India

இந்திய செய்திகள்

பாம்பு தீண்டி 4 வயது சிறுமி உயிரிழப்பு! சிக்கிய தந்தை… வெளியான அதிர்ச்சி பின்னணி

தமிழகத்தில் 4 வயது சிறுமி பாம்பு கடித்து உயிரிழந்த விவகாரத்தில் அவரின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாக்குமரியின் காட்டாத்துறை பாலவிளையைச் சேர்ந்தவர் சுரேந்திரன் (37). இவருடைய மனைவி ஷிஜிமோள் (31). இவர்களுக்கு கடந்த 2009-ம்...

ஆழ்துளை கிணற்றில் பாம்புகளுடன் 104 மணி நேரம் போராடிய சிறுவன்! மீட்கப்பட்டது எப்படி? குவியும் பாராட்டு

இந்தியாவில் 80 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 104 மணி நேரமாக தவித்த சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ள நிலையில் அவனின் துணிச்சலுக்கு பாராட்டுகள் குவிந்துள்ளது. சத்தீஸ்கர் மாநிலம் ஜாங்கிரி - ஷம்பா மாவட்டத்தில் உள்ள பிஹ்ரிட்...

லண்டனில் தமிழ்ப்பெண்ணிற்கு அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுக்கள்

லண்டனில் உள்ள உலகின் தலைசிறந்த அணுசக்தி நிறுவனம் ஒன்றின் பொறியியலாளராக பணியாற்றும் வாய்ப்பை தமிழ்ப்பெண் ஒருவர் பெற்றுள்ளார். தமிழகத்தின் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தென்னடாா் கிராமத்தைச் சோ்ந்த சுபிக்சா என்ற பெண்னே இந்த வாய்ப்பை...

நாளைல இருந்து வர மாட்டேன்.. நண்பரிடம் கூறிவிட்டு 11ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு!

சென்னையில் 11ஆம் வகுப்பு மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. சென்னை ஆலந்தூர் மடுவின்கரையில் வெல்டிங் வேலை பார்த்து வருபவர் ஜனார்த்தனன். இவரது 16 வயது மகன் விஷ்வா தனியார் பள்ளி...

36 ஆண்டுகளாக ஆண் வேடத்தில்., மகளுக்காக வாழ்க்கையை தியாகம் செய்த வீரத்தாய்!

தமிழகத்தில் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது மகளை பாதுகாப்பாக வளர்க்க ஆண் வேடமிட்டு வாழ்ந்து வருக்கிறார். தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் காட்டுநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பேச்சியம்மாள் (57), ஆணாதிக்கச் சமூகத்தில்...

மணமகனின் மடியில் உயிரைவிட்ட மணமகள்! அறையில் கைப்பற்றப்பட்ட அதிர்ச்சி பொருள்

திருமண மேடையில் தாலி கட்டும் நேரத்தில் மணமகள் மணமகன் மடியில் மயங்கி உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளது. களைகட்டிய திருமணம் ஐதராபாத்தை சேர்ந்தவர் ஈஸ்வர ராவ் மற்றும்அனுராதா தம்பதிகள். இவர்களது மகள் சுஜானா (22)விற்கு, சிவாஜி என்ற...

இரண்டாவது திருமணம் செய்ததால் மகளை வெட்டிக் கொ_ன்ற தந்தை! பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம் ..

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் மகள் இரண்டாவது திருமணம் செய்ததால் தந்தை வெட்டிக் கொ ன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள தாதன்குளத்தைச் சேர்ந்த சுடலைமுத்து என்பவரின் மகள் மீனா(21). இவருக்கு திருமணமாகி...

காதலிக்கு வேறு ஒருவருடன் திருமணம்.. மண்டபத்திற்கு வந்த காதலனின் வெறிச்செயல்!

இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் நபர் ஒருவர் தனது காதலியை திருமண மண்டபத்தில் வைத்து சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் முபாரிக்பூர் கிராமத்தில் காஜல் என்ற பெண்ணிற்கு திருமணம் நடைபெற...

கனடாவில் இருந்து சென்னை சென்ற புலம்பெயர் இலங்கை தமிழர் மர்மமான முறையில் மரணம்

கனடா வாழ் ஈழத்தமிழ் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் சென்னைக்கு சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சென்னையிலுள்ள மேல் மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயத்தில் வழிபாடு செய்வதற்காக கடந்த 13ம் திகதி சென்ற...

திருமணம் நடந்த 5 மாதத்தில் கர்ப்பிணி மனைவியுடன் தமிழகம் வந்த இலங்கை தமிழர்! கண்ணீருடன் மனைவி பேசிய வார்த்தைகள்

இலங்கையில் இருந்து நேற்றும் தமிழகம் வந்த 18 பேரில் இலங்கை காவல்துறையில் பணியாற்றிய காவலரும் ஒருவர் என தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக போராட்டங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து வாழ்வாதாரம் தேடி...