World

உலக  செய்திகள்

இலங்கையில் சிறுமி ஒருவரிற்கு நேர்ந்த பதைபதைக்கும் நிலை! பெற்றோர்களிடம் முக்கியமான வேண்டுகோள்

தனது வீட்டில் வேலைக்காக அமர்த்தப்பட்ட சிறுமி ஒருவரை தொடர்ந்து தமது பாலியல் இச்சையைதீர்க்க பயன்படுத்தும் ஒரு கொடுரன் பற்றி முகநூல்வாசி ஒருவர் வேதனையுடன் பதிவிட்ட பதிவு இது. இந்த புகைப்படத்தில் உள்ள நபர் தன்...

வகுப்பறையிலேயே சுருண்டு விழுந்த 9-ம் வகுப்பு மாணவி.. சிசிடிவி காட்சியை கண்டு கதறிய பெற்றோர்கள்..!

வேலூர் அருகே 9-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் வகுப்பறையிலேயே மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சேர்ந்தவர் நந்தகுமார். இவரது மகள் நிவேதினி (14)....

ஏற்படவிருந்த மூன்றாம் உலகப் போரை நிறுத்தியது இலங்கை சிறுவனா? ஹாபி வெளிப்படுத்திய உண்மை

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையில் போர் பதற்றம் ஏற்பட்ட போது அதனை நிறுத்துமாறு கோரி இலங்கையை சேர்ந்த சிறுவன் கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஈரான் ஜனாதிபதி ஹசன்...

பேஸ்புக்கே கதியென்று இருந்த இளம் மனைவிக்கு கணவன் கொடுத்த கொடூரத் தண்டனை..!!

இந்தியாவில் எப்போதுமே பேஸ்புக்கில் மூழ்கி கிடந்த மனைவியை கணவன் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ராஜஸ்தானை சேர்ந்தவர் அஜஸ் முகமது கான். இவர் வேலை செய்த இடத்தில்...

குழந்தையை கொதிக்கும் நீரில் அமுக்கிய வேலைக்கார பெண்.. சிசிடிவி காட்சியை பார்த்து அதிர்ந்துபோன பெற்றோர்கள்..!

வீட்டில் வேலை பார்க்கும் பெண் குழந்தையை கொதிக்கும் நீரில் கையை அழுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மியான்மரை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் சிங்கப்பூரில் இருக்கும் ஒரு வீட்டில் குழந்தை பார்த்துகொள்ளும் பராமரிப்பு...

அம்மாவுடன் சண்டையிட்ட அப்பாவை தடுத்த 16 வயது மகள்… மகளை கதற கதற தீ வைத்த கொடூரம்

உக்ரைன் நாட்டில் தந்தை ஒருவர் குடிபோதையில் மகளை உயிருடன் பெட்ரோல் ஊற்றி எரித்துள்ள சம்பவம் பேரதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் நாட்டை சேர்ந்தவர் நடாலியா. இவரது மகள் அன்னா கிறிஸ்டிகா(16). குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிய நடாலியா எந்நேரமும்...

மணமகளின் தாயுடன் ஓட்டம்பிடித்த மணமகனின் தந்தை: அதிர்ச்சியில் உறவினர்கள்

இரண்டு வாரத்தில் திருமணம் நடக்கவிருந்த நிலையில், மணமகளின் தாயுடன் மணமகனின் தந்தை ஓட்டம்பிடித்துள்ள சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த இளம்ஜோடிக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாக திருமணத்திற்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்துள்ளது. இவர்களுடைய...

உலகமே எதிர்பார்த்து காத்திருக்கும் பரபரப்பான தீர்ப்பு! பதவியை இழப்பாரா டிரம்ப்?

அதிகாரத்தை துஸ்பிரயோகம் செய்து உக்ரேனிய அதிபரை மிரட்டிய குற்றச்சாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு , எதிரான விசாரணகளின் தீர்ப்பு இன்று வெளியாகவுள்ளது. 100 செனற்றர்கள் அடங்கிய சபையில் டிரம்ப் குறித்த விசாரணை நடைபெறவுள்ளது. இந்நிலையில் அமெரிக்க...

கனடாவில் தீவிரமாக தேடப்படும் 34 வயதான தபோதரன்! பொது மக்களிடம் முக்கிய கோரிக்கை

கனடாவின் ரொறன்டோ பொலிசாரால் தேடப்படும் ஒருவரை கண்டுபிடிக்க பொதுமக்கள் உதவியை நாடியுள்ளனர். ரொறன்டோவைச் சேர்ந்த 34 வயதான பிரகாஸ் தபோதரன் என்பவர் தேடப்படுகின்றார்; வன்முறையாளராக கருதப்படும் இவரைக் கண்டால் உடனடியாக பொலிசாரை அழைக்கவும் என பொதுமக்களிடம்...

கூலித்தொழிலாளிக்கு திடீரென அடித்த அதிர்ஷ்டம்… கோடீஸ்வரரானதும் பொலிசில் தஞ்சம்! நடந்தது என்ன?

கேரளாவில் லொட்டரி சீட்டு வாங்கியதில் 1 கோடி ரூபாய் பரிசு பெற்ற கூலித்தொழிலாளி தனது பாதுகாப்பு வேண்டும் என்று காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கேரளா மாநிலத்தில் லொட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் மக்களிடையே அதிகமாக...