World

உலக  செய்திகள்

கொரோனா வைரஸின் புதிய வகை பதிப்பு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை!

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் வரை மக்களை பாதிக்கக்கூடிய கொரோனா வைரஸின் புதிய வகை பதிப்பு குறித்து சீன ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர். சமீபத்தில் சீன இராணுவ ஆராய்ச்சியாளர்கள் 49 நாட்களுக்கும் மேலாக கொரோனா நோயால் பாதிக்கப்பட்ட...

கொரோனா வைரஸ் இரண்டு அல்ல.. மூன்று வழிகளில் பரவுகிறது! ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

கொரோனா வைரஸ் இரண்டு வழிகளில் பரவும் என்றே இதுவரை கருதப்பட்டு வந்த நிலையில் மூன்றாவது வழியிலும் பரவும் என ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த புதிய தகவல் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு...

இந்தியாவில் வெளியான மிக பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தும் சதித்திட்டம்! தமிழர்களே ஜாக்கிரதை

இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் அவரது குழுவினர் டெல்லி தப்லீக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் விவரங்கள் மற்றும் கலந்து கொண்டவர்கள் நோக்கம் குறித்த அனைத்து தகவலையும் திரட்டும்...

பாட்டி வைத்தியத்தில் கோரோன மாத்திரை? காட்டுத்தீயாய் பரவிய புகைப்படத்தின் பின்னணி தகவல்

கொரோனா வைரசை குணப்படுத்தும் என பல்வேறு மருத்துவக் குறிப்புகள் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில், 1914-ம் ஆண்டு அச்சிடப்பட்ட பாட்டி வைத்தியம் எனும் புத்தகத்தில் ” கோரோன மாத்திரை ” எனும் மருந்து...

கொரோனாவின் உக்கிரம்! இத்தாலிக்குள் நுளைந்த அதி நவீன பறங்கும் விமானம் பற்றி வெளியான தகவல்

மனிதப் பேரழிவை ஏற்படுத்திவரும் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்தும் தீவிரமாக அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. நூற்றுக்கணக்கான நாடுகளில் குறித்த வைரஸ் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் உலகம் முழுவதும் மொத்தமாக 7 இலட்சத்து 85...

சீனாவில் 1.5 கோடி பேர் எங்கே சென்றார்கள்? பீதியூட்டும் உண்மையை மறைக்கின்றதா சீனா?

கொரோனா வைரசால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை குறித்து சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்ட தகவல் உண்மையாக இருக்காது என்றும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக நாடுகள் பல சந்தேகப்படும் நிலையில், அந்த...

எங்கள் இதயமே உடைந்துவிட்டது.. தொகையை குறிப்பிடாமல் அள்ளிக்கொடுத்த கோலி அனுஷ்கா.. எவ்வளவு தெரியுமா?

கொரோனா நோய்த் தொற்று பாதிப்பை சமாளிக்க, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா நிவாரண நிதி வழங்கியுள்ளனர். கொரோனா தொற்று பரவாமல் தடுக்க அனைவரும் வீட்டிலேயே...

கனடாவில் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண் – 28 வயதான நபர் கைது

கனடாவில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட யாழ்ப்பாண பெண்ணின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 28 வயதாக Steadley Kerr என்பர் நேற்று கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். கடந்த 13ஆம் திகதி...

கொரோனாவிலிருந்து கிராமத்தைக் காக்க இளம் பெண் எடுத்த முடிவு… எல்லைச் சாமியாக அசத்தும் பட்டதாரி!

தெலுங்கானா மாநிலத்தில் சிறிய கிராமம் ஒன்றில் இளம்பெண் ஒருவர் தனது கிராமத்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்பதற்கு வித்தியாசமான முயற்சியில் இறங்கி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார். தெலுங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மதனபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் அகிலா யாதவ்(23)....

ஒரே நாளில் அமெரிக்காவில் பலி எண்ணிக்கை உயர்வு.. திணறி வரும் இத்தாலி அமெரிக்கா..!

சீனாவின் வூகானில், கொரோனா வைரஸ் தொடங்கி உலகம் முழுவதும் பரவி வந்தாலும் தற்போது வூகான் மாகாணம் இயல்பு நிலைக்கு திரும்பி போக்குவரத்தும் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் சீனாவிலிருந்து உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ்...