம பிரதேசத்தை...
நான்கு பிள்ளைகளை பெற்றும் பிச்சை எடுக்கும் சிங்கள மூதாட்டி! மறுவாழ்வு கொடுத்த தமிழ் இளைஞர்கள்
கல்முனை நகரத்தில் அநாதரவாக திரிந்த சிங்கள மூதாட்டியின் பிள்ளைகளிற்கு நீதிமன்றம் சாட்டையடி தீர்ப்பு வழங்கியுள்ளது. தமிழ் இளைஞர்களின் முயற்சியால் இது நடந்துள்ளது.
கல்முனையிலிருந்து 16 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மல்வத்தை கிராமத்தை சேர்ந்த இந்த மூதாட்டியை,...
கொழும்பில் சடலமாக மீட்கப்பட்ட தமிழ் இளம் ஊடகவியலாளர்!
மட்டக்களப்பு இளைஞர் ஒருவர் கொழும்பில் உள்ள தனது தங்குமிடத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பின் வளர்ந்துவரும் இளம் கலைஞரும் ஊடகவியலாளர் மற்றும் பல்துறை கலைஞராக வலம்வந்த இளைஞரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு,கல்லடியை...
வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் ; சிவாஜிலிங்கம்
எதிர்வரும் ஒக்டோபர் 25 ஆம் திகதி வடக்கு மாகாண சபை இயற்கை மரணம் எய்துகிறது எனக் குறிப்பிட்ட வடக்கு மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒக்டோபர் 25 ஆம் திகதிக்குப் பின்னர் யார் அமைச்சர்...
மருந்தகம் சென்ற பெண் செய்த காரியம்..!! (CCTV காணொளி)
மாத்தறை நகரில் அமைந்துள்ள மருந்தகம் ஒன்றிற்கு சென்ற பெண்ணொருவர் அங்கு பணிபுரியும் பெண்ணொருவரின் கையடக்க தொலைப்பேசியை திருடியுள்ளார்.
நேற்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , குறித்த பெண் கைப்பேசியை திருடுவது மருந்தகத்தில்...









