இந்தோனேசியாவில் நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு – இலங்கைக்கு பாதிப்பா?
இந்தோனேசியாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநாட்டுக்கத்தை அடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மொலுக்கா கடற்பகுதியில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 7.4 ரிக்டர் அளவாக பதிவாகியதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட...
உங்க மகள் இறந்துட்டா.. தாய்க்கு வந்த அதிர்ச்சி தொலைபேசி அழைப்பு! தமிழ் பெண் பற்றி வெளியான தகவல்
கேரளாவில் பொலிசுக்கும், மாவோயிஸ்ட்டுக்கும் நடந்த மோதலில் உயிரிழந்த அஜிதா என்ற பெண் தமிழகத்தை சேர்ந்தவர் என்று உறுதியான நிலையில், அஜிதாவைப் பற்றி அவருடைய தாய் சில தகவல்களை கூறியுள்ளார்.
தமிழ்நாடு, கேரள எல்லையான அட்டப்பாடி...
பெண்ணின் தலையுடன் காவல் நிலையத்திற்கு வந்த கணவன்: அதிர்ந்துபோன பொலிஸார்; நடந்தது என்ன?
பெண்ணின் தலையை அரிவாளால் வெட்டி கணவன் கொலை செய்த பயங்கர சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
குறித்த சம்பவம் இந்தியா உத்திரப்பிரதேச மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது
இது தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,
நரேஷ் என்பவக்கு 17 வருடங்களுக்கு முன்னர்...
மாடியில் இருந்து தவறி விழப்போன குழந்தை.. ஹீரோவாக சென்று காப்பாற்றிய பூனை.. வைரல் காட்சி..!
மாடியிலிருந்து தவறி விழப்போன ஒரு வயதுடைய குழந்தையை தாவி சென்று பூனை தடுத்து நிறுத்திய காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
கொலம்பியாவில் ஒரு வீட்டில் சாமுவேல் என்ற குழந்தை அங்கேயும்,...
வறுமையில் வாடிய பெயிண்டருக்கு அடித்த அதிர்ஷ்டம்.. மகிழ்ச்சியில் அவர் கூறிய தகவல்..!
ஹிமாச்சலப் பிரதேசத்தை சேர்ந்த பெயிண்டர் ஒருவருக்கு லாட்டரியில் 2.5 கோடி ரூபாய் பரிசாக விழுந்துள்ளது. இதனால் அவர் என் கஷ்டம் தீர்ந்துவிடும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் உனா மாவட்டத்தைச் சேர்ந்த சுருரு...
திருமணமாகி 2 ஆண்டுகளாகியும் குழந்தை இல்லை! நள்ளிரவில் கணவனை பார்த்து அலறி துடித்த 25 வயது மனைவி
தமிழகத்தில் திருமணமான இளைஞர் நள்ளிரவில் தூக்கில் சடலமாக தொங்கிய சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
திண்டிவனத்தை சேர்ந்தவர் சரண்ராஜ் (27). இவருக்கும் சுபஸ்ரீ (25) என்பவருக்கும் திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகிறது.
ஆனால் குழந்தை...
திருமணத்திற்கு பிறகும் மனைவியை படிக்க வைத்து அழகு பார்த்த கணவன்… எடுத்த விபரீத முடிவு
திருமணம் முடிந்த 6 மாதத்தில் கர்ப்பம் கலைந்ததால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் (30) என்பவர் கடந்த 6 மாதத்திற்கு முன்பு சரஸ்வதி (23) என்கிற...
பிரான்ஸ் லாசப்பலில் தமிழருக்கு நேர்ந்த கதி!! காவல்துறை அவசர அறிவிப்பு
பரிஸ்-தமிழர் வர்த்தக பகுதியான லாசப்பல் 23 rue Philippe de Girard வீதியில் கடந்த ஒக்ரோபர் 17ம் நாள் இரவு 23h30 மணியளவில் வன்முறைக்கு உள்ளாகியுள்ள கோமா நிலையில் கவலைக்கிடமாக உள்ள இச்சம்பவம்...
திருமணத்திற்கு அரை மணி நேரம்… மணமகன் எடுத்த பகீர் முடிவு: அதிர்ச்சியில் உறைந்த உறவினர்கள்
இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் திருமணத்திற்கு அரை மணி நேரம் முன்பு மணமகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் புறநகரில் அமைந்துள்ள திருமண மண்டபத்திலேயே இச்சம்பவம்...
அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம். சன்னி வக்பு வாரியத்துக்கு தனியாக 5 ஏக்கர் நிலத்தை அயோத்தியில் வழங்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77...