India

இந்திய செய்திகள்

ஈழத்தில் ஏற்பட்டதை போன்று தமிழகத்திலும் ஏற்படும்! சீமான் எச்சரிக்கை

தமிழர்கள் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். இல்லையெனில் ஈழத்தில் ஏற்பட்டது போல் தமிழகத்தில் ஏற்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். பிபிசி தமிழ் செய்தி சேவைக்கு வழங்கிய விசேட...

பிரித்தானியாவில் கணவனின் கொடுமைக்கு பதில் கொடுத்த இலங்கை மனைவி

பிரித்தானியாவில் கணவனை அடித்து கொலை செய்த இலங்கை பெண்ணுக்கு 2 வருடங்களும் 4 மாதங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இலங்கையை சேர்ந்த 76 வயதான கனகசபை ராமநாதன் என்பவரை 73...

ஒரு குடும்பத்தை பல வருடங்களின் பின் இன்பதிர்ச்சியில் ஆழ்த்திய பேஸ்புக்!

8 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன மகன், பேஸ்புக்கின் உதவியோடு நேற்று தாயிடம் ஒப்படைக்கப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் இந்தியா தெலுங்கானாவில் இடம்பெற்றுள்ளது, தெலுங்கானாவில் கடந்த 2011ம் ஆண்டு 8 வயதான...

காதலிக்க மறுத்த இளம் பெண்! பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூரன்

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை பெட்ரோல் ஊற்றி எரித்த கொடூர சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. கேரள மாநிலம் திருச்சூரில் அருகே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த பகுதியில் வசித்து வந்தவர் நீது (22). அதே...

அடுத்தடுத்து நிகழும் பயங்கரம் : மனநலம் பாதிக்கப்பட்ட சிறுமி! பாலியல் வன்கொடுமைக்குட்படுத்திய சாரதிகள்

இந்தியா, காஞ்சிபுரம் மாவட்டத்தில் 16 வயது சிறுமி ஒருவரை முச்சக்கரவண்டி சாரதி அவரது நண்பர்களுடன் இணைந்து பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 16...

இது என்னடா புது ரக டான்ஸா இருக்கு… கண்டிப்பா வயிறு குலுங்க சிரிப்பீங்க!…

மேளம் தாளம் தப்பு நல்ல இசைக்கு ஆடாத நபர்களே இருக்க முடியாது. ஆடத்தெரியாதவர்களுக்கு கூட ஒரு தப்பு சப்ததை கேட்டால் கண்டிப்பாக கால் மட்டுமாவது ஆட்டுவார்கள். இது போன்ற ஒரு காணொளி தான் சமூக...

உங்கள் கைகளில் இருக்கும் வாக்கும் ஒரு ஆயுதம்தான்; மருத்துவர் அனிதா!

என் பெயர் அனிதா. நான் சில காலம் உங்களுடன் வாழ்ந்திருந்தேன். உங்களில் பெரும்பான்மையோர் என்னை டாக்டர் அனிதா என்று அடைமொழியிட்டு அழைக்கின்றீர்கள். அது உங்கள் மன சாந்திக்கானதாக இருக்கலாம். உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கான...

கடன் கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட தமிழ் குடும்பம்; அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய பேரதிர்ச்சி சம்பவம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சேலத்திலே குறித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது., கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால்தான் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட...

மறைந்த மகேந்திரன் மீது அதீத அன்பு கொண்டிருந்த தேசிய தலைவன்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் பல வெற்றித்திரைப்படங்களுக்கு சொந்தக்காரருமான பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் மீது தேசிய தலைவர் பிரபாகரன் அதீத அன்பை கொண்டிருந்தார். அது தொடர்பில் அவரே பத்திரிகை ஒன்றிற்கு...

இந்தியாவுக்கெதிராக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு?!

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு பணியாளர்களால் கையாளப்பட்ட 103 கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள அமைப்புகள் தொடர்பாக அவதூறு பரப்புவதற்காக பேஸ்புக் மேற்கொள்ளப்பட்ட நிலையிலையே...