உலகில் ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி!! 48 மணிநேரத்தில் 1300 விமானங்கள் இரத்து
ஜேர்மன் நாட்டின் மிகப் பெரிய விமான நிறுவனமான லுஃப்தான்சா இருண்டு நாட்களாக சுமார் 1300 விமான சேவைகளை இரத்து செய்துள்ளது.
லுஃப்தான்சா ஊழியர்கள் தமது சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து...
தொலைக்காட்சியால் பரிதாபமாக பலியான குழந்தை; பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
தொலைக்காட்சி விழுந்ததில் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் அறியமுடிவதாவது.,
ஆந்திர பிரதேச மாநிலம் சிறீகாகுளம் மாவட்டம், காசிபுகா நகரில் உள்ள நியூ காலணியில் வசித்து வரும் வரலக்ஷ்மி...
கணவரின் தொல்லை தாங்காமல் வாழ்க்கையை முடித்துக்கொண்ட இளம்பெண்
கணவரின் தொல்லை தாங்காமல் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்து சந்தியா என்கிற 20 வயது இளம்பெண் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக ஜெகதீஸ் என்பவரை திருமணம் செய்துள்ளார்.
ஆரம்பத்தில்...
வரிசையாக வந்து சென்ற மாப்பிள்ளைகள்: ஒருவரும் சம்மதம் சொல்லாததால் இளம்பெண் எடுத்த முடிவு!
திருமணம் நடக்காத விரக்தியில் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் திருநெல்வேலியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த அந்தோணி பாஸ்கர் என்பவருடைய மகள் கிறிஸ்டி(26). இவருக்கு திருமணம் செய்து வைப்பதற்காக அவருடைய பெற்றோர் மாப்பிள்ளை...
மகளுக்குப் பிடித்த பாடலை இறுதிச்சடங்கில் பாடிய தந்தை: கண்கலங்க வைத்த சம்பவம்
தமிழகத்தின் சென்னையில் கிணற்றுக்குள் விழுந்து மரணமடைந்த இளம்பெண்ணின் இறுதிச்சடங்கில் அவருக்குப் பிடித்த பாடலை தந்தை பாடியது அங்கிருந்தவர்களை கண்கலங்க வைத்துள்ளது.
சென்னை அருகே பட்டாபிராம் பகுதியில் குடியிருந்து வருபவர் ஓய்வு பெற்ற காவலரான தாமஸ்.
இவரது...
கல்லூரி விடுதியில் மர்மமாக இறந்து கிடந்த மருத்துவ மாணவி.. இறுதி பிரேத பரிசோதனையில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்
பாகிஸ்தானில் மர்மமாக இறந்து கிடந்த மருத்துவ மாணவி நிமிர்தா குமாரியின் இறுதி பிரேத பரிசோதனை அறிக்கையை Chandka மருத்துவக் கல்லூரி வெளியிட்டுள்ளது.
நிமிர்தா கொல்லப்படுவதற்கு முன் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார் என பெண் மருத்துவ-சட்ட அதிகாரி...
திருமணமான 5 நாளில் புதுப்பெண்ணை பார்த்து அலறி துடித்த மாமியார்…கணவன் இல்லாத போது நடந்த விபரீதம்
தமிழகத்தில் திருமணமான 5 நாட்களில் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் சேதுபதி (22). இவருக்கும் சிவசக்தி (18) என்ற இளம் பெண்ணுக்கும் கடந்த ஐந்து...
பிரான்ஸ் வீதியில் யாழ் இளைஞனிற்கு இப்படி ஒரு நிலை! உங்களிற்கு தெரியுமா? முடிந்தால் பகிருங்கள்..
இந்த வீடியோவில் உள்ளவர் யாழ்ப்பாணம் நெல்லியடியை சேர்ந்த சீலன். இவர் பிரான்ஸ் வந்து மனநோயாளியாக தெருவோரம் உறங்கி வருகின்றதாக அங்குள்ள ஒரு ஈழத் தமிழர் தனது முகப்புத்தகத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
அவரிடம் பேசிய குறித்த...
உணவு சமைப்பதில் மாமியாருடன் தகராறு: மருமகள் எடுத்த விபரீத முடிவு
வேலூர் மாவட்டத்தில் மாமியாருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக மருமகள் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சிங்காரவேலன், தமிழரசி என்கிற இளம்பெண்ணை பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துள்ளார்.
திருமணம் முடிந்ததிலிருந்தே தமிழரசிக்கும்...
அழகில் மயங்கி அந்த பெண் பின்னால் சென்றேன்… இப்படி நடந்துவிட்டது! டெலிவரி நபரின் வாக்குமூலம்
சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று வேளச்சேரியில் உள்ள வணிக வளாகத்தில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது பிரபல ஆன்லைன் நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும்...