India

இந்திய செய்திகள்

விற்பனையாகாத லாட்டரி சீட்டால் தமிழக வியாபாரிக்கு அடித்த ஜாக்பாட்; பரிசு தொகை எத்தனை கோடி தெரியுமா?

கிறிஸ்துமஸ் புத்தாண்டையொட்டி கேரளா அரசு சார்பில் முதல் பரிசு ரூ.12 கோடி என்று அறிவிக்கப்பட்டு லாட்டரி விற்பனை நடந்து வந்தது. இதனிடையே, கடந்த 17-ந் தேதி குலுக்கல் நடைபெற்றது. அப்போது கொல்லம் மாவட்டம் ஆரியங்காவில்...

ஒரே ஒரு நொடியில் ராஜ வாழ்க்கை கிடைத்தது: லொட்டரியில் எத்தனை கோடி பரிசு தெரியுமா?

இந்தியாவில் வாங்கிய கடனுக்காக வங்கி, வீட்டை பறிக்க தயாரான நிலையில் ரப்பர் தொழிலாளிக்கு லொட்டரியில் ரூ 12 கோடி பரிசு விழுந்துள்ளது. கேரளாவின் கைதாச்சல் கிராமத்தை சேர்ந்தவர் போருண்ண ராஜன். ரப்பர் அறுக்கும் தொழிலாளியான...

திருமணமான ஒன்றரை மாதத்தில் கழிவறையில் புதுப்பெண் கிடந்த நிலை… நடந்தது என்ன?

இந்தியாவின் கேரள மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் கணவரின் வீட்டில் கழுத்தறுபட்ட நிலையில் ச.டலமாக மீட்கப்பட்டுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் கல்லம்பலம் பகுதியை சேர்ந்த ஆதிரா(24) என்பவரே சந்தேகத்திற்கிடமளிக்கும் வகையில் மரணமடைந்துள்ளார். வெள்ளிக்கிழமை பகல் சுமார்...

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழப்பு

உத்தரபிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நபர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த 16ம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது, இதற்கட்டமாக முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசிகள் போடப்படுகின்றன. அவர்கள் 447...

திருமணமான ஆண்கள் அனைவருக்கும் 2 மனைவிகள்! இரண்டாவது மனைவிக்கு மட்டுமே பிறக்கும் குழந்தை… எந்த ஊரில் தெரியுமா?

கிராமம் ஒன்றில் வசிக்கும் திருமணமான ஆண்கள் அனைவருக்கும் இரண்டு மனைவிகள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பார்பர் மாவட்டத்தில் அமைந்துள்ளது தேரசர் என்ற கிராமம். அந்த கிராமத்தில் சுமார்...

பள்ளி தோழிகளின் கோவா பயணம்; ஒரே நேரத்தில் 11 பேர் பலி.. நெஞ்சை உருக்கும் கடைசி செல்ஃபி புகைப்படம்!

கர்நாடக மாநிலம் தார்வார் புறநகர் இட்டிகட்டி அருகே தட்சின கொப்பா கிராசில் பெலகாவி-தார்வார் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த கோர விபத்தில் 11 பேர் பலியாகிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, விபத்து பற்றி...

காணாமல் போன இளம்பெண்.. சுவற்றில் ஓட்டி பூசிய காதலன்.. விசாரணையில் வெளியான அதிர்ச்சி சம்பவம்!

மகாராஷ்ரா மாநிலம் பால்கர் மாவட்டத்தில் உள்ள வாங்கோன் கிராமத்தைச் சேர்ந்த 30 வயதான நபர் ஒருவரின் வீட்டின் சுவற்றில் இருந்து கொலை செய்யப்பட்ட அவரின் காதலியின் எலும்புக்கூட்டை போலீசார் கைப்பற்றியுள்ள சம்பவம் அதிர்ச்சியை...

திருமண விழாவில் கூகுள் பே, போன் பே மூலம் மொய் பணம் வசூல்.. மணமக்களை பாராட்டிய உறவினர்கள்

பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும் இன்று மதுரையில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து, இந்த திருமண விழாவில் மொய் எழுதும் பகுதியில் மொய்...

10 ஆண்டுகளுக்கு பின்பு ஆசையாக மாமியார் வீட்டிற்கு சென்ற கணவர்… செருப்பால் அடித்த கொடுமை! காரணம் என்ன?

பத்து ஆண்டுகளுக்கு பின்பு மனைவியையும், அவரது குடும்பத்தையும் சந்திக்க சென்ற பொலிஸ் அதிகாரியை செருப்பால் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜினிகுமார். இவர் சென்னை பூக்கடை...

நாசா செல்லும் ஏழை சிறுமியின் ஒற்றை வேண்டுகோள்; ஒட்டுமொத்த கிராமமே மகிழ்ச்சி.. குவியும் வாழ்த்துக்கள்

புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டையைச் சேர்ந்தவர் மாணவி ஜெயலட்சுமி(16). இவர் வறுமையான, ஆதரவற்ற குடும்பச் சூழலில் அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். மேலும், சர்வதேசத் தேர்வில் கலந்துகொண்டு விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுக்கு செல்ல கடந்த...