India

இந்திய செய்திகள்

இளம்பெண்ணை கத்தியால் கொடூரமாக கொலை செய்த நபர் எழுதிய கடிதம் சிக்கியது!

ஐஸ்கிரீம் பார்லரில் புகுந்து இளம்பெண்ணை கத்தியால் குத்திக்கொன்று கள்ளக்காதலன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், மேலும் அவர் எழுதிய உருக்கமான கடிதம் சிக்கி உள்ளது. சம்பவ தொடர்பில் மேலும்., நேற்று...

அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் கிடந்த மாணவியின் சடலம்… மற்றுமொரு திகில் சம்பவம்

பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் உள்ள பூசாரிப்பட்டி என்ற இடத்தில் மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில், அரை நிர்வாணத்துடன் முட்புதருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒட்டன்சத்திரத்தைச் சேர்ந்த கோவை அரசு கலைக்...

கரையான் அரித்த வீட்டில் வசித்து இன்று சாதனை நாயகியாக உயர்ந்திருக்கும் இந்த பெண்ணின் வியத்தகு பின்னணி!

கரையான் அரித்த வீட்டில் இருந்து ஆதிவாசி பெண் ஒருவர் கலெக்டராவதை மக்கள் கொண்டாடி வருகிறார்கள். கேரள மாநிலம் வயநாடு பகுதியில் வசிக்கும் பெண்ணே இந்த சாதனையை செய்து உலகளவில் முன்னுதாரணமாக திகழ்கிறார், இது தொடர்பில் மேலும்., கேரள...

வெளிநாட்டில் விமான நிலைய அதிகாரிகளை தெறிக்க விட்ட தமிழன்!

சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் விமானத்தில் வாடிக்கையாளர் நிலையத்திற்கு அழைப்பினை ஏற்படுத்தினால் ஏன் ஹிந்தியில் உரையாடுகின்றீர்கள் என்று விமானநிலையத்தில் தமிழர் ஒருவர் கேள்வி எழுப்பி அதிகாரிகள் அனைவரையும் விழிப் பிதுங்க வைத்துள்ளார். இந்த சம்பவம்...

ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்! சீமான் எச்சரிக்கை

தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட...

பிரித்தானியாவில் கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த இலங்கை மனைவி

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73...

ஒரு குடும்பத்தை பல வருடங்களின் பின் இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய பேஸ்புக்!

8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இந்தியா தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது, தெலுங்கானாவில் கடந்த 2011ம் ஆண்டு 8 வயதான...

காதலிக்க மறுத்த இளம் பெண்! பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதியில் வசித்து வந்தவர் நீது (22). அதே...

அடுத்தடுத்து நிகழும் பயங்கரம் : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி! பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய சாரதிகள்

இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி சாரதி அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16...

இது என்னடா புது ரக டான்ஸா இருக்கு… கண்டிப்பா வயிறு குலுங்க சிரிப்பீங்க!…

மேளம் தாளம் தப்பு நல்ல இசைக்கு ஆடாத நபர்களே இருக்க முடியாது. ஆடத்தெரியாதவர்களுக்கு கூட ஒரு தப்பு சப்ததை கேட்டால் கண்டிப்பாக கால் மட்டுமாவது ஆட்டுவார்கள். இது போன்ற ஒரு காணொளி தான் சமூக...