கள்ளக்காதலியுடன் பயணம்… மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த கணவர்!
பாஸ்போர்ட் பக்கங்களை கிழிப்பது குற்றம் என்ற நிலையில் அந்த நபரை காவல்துறை மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகளில் கைது செய்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணி...
கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் – சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்
இந்தியாவின் கேரளாவில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு அமிஷ், ஆதிஷ் என மகள்,...
செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: இலங்கை ஈழத்தமிழ் இளைஞரின் விபரீத முடிவு!
கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார்.
இந்த...
நாய் கடித்து இளம் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் – சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்
பக்கத்துவீட்டு நாய் கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாங்கர என்ற பகுதியில் வசிப்பவர் ஸ்ரீலட்சுமி(19). இவர் கோயம்புத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் BCA...
பல் துலக்காமல் முத்தம்… – ஆத்தி ரத்தில் கத்திய மனைவியை குத்தி கொ லை செய்த கணவன்… –...
அவினாஷ் - தீபிகா தம்பதி
கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருடைய மனைவி தீபிகா. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. அவினாஷ் எப்போதும் காலை எழுந்தவுடன் தன் குழந்தைக்கு கொஞ்சி...
பல் சிகிச்சைக்காக சென்ற சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – வீட்டில் இருந்து கதறல்; அதிர்ச்சி புகைப்படம்!
கன்னட சீரியல் நடிகை ஒருவர் பல் வலிக்காக சிகிச்சக் மேற்கொண்டபோது முகம் வீங்கி மோசமாக சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சீரியல் நடிகை சுவாதி. இவர்...
பாம்பு தீண்டி 4 வயது சிறுமி உயிரிழப்பு! சிக்கிய தந்தை… வெளியான அதிர்ச்சி பின்னணி
தமிழகத்தில் 4 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாக்குமரியின் காட்டாத்துறை பாலவிளையைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (37). இவருடைய மனைவி ஷிஜிமோள் (31). இவர்களுக்கு கடந்த 2009-ம்...
ஆழ்துளை கிணற்றில் பாம்புகளுடன் 104 மணி நேரம் போராடிய சிறுவன்! மீட்கப்பட்டது எப்படி? குவியும் பாராட்டு
இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 104 மணி நேரமாக தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவனின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட்...
லண்டனில் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுக்கள்
லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் ஒருவர் பெற்றுள்ளார்.
தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை...
நாளைல இருந்து வர மாட்டேன்.. நண்பரிடம் கூறிவிட்டு 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!
சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
சென்னை ஆலந்தூர் மடுவின்கரையில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ஜனார்த்தனன். இவரது 16 வயது மகன் விஷ்வா தனியார் பள்ளி...