India

இந்திய செய்திகள்

பிணை கோரி நளினி மனு தாக்கல்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ராஜிவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நளினி, பிணை கோரி தாக்கல் செய்திருந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில், நளினி தாக்கல் செய்த மனுவிற்கு தமிழக அரசு பதிலளிக்க...

யாரிந்த குழந்தை? இப்படி ஒரு பயங்கரமா?

யாரிந்த குழந்தை இந்த குழந்தைக்கும் அவரது ஊருக்கும் என்ன தான் சிக்கல் ...? தேர்தல் திருவிழா நேரத்தில் இதெல்லாம் கவனிக்கப்படுமா ?! ... தேர்தல் பரப்புரையில் மூழ்கிக் கிடக்கும் தமிழ்நாட்டில் சாவின் விளிம்பில் இருந்து தங்களின்...

சாவிலும் இணைபிரியாத தமிழ் தம்பதி: கணவர் இறந்த சோகம் தாங்காமல் மனைவியும் பலி!

கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி மயங்கி விழுந்து பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது குறித்த சம்பவம் தமிழகத்தில் இடம்பெற்றுள்ளது, சம்பவம் தொடர்பில் மேலும்., தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியில் வசித்தவர் மணி...

குளிக்காத கணவன்! மனைவியின் திடீர் முடிவு…

ஒரு வாரமாக கணவன் குளிக்காத காரணத்தினால் மனைவி மணவிலக்கு கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணமுறிவுக்கு பல்வேறு காரணங்கள் இருகின்றபோதும் இது ஒரு வகையான காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் வாழும் 23 வயதுப்...

இலங்கையில் பிறந்து தென்னிந்திய திரையுலகத்தை கலக்கிய பிரபல நடிகர் மரணம்! கண்ணீர் சிந்தும் மக்கள்

இலங்கையின் கண்டியில் பிறந்து ராமேஸ்வரத்திற்கு பின் குடிபெயர்ந்தார். அவர் ஜோதீஸ்வரி என்பவரை கடந்த 2007 ல் திருமணம் செய்துகொண்டார். அவருக்கு ஆரிக் ரோஷன் என்ற மகன் இருக்கிறார்.இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் உயிரழந்ததது...

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த சீமான்!

ஈழத்தமிழனின் திருமணவிழாவிற்கு வருகைதந்து இன்ப அதிர்ச்சி கொடுத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான். 10.04.2019 இன்று தாயகத்தைச் சேர்ந்த மயூரன் – சிந்துஜா ஆகியோருக்கு ஆற்காடு றோட், வடபழனி, சென்னை,...

மகளென்றும் பாராமல் வாழ்க்கையை சீரழித்த தந்தை! மீண்டும் அரங்கேறிய கொடூர சம்பவம்…

பொள்ளாச்சி அருகே கொள்ளுபாளையம் பகுதியில் வளர்ப்பு தந்தையே மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுமி, குறிப்பிட்ட நாளன்று மிகவும்...

தமிழ் குடும்பமொன்றில் 3 பேருக்கு நேர்ந்த பரிதாபம்; ஒரு மாவட்டத்தையே உலுக்கிய சோகம்!

தண்ணீரில் மூழ்கி சகோதரர்கள் உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்துள்ள சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம், விருதுநகர் அருகே உள்ள நீர்த்தேக்க அணையில் மூழ்கியே இவர்கள் உயிரிழந்துள்ளார்கள். சம்பவம் தொடர்பில் மேலும், விருதுநகர் பழைய அருப்புக்கோட்டை...

எனக்கு கிடைக்காத, பிரகதி வேறு நபருக்கு கிடைக்கக்கூடாது

இந்தியாவின், தமிழகத்தில் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த கல்லூரி மாணவியின் கை, மணிக்கட்டு மற்றும் விரல்கள் வெட்டப்பட்டு இருப்பதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வரும்...

திருமணமாகவிருந்த பெண்…! அரைநிர்வாண கோலத்தில், வீதியில் வீசப்பட்டிருந்த மாணவி

இந்தியா, திண்டுக்கல் மாவட்டம் ராகவநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி பைனான்சியர். இவருடைய மகள் பிரகதி இவர் கோவை ஆவாரம்பாளையம் வீதியிலுள்ள தனியார் மகளிர் கல்லூரியில் பி.எஸ்.சி. கணிதம் 2-ம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில், இவர்...