India

இந்திய செய்திகள்

இலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்! கண்ணீர் சிந்தும் மக்கள்

இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரழந்ததது...

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சீமான்!

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். 10.04.2019 இன்று தாயகத்தைச் சேர்ந்த மயூரன் – சிந்துஜா ஆகியோருக்கு ஆற்காடு றோட், வடபழனி, சென்னை,...

மகளென்றும் பாராமல் வாழ்க்கையை சீரழித்த தந்தை! மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்…

பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, குறிப்பிட்ட நாளன்று மிகவும்...

தமிழ் குடும்பமொன்றில் 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்; ஒரு மாவட்டத்தையே உலுக்கிய சோகம்!

தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், விருதுநகர் அருகே உள்ள நீர்த்தேக்க அணையில் மூழ்கியே இவர்கள் உயிரிழந்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும், விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை...

எனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது

இந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்...

திருமணமாகவிருந்த பெண்…! அரைநிர்வாண கோலத்தில், வீதியில் வீசப்பட்டிருந்த மாணவி

இந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் வீதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்...

இளம்பெண்ணை கத்தியால் கொடூரமாக கொலை செய்த நபர் எழுதிய கடிதம் சிக்கியது!

ஐஸ்கிரீம் பார்லரில் புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது. சம்பவ தொடர்பில் மேலும்., நேற்று...

அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் கிடந்த மாணவியின் சடலம்… மற்றுமொரு திகில் சம்பவம்

பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிப்பட்டி என்ற இடத்தில் மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கோவை அரசு கலைக்...

கரையான் அரித்த வீட்டில் வசித்து இன்று சாதனை நாயகியாக உயர்ந்திருக்கும் இந்த பெண்ணின் வியத்தகு பின்னணி!

கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் கலெக்டராவதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசிக்கும் பெண்ணே இந்த சாதனையை செய்து உலகளவில் முன்னுதாரணமாக திகழ்கிறார், இது தொடர்பில் மேலும்., கேரள...

வெளிநாட்டில் விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்!

சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப் பிதுங்க வைத்துள்ளார். இந்த சம்பவம்...