பெரும் ஆபத்தில் இந்தியா? வெளியாகும் எச்சரிக்கை தகவல்கள்!
இந்திய நாடு இன்று எதிர்கொண்டுள்ள பொருளாதாரச் சரிவும் அதன் விளைவாக இந்நாட்டு மக்கள் எதிர்கொண்டுவரும் அன்றாட வாழ்க்கைச் சிக்கல்களும் இந்நாட்டின் பொருளாதார எதிர்காலம் தொடர்பான ஆழமான கவலைகளை உருவாக்கியுள்ளது.
“இந்தியா ஒரு மெளன நிதிச்...
திருமணத்திற்கு இன்னும் 8 நாள்… மகிழ்ச்சியில் இருந்த பெண் செல்போனால் பரிதாப மரணம்!
திருமணத்திற்கு இன்னும் 8 நாட்கள் இருக்கும் நிலையில் இளம்பெண் ஒருவர் செல்போனில் பேசிக்கொண்டே ரயில்வே கேட்டை கடக்க முயன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திண்டிவனம் அருகே சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. ஒரு எக்ஸ்போர்ட்...
பெற்ற பிள்ளை இருந்தும் 19 ஆண்டுகளாக கழிப்பறையில் வசிக்கும் தாயின் பரிதாபநிலை!
தமிழகத்தின் சங்கத்தமிழ் வளர்த்த மதுரையில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றில் கிட்டதட்ட 20 ஆண்டுகளாக 65 வயது மூதாட்டி ஒருவர் வாழ்ந்து வருகின்றார்.
மதுரை ராம்நாடு பகுதியில் உள்ள பொதுக் கழிப்பறை ஒன்றிலேயே குறித்த...
திருமண மண்டபத்தில் நடந்த சம்பவம்!… சிசிடிவி கமெராவில் சிக்கிய சிறுவன்
திருமண மண்டபத்தில் ஒரு லட்ச ரூபாய் பணத்தை சிறுவன் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை கோவில் பாப்பாகுடி பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார்.
இவர் கடந்த 18 ஆம் திகதி,...
பிரித்தானியாவின் ஈலிங் அம்மன் கோவிலில் பக்தி பாடல் பாடி அசத்திய காவல்துறை அதிகாரி
பிரித்தானியாவின் காவல்துறை அதிகாரி லண்டன் ஈலிங் அம்மன் கோவிலில் ஒரு பக்தி பாடல் பாடி பக்தி அடி ஆள்களை வியப்பில் ஆழ்த்தினார்.
கோயில் திருவிழாவிற்கு வருகை தந்த மக்கள் பார்வையிட்டு பராட்டியமை குறிப்பிடத் தக்கது.
புலம்பெயர்...
சுவர் ஏறி குதித்து வீட்டுக்குள்ளே நுழைந்த சிபிஐ அதிகாரிகள்…ப.சிதம்பரம் அதிரடியாக கைது!
தமிழகத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் விட்டின் உள்ளே குதித்து அவரை சிபிஐ அதிரடியாக கைது செய்தனர்.
ஐஎன்எக்ஸ் மீடியாவுக்கு சட்டவிரோதமாக முதலீடு பெற அனுமதித்த வழக்கில் முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சிபிஐ,...
பிரித்தானியப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகிறார் இலங்கைத் தமிழர்
பிரித்தானியா லெஸ்ரர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவரான பேராசிரியர் நிஷான் கனகராஜா நியமனம் பெறவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நியமனம் எதிர்வரும் நவம்பர் 04 ஆம் திகதி வழங்கப்படவுள்ளதாகவும்...
ஹரித்ரா திருமணம் தாமதம்.. நளினி மனுவை பரிசீலித்த நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மகள் திருமணம் ஏற்பாட்டிற்காக வழங்கிய ஒரு மாத பரோலை மேலும் ஒரு மாதம் நீட்டிக்க கோரி நளினி தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சென்னை உயர் நீதிமன்றம் தமிழக அரசுக்கு அதிரடி உத்தரவிட்டுள்ளது
ராஜீவ்...
ஐஸ்கிரீம் வாங்கி தர மறுத்த காதலன்… ஆத்திரமடைந்த காதலி எடுத்த விபரீத முடிவு.. அதிர்ச்சி தகவல்..!
ஹெனான் மாகாணத்தின் ஜூமாடியன் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கடை வீதியில் ஒரு காதல் ஜோடி நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது வெயில் அதிகமாக இருந்ததால் ஐஸ்கிரீம் வாங்கித் தருமாறு காதலி கேட்டுள்ளார்.
இதற்கு...
மாமியாரை கன்னத்தில் அறைந்த மருமகன்! இறுதியில் உயிரிழந்த பரிதாபம்
கோவை மாவட்டத்தில் மாமியார் மருமகன் இடையே ஏற்பட்ட சண்டை கடைசியில் மருமகனின் உயிரைப் பறித்தது பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் கோவை மாவட்டத்தில் உள்ள இடையர்பாளையம் பகுதியில் வசித்து வந்தவர் ராஜேந்திரன். பெயிண்டராக வேலை...