World

உலக  செய்திகள்

அக்கா தூக்கில் தொங்குவதை பார்த்து அலறிய தம்பி: சத்தம் கேட்டு ஓடிவந்த உறவினர்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி மாணவி தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கருணாகரன். இவருடைய மனைவி பூரணசெல்வி. இந்த தம்பதியினருக்கு மரிய ஐஸ்வர்யா (16) என்கிற மகளும் ஒரு...

குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்த கொடூர செயல்.. துடிதுடித்து உயிரிழந்த பச்சிளம் குழந்தை..!

வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து அழுதுக் கொண்டிருந்த குழந்தையை வாயில் துணியை வைத்து அழுத்திய நிலையில் மூச்சுத்திணறி குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் வாலஜா திரவுபதி அம்மன் கோவில் தெரு...

எங்களுக்கு பாடம் எடுக்கிறாரா ராஜபக்சவின் மகன்! நாமலின் கருத்துக்களால் கடும் கோபமடைந்த சீமான்

இரண்டு இலட்சம் தமிழர்களைக் கொன்றொழித்த மகிந்த ராஜபக்சவின் மகன் சமாதானத்தையும், அமைதியையும் பற்றி நமக்குப் பாடமெடுப்பது நகைப்புக்குரியது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். தமிழக அரசியல் தலைவர்கள் இலங்கைத்...

திருமணமான 5 நாளில் புதுப்பெண் செய்த காரியம்… மாடிக்கு சென்ற மாமியார் கண்ட பேரதிர்ச்சி!

தமிழகத்தில் திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மாநிலமான தமிழகத்தில் தேனி மாவட்டத்தினைச் சேர்ந்தவர் சேதுபதி(22). இவருக்கும் சிவசக்தி(18) என்ற பெண்ணிற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பின்பு...

‘என் மகளை அடித்தே கொன்று விட்டனர்’… திருமணமான ஒரு வருடத்தில் இளம்பெண்ணிற்கு நடந்த சோகம்!

அரியலூர் மாவட்டத்தில் திருமணமாகி ஒரு வருடத்தில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. செந்துறை அருகே மருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன்(27) மின்வாரிய துறையில் வேலை செய்து வருகின்றார். இவருக்கும் அதே பகுதியைச்...

ஒரு தலை காதல் மோகம்… 18 வயது இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்..! பதற வைக்கும் சம்பவம்

கடலூரில் காதலை மறுத்த இளம்பெண்ணை காதலன் கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகேயுள்ள வடமூர் என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). 18 வயது...

பிரான்சில் சிக்கலில் பல தமிழர்கள்! மேலும் பலர் கைது செய்யப்படும் ஆபத்து..

பிரான்சில் வாகன ஓட்டுனர் உரிமத்தை சட்டவிரோதமாக பெற்றுக்கொடுத்த நபர்கள் பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தமிழர்கள் சிலர் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகின்றது. வாகன ஒட்டுனர் பயிற்சி மையத்தில் முறையாக பயின்று பெற்றுக்...

கர்ப்பிணி மனைவி மீது துப்பாக்கி சூடு… தற்கொலை செய்துகொண்ட கணவன்

மனைவியுடன் ஏற்பட்ட கருத்துமோதல் காரணமாக கணவன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்த 32 வயதான பங்கஜ் என்கிற நபர் கடந்த பிப்ரவரி மாதம் நேஹா(27) என்பவரை...

மூன்று வருட காதல்… ஒரே கயிற்றில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம்ஜோடி

தெலுங்கானா மாநிலத்தில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் இளம்காதல் ஜோடி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளனர். தெலுங்கான மாநிலத்தை சேர்ந்த புக்கியா ஷிரீஷா மற்றும் லகாவத் மஹிபால் ஆகியோர் ஒரே கல்லூரியில் படித்து வந்துள்ளார். அப்போது இருவருக்குள்ளும்...

மதிய உணவு உண்பதற்காக தட்டை எடுக்க முயன்ற போது சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்!

சாம்பார் பாத்திரத்தில் விழுந்து சிறுவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் ஆந்திர பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த சோக சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது. ஆந்திர பிரதேச மாநிலம் குர்நூல் பகுதியை சேர்ந்தவர்...