15 வயது தமிழ் மாணவிக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம்!.. குவியும் பாராட்டுகள்
தமிழகத்தின் அரசு பள்ளி ஒன்றில் பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் விதமாக 10ம் வகுப்பு மாணவி ஒருவர் ஒருநாள் தலைமை ஆசிரியராக செயல்பட்டுள்ளார்.
மானாமதுரை அருகே உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியிலேயே இச்சம்பவம் நடந்துள்ளது.
அப்பள்ளியில் படிக்கும்...
கெரோனா வைரஸ் தொடர்பில் இஸ்ரேல் உயிரியல் விஞ்ஞானி வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்
சீனாவில் உயிரியல் ஆய்வுக்கூடத்தின் மனிதர்களைக் கொல்லும் உயிரியல் ஆயுதமாக கெரோனா வைரஸ் உற்பத்தி செய்யப்பட்டதாக இஸ்ரேல் விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவு முன்னாள் அதிகாரியும், உயிரியல்...
இளம்பெண்ணின் மனதை திருடிய நபர்!… வாலிபரின் படத்துடன் பரபரப்பை கிளப்பிய போஸ்டர்
திருமணம் ஒன்றிற்காக வைக்கப்பட்டிருந்த பேனர் வைரலாகி வருகிறது.
சேலம் மாவட்டத்தின் மேட்டூரை அடுத்த மாசிலாபாளையத்தை சேர்ந்தவர் ஹெலன் சிந்தியா, இவருக்கும் ஸ்டீபன் ராஜ் என்பவருக்கும் வருகிற 30ம் திகதி திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டிருந்தது.
இருவீட்டாரும் முழு...
காதலியை பார்க்க வெளியூரில் இருந்து வந்த இளைஞனுக்கு காத்திருந்த அதிர்ச்சி! மோசமான சம்பவத்தின் பின்னணி
தமிழகத்தில் பெண் குரலில் பேசி, ஒருவரை மயக்கி அவரிடமிருந்து பணம், நகை உள்ளிட்டவைகளை 5 பேர் கொண்ட கும்பல் திருடிய நிலையில், தற்போது அதில் இரண்டு பேர் பலியாகியுள்ளனர்.
சென்னை கொளத்தூர் சன்தானியா நகர்...
கொரோனா வைரஸ் எவ்வாறு பரவியது? ஆராய்ச்சியில் வெளியான திடுக்கிடும் தகவல்
சீனாவில் வுகான் நகரின் மையப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரியில் 1072 பேர் கடுமையான காய்ச்சல், இருமல், தும்மலுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரையும் கொரோனா வைரஸ் தாக்கி இருப்பது முதல் கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
அந்த 1072 பேரையும்...
கொரோனா வைரஸால் துடி துடித்து நபர்! கோரதாண்டவத்தை எட்டிய மரணம்
சீனாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் துடி துடிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அந்த நோயின் தாக்கத்தை காட்டுவது பார்ப்போர் பலரையும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போது சீனாவில் அதிகரித்து வருகிறது....
திருமணம் முடிஞ்சு 4 மாதமாக வீட்டுக்கே வராத கணவன்.. தேடிச்சென்று பார்த்தபோது மனைவிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
திருமணம் முடிந்து 7 வருடம் கழித்து, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள சேந்தன்குடி என்னும் கிராமத்தை சேர்ந்தவர் சிவநேசன். இவர் ஈரோடு...
யாழிலிருந்து சென்றவர் இந்தியாவில் அரங்கேற்றிய கொடூரம்! இரத்த வெள்ளத்தில் துடிதுடித்த அக்கா…
இலங்கையிலிருந்து ஐயப்பன் மாலை போட இந்தியா சென்ற இலங்கை தமிழர், அங்கு வாழ்ந்து வந்த அக்காவை குத்திக் கொன்றுள்ளார். மதுப் போத்தலை மறைத்து வைத்ததாக கூறியே இந்த கொலை நடந்துள்ளது.
சென்னை வளசரவாக்கம் வேலன்...
குழந்தை பிறந்து சில நாட்களில் தூக்கில் தொங்கிய பொலிஸ்காரர்… இதெல்லாம் ஒரு காரணமா?
சென்னையில் பொலிஸார் ஒருவர் குழந்தை பிறந்து சில தினங்களில் பெயர் வைப்பதில், மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்தவர் வைரமுத்து(38). சைதாப்பேட்டை காவல் நிலையத்தில்...
கனடாவில் சரமாரியாக தாக்கப்பட்ட தமிழ் மாணவி: பெற்றோருக்கு வெளிவிவகார அமைச்சர் உறுதி
கனடாவில் தமிழக மாணவி மர்ம நபரால் கண்மூடித்தனமாக தாக்கப்பட்ட விவகாரத்தில் மாணவியின் பெற்றோர் கனடா செல்ல உடனே விசா வழங்க வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த 23 வயதான ராச்சல் ஆல்பெர்ட்...