உலகை உலுக்கும்கொரோனா ! 2009 இல் எச்சரித்த சிறுவன் அபிஜ்யா ஆனந்த்
இந்தியாவை சேர்ந்த 14 வயது சிறுவன் அபிக்யா ஆனந்த் என்பவர் சிறுவயதிலேயே ஜோதிடம், வானியல் சாஸ்திரம் உள்ளிட்டவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.
அத்துடன் இவர் ஜோதிட அறிவு அறிவுக்காக பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்த...
உலக நாடுகளை மொத்தமாக முடக்கியுள்ள கொரோனா வைரஸ்!! வல்லரசுகள் இனி செய்யவிருக்கும் விடயம் இதுதான்
இந்தப் புயலை நாம் கடந்து விடுவோம்; ஆனால் நாம் இப்போது எடுக்கும் முடிவுகள் நமது வருங்காலத்தைப் புரட்டிப் போடுவதாக இருக்கும்.
மனித இனம் உலகளாவிய ஒரு சிக்கலை எதிர்கொண்டிருக்கிறது. அடுத்த சில வாரங்களில் அரசும்...
பிறந்தநாளுக்கு சேர்த்து வைத்த பணம்… கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிய 3ம் வகுப்பு சிறுமி! எவ்வளவு தெரியுமா?
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தைச் சேர்ந்த 3 ஆம் வகுப்பு மாணவி தனது பிறந்த நாளுக்காகச் சேமித்து வைத்திருந்த உண்டியல் பணத்தை கோரோனா நிவாரண நிதிக்கு அனுப்பிவைத்துள்ளார்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக் கொண்டிருக்கும்...
கை கொடுக்க போட்டி போடும் உறவினர்கள்… குழந்தை கற்பித்த சரியான பாடம்! 10 லட்சம் பேர் ரசித்த காட்சி
ஒட்டுமொத்த உலகத்தையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸிலிருந்து தப்பிப்பதற்கு உறவினர்களுக்கு கைகொடுப்பதைக் கூட நிறுத்திவிட்டு கையெடுத்து கும்பிட்டு வருகின்றனர்.
இதனை இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் இந்த பண்பாடே கடைபிடிக்கப்பட்டு வந்தது. தமிழர்களின் பண்பாடு வெளிநாட்டினரிடமும் கடைபிடிக்க...
சீனாவில் வெடித்தது புதிய சர்ச்சை! என்ன செய்ய போகிறது சீன அரசு?
சீனாவில் கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட ஹூபே மாகாணத்தில் இருந்து மக்கள் வெளியேற முயற்சிப்பதால் ஆங்காங்கே வன்முறை வெடித்துள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் அங்கு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டாலும்...
கொரோனாவில் இருந்து குணமடைந்தார் கனடா பிரதமரின் மனைவி! வெளியிட்ட நெகிழ்ச்சி வீடியோ
கொரோனா அறிகுறிகளுடன் தனிமைப்படுத்தப்பட்டிருந்த கனடா பிரதமரின் மனைவி சோபியா ஜார்ஜியா ட்ரூடோ தற்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டதாகவும், தனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் உணர்ச்சி பூர்வமாக நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிரித்தானியாவில் நிகழ்ச்சி ஒன்றிற்காக...
விரைவில் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும்! நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி வெளியிட்ட தகவல்
கொரோனா வைரஸ் தொற்றின் முடிவு நெருங்கி விட்டதாக நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி Michael Levitt அவர்கள் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில்...
நோர்வேயில் பலியான யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர்
நோர்வேயில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலுமொரு புலம்பெயர் தமிழர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கபட்ட நிலையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த வேலுப்பிள்ளை சிவபாலன் என்பவரே இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் காங்கேசன்துறையை சேர்ந்த இவர், தமிழ் நோர்வே...
பிரித்தானியாவில் கொரோனா வைரஸால் உயிரிழந்த முதல் ஈழத்தவர் குறித்து வெளியான தகவல்!
கொரோனா வைரஸ் காரணமாக பிரித்தானியாவில் மட்டும் 17,089 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 1,019 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று மட்டும் நாட்டில் 269 பேருக்கு இந்த நோய் காரணமாக உயிரிழந்தனர்.
இதேவேளை ஈழத்தில் இருந்து பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்த...
பசியால் குழந்தைகள் சாப்பிட்ட உணவைப் பாருங்க… தீயாய் பரவிய புகைப்படத்தினால் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
இந்தியாவில் உத்திரபிரதேசம், வாரணாசியில் குழந்தைகள் பச்சைத் தாவரங்களில் இருந்து எதையோ எடுத்து சாப்பிடும் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் தீயாய் பரவி வந்தது.
குறித்த புகைப்படத்தினை அவதானித்த அதிகாரிகள் விசாரித்த போது, வாரணாசி அருகே கொரைப்பூர் கிராமத்தில்...