சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்ட மனைவி!… தற்கொலைக்கு முன் எழுதிய கடைசி வரிகள்- கடிதம் சிக்கியது
சொகுசு வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு குழந்தையுடன் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
திருச்சி அரியமங்கலத்தின் காமராஜ் நகரை சேர்ந்தவர் பிரபு(வயது 27), மிட்டாய் கடை வைத்துள்ளார்.
இவருக்கும் தாமினி...
தந்தையை 1200 கிமீ தூரம் சைக்கிளில் வைத்து அழைத்துச்சென்ற 15 வயது சிறுமிக்கு அடித்த அதிர்ஷடம்
பீகார் மாநிலத்தை சேர்ந்த மோகன் பஸ்வான் என்பவர் ஹரியானா மாநிலம் கூர்கானில் ரிக்ஷா ஓட்டி வருகிறார்.
இவருக்கு 5 குழந்தைகள். இவரது மனைவி மற்றும் குழந்தைகள் பீகாரில் இருக்க, மோகன் மட்டும் தனியாக ஹரியானாவில்...
பாத்ரூம் போக பைக்கை நிறுத்த சொன்ன மனைவி… திரும்பி பார்த்தபோது கணவன் கண்ட காட்சி!… நொடியில் நடந்த சோகம்
கர்நாடக மாநிலத்தில் சாம்ராஜ்நகர் பகுதியைச் சேர்ந்தவர் கெம்பண்ணா. இவரது மனைவி பூர்ணிமா மற்றும் 3 வயதில் ஒரு குழந்தையும் உள்ளது.
விவசாயம் செய்து வந்த கெம்பண்ணா, நிலத்தினைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்த நிலையில்...
டிக்டாக்கில் லைக்ஸ்க்கு ஆசைப்பட்டு பூனையை தூக்கில் தொங்க விட்ட இளைஞர்.. அதிர்ச்சியடைந்த இணையவாசிகள்!
டிக்டாக்கில் அதிக லைக் பெறுவதற்காக வளர்த்த பூனையை தூக்கில் தொங்கவிட்டு அதை வீடியோவாக பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
டிக்டாக் செயலியில் மூழ்கி, எதையாவது செய்து அனைவரின் கவனத்தையும் பெற தினந்தோறும் ஏதேனும்...
தாயின் சேலையை உருவி, அவரையே கழுத்தை நெரித்து கொ ல் ல முயன்ற மகன்! தெரியவந்த காரணம்
தமிழகத்தில் பெற்ற தாயின் சேலையை உருவி, கிழித்து, அவரை கழுத்தை நெரித்து கொ லை செய்ய முயற்சித்த வீடியோ வெளியாகி பெரும் அ தி ர் ச் சி யை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ்...
வீட்டில் படையெடுத்துகொண்டே வந்த 120 குட்டி பாம்புகள்… அதிர்ச்சியில் உறைந்துபோன நபர்..!
மத்திய பிரதேச மாநிலத்தில் பிந்த் மாவட்டத்தில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ஜீவன் சிங் குஷ்வா. இவரின் வீட்டில் கடந்த வாரம் சில குட்டிப் பாம்புகள் தென்பட்டுள்ளன. உடனே அதிர்ந்து போன அவர், அக்கம்...
குழந்தை பிறந்த சில மணிநேரங்களில்….! நள்ளிரவில் இளம்தாய்க்கு நேர்ந்த சோகம்
தமிழகத்தில் குழந்தையை ஈன்ற இளம் தாய் மரணமடைந்ததால் குடும்பத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள காந்தல் பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது25). எலெக்ட்ரீசியன். இவருடைய மனைவி மாயா (20).
இவர்களுக்கு திருமணமாகி...
ஒரே அறையில் வெவ்வேறு இடத்தில் தூக்கில் தொங்கிய இரட்டை சகோதரிகள்.. பெற்ற தாய் தான் காரணமா? விசாரணையில் பொலிசார்
வீட்டில் ஓன்லைன் வகுப்பை கவனிக்க செல்வதாக கூறிவிட்டு சென்ற இரட்டை சகோதரிகள் தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் காட்பாடியை சேர்ந்த என்ஜினீரியர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி கவுரி. இந்த தம்பதிக்கு 3...
தாயின் கண்முன்னே இரட்டை சகோதரிகளுக்கு நடந்த பயங்கரம்! பேரதிர்ச்சியில் உறைந்த குடும்பம்… ஒட்டு மொத்த கிராமமும் சோகத்தில்
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே சங்கம்பட்டியைச் சேர்ந்தவர் வீரமலை, விவசாயின் மனைவி கண்ணம்மாளுடன் குளிக்க சென்ற இரட்டையர்கள் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
வீரமலை - கண்ணம்மாள் தம்பதியினருக்கு 4 மகன்கள் இருக்கும் நிலையில்,...
பிரசவத்துக்கு பின்னரும் வயிற்று வலியால் துடிதுடித்த பெண்.. மருத்துவ சோதனையில் காத்திருந்த பேரதிர்ச்சி..!
தேனி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியை சேர்ந்தவர் வாஞ்சிநாதன். இவரது மனைவி முத்துச்செல்வி. இவர் கர்ப்பிணியாக இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, தனது மனைவியை அங்குள்ள...