இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்: உயர் அதிகாரிகளுடன் மோடி முக்கிய ஆலோசனை!
இந்தியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார்.
டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்றைய தினம் (22.03.2023) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட் பரவலைத் தடுப்பதற்கு...
கணவனை விட்டு காதலனுடன் செல்லமுயன்ற மகள்; கூறுபோட்ட தந்தை!
இந்தியாவில் கணவனை விட்டுவிட்டு காதலனுடன் செல்ல முயன்ற மகளை தந்தை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலத்தினைச் சேர்ந்த 26 வயதுடைய சாருஜா என்னும் பெண் அப்பகுதி இளைஞரை நீண்ட நாட்களாகக்...
ஐபோன் மோகத்தால் அரங்கேறிய கொடூரம்! வீட்டிற்குள் சடலமாக பதுக்கி வைக்கப்பட்ட இளைஞர்
ஐபோன் மோகத்தினால் டெலிவரி பாயை கொலை செய்து தீவைத்து எரித்த 20 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் கர்நாடகாவில் நடந்துள்ளது.
இளைஞரின் ஐபோன் மோகம்
கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் உள்ள அரசிகெரே நகரைச் சேர்ந்த...
கணவருடன் வாழ பிடிக்காமல் மாமானாரை திருமணம் செய்த பெண்!
இந்தியாவில் உள்ள மாநிலம் ஒன்றில் முதல் கணவர் இறந்த நிலையில், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பெண் அவருடன் வாழ பிடிக்காமல் தனது மாமனாரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பாக...
இலங்கையின் பொருளாதார தடு மாற்றத்தை தடுத்து நிறுத்திய இந்தியா! மிலிந்த மொரகொட தகவல்
இலங்கையின் பொருளாதார நெருக்கடியின் போது இந்தியாவின் ஆதரவு, அண்டை நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் ஒரு புதிய அத்தியாயத்தைத் திறந்துள்ளதாக இலங்கை தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட இதனை த ஹிந்துவிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியா,...
விபத்தில் நண்பன் பலி: குற்ற உணர்ச்சியில் உயிரை மாய்த்துக் கொண்ட இளைஞர்!
விபத்தில் நண்பன் பலியானதால், குற்ற உணர்ச்சியில் இளைஞர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம், செஞ்சியைச் சேர்ந்தவர் ராஜா மகன் சீனிவாசன்(20). பாலிடெக்னிக் கல்லூரியில் 2ஆம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில்,...
பாடசாலை மாணவியை 28 நாட்கள் துஷ்பிரயோகம் செய்த 17 வயது சிறுவன்!
பண்ருட்டி அருகே பாடசாலை மாணவியை 28 நாட்களாக வீட்டில் அடைத்து துஷ்பிரியோக வன்கொடுமையில் ஈடுபட்ட சிறுவனை பொலிஸார் கைது செய்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த அரசடிக்குப்பத்தைச் சேர்ந்த பிளஸ் 2 படித்து வந்த...
அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் உயிரிழந்த பிஞ்சுக்குழந்தை!
அதிகாரிகள் அசமந்தத்தால் தந்தையின் மடியில் நான்கு வயது பிஞ்சுக்குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்தரகாண்டின் பித்தோராகார் மாவட்டத்தில் உள்ள பி.டி. பாண்டே மருத்துவமனைக்கு, உடல் நலக்குறைவால் தனது 4 வயது...
மாமியார் கையை கடித்து குதறிய மருமகள் ; தடுக்க வந்த கணவருக்கு கன்னத்தில் பளார்
இந்தியாவில் தொலைக்காட்சியை ஆஃப் செய்த மாமியரின் கையை மருமகள் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அம்பர்நாத் பகுதியைச் சேர்ந்தவர் விருஷாலி. 60 வயதான இவர் வீட்டில் பஜனை பாடி கொண்டிருந்தார். அப்போது...
ஆண் குழந்தை பெற்றெடுக்காததால் மனைவி வாயில் ஆசீட் ஊற்றி கொலை செய்த கொடூரக் கணவன் – அதிர்ச்சி சம்பவம்
அசாமில் கணவருடன் உறவினர்கள் சேர்ந்து பெண் வாயில் ஆசிட் ஊற்றி அவரை குடிக்க வைத்து கொலை செய்த அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.
வாயில் ஆசீட் ஊற்றிய கணவன்
அசாம், கரீம்கஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷகீல் அகமது....