World

உலக  செய்திகள்

கொடிய கொரோனாவுக்கு பிரித்தானியாவில் மேலுமொரு இலங்கையர் உயிரிழப்பு!

பிரித்தானியாவில் கொரோனா தொற்றுக்கு இலக்கான நிலையில் ஓய்வு பெற்ற இலங்கை வைத்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் 70 வயதுடைய ஹெனறி ஜயவர்தன என அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேளை நேற்றையதினம் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக...

இன்று உலகமே கலங்கி நிற்கும் கொரோனாவை பரப்பியது இந்த பெண்மணிதானாம்!

சீனா வுஹான் நகரத்தில் மாமிச உணவு சந்தையில் இறால் விற்கும் பெண்மணி ஒருவரே உலகின் முதல் கொரோனா நோயாளி என கண்டறியப்பட்டுள்ளது. வெய் குவாய்ஜியான் (Wei Guixian) என்ற 57 வயதுடைய பெண்மணியே கொரோனா...

நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் நிலையில்.. கொரோனா சோதனை கருவியை உருவாக்கிய பெண்.. குவியும் பாராட்டுக்கள்

இந்தியாவில், இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 933ஆக உயர்ந்துள்ளது. அதில் 84 பேர் குணமடைந்துள்ள நிலையில் 829 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.20 பேர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து இந்தியாவின் முதல் உள்நாட்டு கொரோனா வைரஸ்...

லண்டனில் கொடிய கொரோனா நோயால் இலங்கையர் பரிதாப பலி

பிரித்தானியாவில் - லண்டனில் வசிக்கும் இலங்கை ஒருவர் நேற்று (28) மாலை கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர் 55 வயதுடையவர் எனவும், லண்டனில் உள்ள ஃபெல்த்தம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும் தகவல்கள்...

சீனாவில் கிருமி ஆயுத கிடங்கு? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட அமெரிக்க எழுத்தாளர்!

சீனா தனது நாட்டில் கிருமிகள் அடங்கிய ஆயுத கிடங்கை வைத்துள்ளதாகவும், அதில் இருந்தே கொரோனா வைரஸ் வெளியேறியதாகவும் நியூயார்க் போஸ்ட் என்ற அமெரிக்க ஊடகம் தெரிவித்துள்ளது. சீனாவின் வுஹான் நகரத்தில் வன விலங்குகளை விற்பனை...

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் ஓசோனில் இடம்பெறும் தீடீர் மாற்றம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவது காரணமாக சீனா உட்பபட பல நாடுகளில் உயிரிழப்புகள் மாத்திரமல்லாது பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டுள்ளமை கவலைக்குரிய விடயம். அத்துடன் இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த உலகம் முழுவதும்...

இதுவரை இல்லாத அளவுக்கு இத்தாலியில் ஒரே நாளில் 1000 பேர் பலி.. கதறும் உலக நாடுகள்..!

கொரோனா வைரஸ் ஆனது உலக முழுவதும் பரவி வருகிறது. சீனாவில் ஆரம்பித்து, தற்போது அனைத்து நாடுகளிலும் உயிர் பலியை ஏற்படுத்தி வருகிறது. இதில், பெரிதும் பாதிக்கப்பட்ட நாடு என்றால் அது இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா...

2019 இறுதியில் நிமோனியா – ப்ளூ காய்ச்சலில் இறந்தவர்களின் உடல்களை தோண்டி ஆராயும் இத்தாலி… எதற்கு தெரியுமா?

இத்தாலியின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அசாதாரண எண்ணிக்கையிலானோருக்கு 2019ஆம் ஆண்டின் இறுதியில் நிமோனியா காய்ச்சலும் ப்ளூ காய்ச்சலும் இருந்தது தெரியவந்துள்ளதையடுத்து, 2019 இறுதியிலேயே கொரோனா வைரஸ் இத்தாலியில் பரவ தொடங்கியிருக்கலாம் என்ற கருத்து...

கொரோனா வைரஸ் தொற்றால் சுவிட்சர்லாந்தில் பலியான முதலாவது இலங்கையரிற்கு இறுதி கிரியைகள்

கொவிட்-19 தொற்று காரணமாக சுவிட்சர்லாந்தில் பலியான முதலாவது இலங்கையரின் இறுதி கிரியைகள் அந்த நாட்டிலேயே முன்னெடுக்கப்படுவதாக தெரிய வந்துள்ளது. அவரின் இறுதி கிரியைகள் சுவிட்சர்லாந்திலுள்ள இலங்கை தூதரகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுவதாக வெளியுறவுத் துறை அமைச்சு...

நடிகர் சேது இறப்பதற்கு முன்பு கடைசியாக வெளியிட்ட காணொளி… கையெடுத்து கும்பிட்டு கூறியது என்ன?

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் காமெடி நடிகர் சந்தானத்துடன், சேர்ந்து கதாநாயகனுக்கு இணையாக நடித்திருந்த நடிகர் சேதுராமன் மாரடைப்பினால் மரணமடைந்தார். மருத்துவராக வேலை செய்து வரும் இவரது வயது 35. இந்த இளம்...