India

இந்திய செய்திகள்

உங்கள் கைகளில் இருக்கும் வாக்கும் ஒரு ஆயுதம்தான்; மருத்துவர் அனிதா!

என் பெயர் அனிதா. நான் சில காலம் உங்களுடன் வாழ்ந்திருந்தேன். உங்களில் பெரும்பான்மையோர் என்னை டாக்டர் அனிதா என்று அடைமொழியிட்டு அழைக்கின்றீர்கள். அது உங்கள் மன சாந்திக்கானதாக இருக்கலாம். உங்களை ஆற்றுப்படுத்திக் கொள்வதற்கான...

கடன் கொடுத்ததால் தற்கொலை செய்துகொண்ட தமிழ் குடும்பம்; அனைவரையும் சோகத்தில் ஆழ்த்திய பேரதிர்ச்சி சம்பவம்!

ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழகம் சேலத்திலே குறித்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றுள்ளது., கொடுத்த கடனை வசூலிக்க முடியாததால்தான் இவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக முதற்கட்ட...

மறைந்த மகேந்திரன் மீது அதீத அன்பு கொண்டிருந்த தேசிய தலைவன்!

தென்னிந்தியாவின் புகழ்பெற்ற திரைப்பட இயக்குனரும் பல வெற்றித்திரைப்படங்களுக்கு சொந்தக்காரருமான பிரபல திரைப்பட இயக்குனர் மகேந்திரன் மீது தேசிய தலைவர் பிரபாகரன் அதீத அன்பை கொண்டிருந்தார். அது தொடர்பில் அவரே பத்திரிகை ஒன்றிற்கு...

இந்தியாவுக்கெதிராக பாகிஸ்தானில் மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிப்பு?!

பாகிஸ்தான் ராணுவத்தின் ஊடகப்பிரிவு பணியாளர்களால் கையாளப்பட்ட 103 கணக்குகளை பேஸ்புக் நிர்வாகம் முடக்கியுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்திய அரசு மற்றும் இந்தியாவில் உள்ள அமைப்புகள் தொடர்பாக அவதூறு பரப்புவதற்காக பேஸ்புக் மேற்கொள்ளப்பட்ட நிலையிலையே...

3 மாதங்களில் காதல் மனைவியை குத்திக் கொலை செய்த கணவன்

காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு காரணமாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து கணவனை, போலீசார் கைது செய்துள்ளனர். காதலித்து திருமணம் செய்த மனைவியை குடும்ப தகராறு...

ரூ. 12.5 மில்லியன் சம்பளத்துடன் மின்னஞ்சலில் வந்த வேலைவாய்ப்பு; இன்பதிர்ச்சியடைந்த இளைஞன்!

மென்பொருள் போட்டியில் வென்ற என்ஜினீயரிங் மாணவருக்கு ரூ.1¼ கோடி சம்பளத்துடன் கூகுள் நிறுவனம் வேலை வழங்கியது. மராட்டிய என்ஜினீயரிங் மாணவருக்கே இந்த உயரிய வாய்ப்பு கிடைத்துள்ளது, இது தொடர்பில் மேலும்., இந்திய மராட்டிய மாநிலம் தானே மாவட்டம்...

திருமுருகன் காந்தி அவசர சிகிச்சை பிரிவில்

திருமுருகன் காந்திக்கு தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதற்குச் சிறையில் அவருக்கு வழங்கப்பட்ட பாதரசம் கலந்த உணவுதான் காரணம் என்று புகார் எழுந்துள்ளது. இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே நடந்த போரில் லட்சக்கணக்கான தமிழர்கள்...

திருமணமான சில மணி நேரங்களிலே பெண்ணின் கன்னிதன்மையை சோதித்த மணமகன்! மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு

திருமண நாளன்று வாந்தி எடுத்ததால் கன்னித்தன்மை பரிசோதனை செய்த கணவரை மனைவி உதறி தள்ளிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கர்நாடகாவில் இடம்பெற்றுள்ளது,சம்பவம் தொடர்பில் மேலும்.,வடக்கு கர்நாடகாவை சேர்ந்தவர் சரத் (வயது 29)....

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த புதுப்பெண்… அதிகாலையில் தம்பியால் உயிரிழந்த சோகம்!

நெல்லை வண்ணார்பேட்டை இளங்கோநகரை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உண்டு. மூத்த மகன் அறிவானந்தம், நெல்லையில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் ஆசிரியராக உள்ளார். இளைய மகன் சுந்தரபாண்டியன் நெல்லை...

இந்தியா உண்மையில் ஒரு முதல்தர ஜனநாயக குடியரசா? படித்து பாருங்கள்!

இந்திய உலகின் முதல்தர நடைமுறை ஜனநாயகம் என கிலாகிக்கப்பட்டாலும், உள்ளார்ந்த ரீதியாக அது பெரும் கேள்வியாகவே உள்ளது. ஏன்? என்று கேட்டீர்களானால், பதில் அதிர்ச்சியாக இருக்கலாம். 2014 தேர்தலில் தெரிவான 543 பேரில்,...