நண்பனின் தம்பியைக் காப்பாற்ற சென்ற இளைஞர்… பரிதாபமாக பலியான சோகம்
முன்விரோதம் காரணமாக இருவரை அரிவாளால் தாக்கப்பட்டதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மயிலாடுதுறை மணக்குடி செட்டித்தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் மகன் முத்தழகன்( வயது 23). இவரது சகோதரர் கட்டபொம்மனுக்கும் சேந்தங்குடியை சேர்ந்த சுரேஷ் என்பவருக்கும்...
10 நாளில் திருமணம்!… ஒரேசேலையில் தூக்கில் தொங்கிய மணப்பெண்ணும் தோழியும்- உருகவைக்கும் காரணம்
தமிழகத்தில் திருமணத்துக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் மணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
நாமக்கல்லின் எளையாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார், இவரது மனைவி ஜோதி, இவர்களுக்கு இரண்டு வயதில் ஒரு மகள்...
காதலன் மற்றும் காதலனின் நண்பர்கள் சேர்ந்து செய்த செயல்.. மனமுடைந்த பெண் எடுத்த விபரீத முடிவு!
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள குளத்தூர் புளியங்குளம் பகுதியை சேர்ந்தவர் சரவணகுமார். அதே பகுதியை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்மணியை காதலித்து வந்த நிலையில், இவர்களின் காதலிற்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து நாகலட்சுமி...
உடன்பிறந்த அக்காவை கைது செய்ய பொலிசில் புகார் அளித்த 8 வயது சிறுவன்… காரணம் என்னனு தெரியுமா?
கேரளாவில் 8 வயது சிறுவன் தன் அக்கா உட்பட 5 பெண்கள் மீது லூடோ விளையாட சேர்த்துக் கொள்ளாததால் கைது செய்யுமாறு பொலிசில் புகார் அளித்துள்ளது அதிர வைத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியில்...
வெளிநாட்டில் இருந்து பரிசுகளுடன் மனைவியை வந்து பார்க்க திட்டமிட்ட கணவன்! அப்போது பேரிடியாக அவருக்கு வந்த செய்தி
வெளிநாட்டில் கணவர் பணிபுரியும் நிலையில் கேரளாவில் உள்ள மனைவி திடீரென உயிரிழந்தது அவரை பெரும் அதிர்ச்சியிலும் வேதனையிலும் ஆழ்த்தியுள்ளது.
கேரளாவின் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் பிரசாந்தன் பிரபாகரன் நாயர் (48). இவர் மனைவி மினி (39)....
அம்மாவுக்கு தெரியாமல் திருமணம்!.. காதலனுடன் லாட்ஜில் சிக்கிய மகள் செய்த கொடூர செயல்
காதலனுடன் சேர்ந்து வளர்ப்பு தாயை கொடூரமாக கொன்றுவிட்டு தலைமறைவான ஜோடியை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பெரம்பலூரின் கீழக்குடிக்காடு என்ற கிராமத்தை சேர்ந்தவர் பச்சையம்மாள், இவரது மகன் பழனிவேல் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் சாலை...
புதுமணத்தம்பதி தனித்தனி அறையில் தூக்கிட்டு தற்கொலை… ஒன்றரை மாதத்தில் நடந்தது என்ன?
திருவண்ணாமலையில் திருமணமான ஒன்றரை மாதத்தில் புதுமணத் தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகிலுள்ள மோத்தக்கல் கிராமத்தை சேர்ந்தவர் வேடியப்பன். இவருடைய மகன் ஜெயக்குமார்...
இரக்கமே இல்லையாடா உங்களுக்கு? எப்படிடா கொளுத்துனீங்க… கதறி அழுத கஸ்தூரி! தீயாய் பரவும் காட்சி
ஜெயஸ்ரீ குறித்து கண்ணீருடன் பிக் பாஸ் கஸ்தூரி பேசிய வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகின்றது.
ஒரு தாய்மையின் பரிதவிப்பும், துடிப்புமாக கஸ்தூரி அடிமனசில் இருந்து கதறி கொண்டு பேசியுள்ளார்.
வீடியோ "குழந்தைங்க அது.. அந்த...
16 வயது சிறுமியின் பேச்சைக்கேட்டு வீட்டுக்கு சென்ற நபர்… பின்னர் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள சின்னான்பாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் கெளதம். இவர் துணிக்கடையில் வேலை செய்கிறார்.
தற்போது ஊரடங்கு என்பதால் வீட்டில் இருந்த கெளதம் சமூக வலைத்தளங்களில்...
வாயில் துணியை அமுக்கி சிறுமியை தீவைத்து எரித்தது ஏன்?.. குற்றவாளியின் அதிரவைக்கும் வாக்குமூலம்
தமிழகத்தையே அதிர வைத்த தீ வைத்து எரிக்கப்பட்ட விழுப்புரம் சிறுமியின் கொலைக்கு கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலம் தமிழக மக்களை மேலும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
ஜெயபால் மற்றும் ராஜி தம்பதியினரின் மகள்...