India

இந்திய செய்திகள்

பாடசாலை மாணவியை 28 நாட்கள் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்!

பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த...

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!

அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் நான்கு வயது பிஞ்சுக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல் நலக்குறைவால் தனது 4 வயது...

மாமியார் கையை கடித்து குதறிய மருமகள் ; தடுக்க வந்த கணவருக்கு கன்னத்தில் பளார்

இந்தியாவில் தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி. 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார். அப்போது...

ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவி வாயில் ஆசீட் ஊற்றி கொலை செய்த கொடூரக் கணவன் – அதிர்ச்சி சம்பவம்

அசாமில் கணவருடன் உறவினர்கள் சேர்ந்து பெண் வாயில் ஆசிட் ஊற்றி அவரை குடிக்க வைத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. வாயில் ஆசீட் ஊற்றிய கணவன் அசாம், கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷகீல் அகமது....

கள்ளக்காதலியுடன் பயணம்… மனைவியிடம் மறைக்க பாஸ்போர்ட் பக்கங்களை கிழித்த கணவர்!

பாஸ்போர்ட் பக்கங்களை கிழிப்பது குற்றம் என்ற நிலையில் அந்த நபரை காவல்துறை மோசடி மற்றும் ஏமாற்று வழக்குகளில் கைது செய்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து வந்த பயணி...

கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் – சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்

இந்தியாவின் கேரளாவில் கடன் தொல்லையால் மொத்த குடும்பமும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் மணிகுட்டன். இவர் மனைவி சிந்து. இந்த தம்பதிக்கு அமிஷ், ஆதிஷ் என மகள்,...

செல்போனில் கேம் விளையாடியதை கண்டித்த தாய்: இலங்கை ஈழத்தமிழ் இளைஞரின் விபரீத முடிவு!

கடந்த 2006 ஆம் ஆண்டு ராணி என்ற பெண் ஒரு மகன், மூன்று பெண் பிள்ளைகளுடன் இலங்கையில் இருந்து அகதிகளாக தமிழகத்திற்கு வந்து மண்டபம் அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கி வசித்து வருகின்றார். இந்த...

நாய் கடித்து இளம் பெண் சிகிச்சை பலனின்றி மரணம் – சோகத்தில் மூழ்கிய ஊர் மக்கள்

பக்கத்துவீட்டு நாய் கடித்து இளம்பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த மாங்கர என்ற பகுதியில் வசிப்பவர் ஸ்ரீலட்சுமி(19). இவர் கோயம்புத்தூர் உள்ள தனியார் கல்லூரியில் BCA...

பல் துலக்காமல் முத்தம்… – ஆத்தி ரத்தில் கத்திய மனைவியை குத்தி கொ லை செய்த கணவன்… –...

அவினாஷ் - தீபிகா தம்பதி கேரள மாநிலம், பாலக்காட்டைச் சேர்ந்தவர் அவினாஷ். இவருடைய மனைவி தீபிகா. இத்தம்பதிக்கு ஒன்றரை வயதில் குழந்தை ஒன்று உள்ளது. அவினாஷ் எப்போதும் காலை எழுந்தவுடன் தன் குழந்தைக்கு கொஞ்சி...

பல் சிகிச்சைக்காக சென்ற சீரியல் நடிகைக்கு ஏற்பட்ட விபரீதம் – வீட்டில் இருந்து கதறல்; அதிர்ச்சி புகைப்படம்!

கன்னட சீரியல் நடிகை ஒருவர் பல் வலிக்காக சிகிச்சக் மேற்கொண்டபோது முகம் வீங்கி மோசமாக சென்ற சம்பவம் காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பெங்களூர் ஜே.பி. நகரில் வசித்து வருபவர் சீரியல் நடிகை சுவாதி. இவர்...