World

உலக  செய்திகள்

பிக்பாஸ் கவீன் அம்மாவிற்கு 7 ஆண்டு சிறை… இப்படி ஒரு மோசடி செய்துள்ளார்களா? அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம்...

பிரபல தொலைக்காட்சியில் கடந்த ஜூன் மாதம் 24 ஆம் திகதி பிக்பாஸ் நிகழ்ச்சி கோலகமாக தொடங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சரவணன் மீனாட்சி தொடரில் ஹீரோவாக நடித்த கவினும் போட்டியாளராக பங்கேற்றார். இவர் நிகழ்ச்சியில் பங்கேற்றதிலிருந்தே, பெண்களுடன்...

தலைவிரி கோலத்துடன் தர்காவில் நிர்மலாதேவி… பீதியில் அலறும் அருப்புக்கோட்டை மக்கள்..!

கல்லூரி மாணவிகளை போன் மூலம் தொடர்பு கொண்டு தவறான பாதைக்கு அழைத்த அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி உதவி பேராசிரியை நிர்மலா தேவி (வயது 46) கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கைது...

நாடு கடத்தப்பட்ட தமிழ் தம்பதியினர்! இறுதி நேர திக் திக் நிமிடங்கள் – நடுவானில் அவுஸ்திரேலியா நோக்கி திரும்பும்...

அவுஸ்திரேலியாவிலிருந்து இலங்கை தமிழ் குடும்பத்தினை நாடு கடத்தும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் முயற்சிகளை நீதிமன்றம் இறுதி நிமிடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளது. நடேசலிங்கம் பிரியா தம்பதியினரும் அவர்களது இரு குழந்தைகளும் விசேட விமானத்தில் ஏற்றப்பட்டு விமானம் புறப்பட்ட...

இலங்கைத் தமிழ் யுவதிக்கு அமெரிக்காவில் அடித்த அதிர்ஷ்டம்! குவியும் பாராட்டுகள்

அமெரிக்க சீரியல் உலகத்தில் நகைச்சுவையால் தனியிடம் பிடித்த Mindy Kaling தயாரித்து நடிக்கும், அடுத்த நகைச்சுவை தொடரில் கனடாவில் வசிக்கும் இலங்கை தமிழ் யுவதியொருவர் நடித்துள்ளார். மைத்திரேயி ராமகிருஷ்ணன் என்ற தமிழ் யுவதியே நெட்ஃபிக்ஸ்...

தந்தை தேநீர்க்கடை முதலாளி – நாசா விண்வெளியில் மகள்

மதுரை பகுதியை சேர்ந்த டீக்கடைக்காரரின் மகளான தான்யா தஷ்னம் என்ற சிறுமிக்கு நாசா விண்வெளி ஆய்வுமையத்திற்கு செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது. குறித்த சிறுமி மதுரை மகாத்மா மாண்டிசோரி மெட்ரிக் பள்ளி 10ம் வகுப்பு படிக்கின்றார். அதே...

நடுவானில் சூரியனைச் சுற்றி ஒரு பெரிய வட்டம்! திடீரென சிம்ம வாகனத்தில் தோன்றிய பத்ரகாளியம்மன்; பரபரப்பில் மக்கள்!

இந்தியாவில் ஈரோட் பகுதியில் நடுவானத்தில் சூரியனைச் சுற்றி ஒரு வட்டம் உருவாகி, அந்த வட்டத்திற்குள் திடீரென சிம்ம வாகனத்தில் பத்ரகாளியம்மன் உருவம் தோன்றியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை சுமார் 11 மணியளவில்...

ஐரோப்பிய நாட்டில் உள்ள பாலமுருகனிடம் பல இலட்சம் மோசடி செய்த தமிழ் பெண் சிக்கினார்! யார் தெரியுமா?

வெளிநாட்டில் வாழும் தமிழர்களிடம் அழகை காட்டி பண மோசடி வழக்கில் சிக்கிய சுருதி தனது புகைப்படங்கள், வீடியோக்கள் தவறாக சித்தரிக்கப்படுவதால் தனது திருமணம் தடைபடுவதாக பொலிசில் புகார் அளித்துள்ளார். சென்னையை சேர்ந்த பாலமுருகன் என்பவர்...

நெஞ்சை பதறவைக்கும் சம்பவம் -மூன்று குழந்தைகளுடன் ரயில் முன் பாய்ந்து தாய் தற்கொலை

இந்தியாவின், பீகார் மாநிலத்தில் 35 வயது தாய் தன்னுடைய மூன்று குழந்தைகளுடனும் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுளார். பீகார் மாநிலத்தில் பாட்னா-கயா பகுதிகளுக்கு இடைப்பட்ட ரயில் தண்டவாளத்தில் நேற்று பகல், மூன்று வயது...

வருடமெல்லாம் கொட்டும் மழை! சூரிய வெளிச்சமே பார்க்காத தரை! ஆபத்தும் நிறைந்தது இடம் எங்கு தெரியுமா?

மரங்கள், இறுக்கமும் நெருக்கமுமாய் கண்ணுக்கெட்டிய தூரம் வரை பின்னிப் பிணைந்த அடர்ந்த காடு. அதில் வசிக்கும் எண்ணற்ற அபூர்வமான பறவைகள், விலங்குகள். இவற்றோடு இதுவரை வெளி உலகத்தையே பார்த்திராத சில ஆயிரம் பழங்குடியினர்....

கனடா சென்ற யாழ் இளைஞன் பரிதாபமாக உயிரிழப்பு – வெளியான புதிய தகவல்கள்

கனடா செல்லும் போது இடைநடுவில் உயிரிழந்த யாழ்ப்பாண இளைஞன் தொடர்பில் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன. 30 வயதான சிறிஸ்கந்தராசா தர்மேந்திரன் என்ற இளைஞன் உயிரிழந்துள்ளமை கைரேகை மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காணாமல் போனோருக்கான...