செய்தி வாசித்துக்கொண்டிருக்கும்போதே வெள்ளத்தில் மூழ்கிய பத்திரிகையாளர்!
தொலைக்காட்சியில் வானிலை அறிக்கை வாசிக்கும்போது பின்புலத்தில் மழை பெய்வது போல, பனி பொழிவது போல காட்டுவார்கள். அது அந்த சூழலை பார்வையாளர்கள் உணர்ந்து கொள்ள உதவும்.
தற்போது அந்த நிலையெல்லாம் கடந்து கிராபிக்ஸ் காட்சிகள்...
இளைஞனுடன் கூடா நட்பால் பெண்ணுக்கு நேர்ந்த கதி… கணவனின் அதிர்ச்சி வாக்குமூலம்
தமிழகத்தில் சாக்குமூட்டையில் எரிந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட பெண் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, கள்ளக்காதல் விவகாரம் காரணமாக அவர கணவரே கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு அருகே உள்ள ரெயில்வேநகர்...
மூன்று திருமணம் செய்து கொண்ட 24 வயது இளம்பெண்! அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு வந்த மூன்றாவது கணவன் கண்ட காட்சி
தமிழகத்தில் இளம் பெண்ணை வெட்டிக் கொன்ற இளைஞரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உடுமலையை சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி சுமதி (24).
பழனிச்சாமி சில வருடங்களுக்கு முன்னர் உயிரிழந்த நிலையில் சுமதியை அவருடைய பெற்றோர் மணிகண்டன்...
பிரான்ஸ் திரையரங்கிற்கு தமிழர்களால் நேர்ந்த கதி! பல லட்சம் ரூபாய் நஷ்டம்? இனித் தான் ஆப்பு?
பிரான்ஸ் வாழ் தமிழர்களால் பிரான்ஸிலுள்ள பிரபல திரையரங்கம் ஒன்று சேதமடைந்துள்ளதாகவும் பல லட்சம் ரூபாய் சேதமடைந்துள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
மேலும் இச்சம்பவத்தால் இனி பிரான்ஸ் திரையரங்கில் தமிழ் படங்கள்...
மனிதரின் முகம்சுழிக்கும் செயல்… எதுவும் தெரியாமல் பிரார்த்தனை செய்த அப்பாவி பெண்!
இன்றைய உலகில் என்னதான் கண்காணிப்பு கமெரா வைத்தாலும் தனது கைவரிசையை மிகவும் சாமர்த்தியமாக காட்டுபவர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கின்றனர்.
அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி தைரியத்துடனும், துணிச்சலுடனே செயல்படுகின்றனர். இங்கு...
மகளை கிண்டல் செய்த இளைஞர்.. தட்டிகேட்ட அப்பாவிற்கு நேர்ந்த கொடூரம்.. இளைஞர்கள் செய்த வெறிச்செயல்..!
மகள் மற்றும் மனைவியை கிண்டல் செய்த இளைஞரை தட்டிக் கேட்ட கூழித்தொழிலாளியை ஓட ஓட விரட்டிக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஆர். ஆர். மண்டபம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்(35). இவர்...
நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த கொடூர தண்டனை… என்ன செய்தார் தெரியுமா?
இந்தியாவில் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவனுக்கு மனைவி கொடுத்த வித்தியாசமான தண்டனை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாமைச் சேர்ந்தவர் பவிஷ்யா புராஹோகைன். இவர் மும்பையில் உள்ள வசாய் பகுதியில் மனைவி குயின் சியாவுடன் வசித்து வருகிறார்.
இவரது மனைவி...
பொது இடத்தில் காதல் ஜோடிகள் பரிமாறிய முத்தம்… கடைசியில் சோகத்தில் முடிந்த பரிதாபம்!
பெரு நாட்டில் 60 அடி உயர பாலத்தில் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்துக் கொண்ட காதல் ஜோடி நிலைத்தடுமாறி கீழு விழுந்த துயர சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெரு நாட்டைச் சேர்ந்த மேபேத்-ஹெக்டார் ஆகிய காதல்...
கட்டியணைத்தபடி மண்ணில் புதைந்த சிறுமிகள்- பரிதாபமாக பலி!
இந்தியாவின் கேரளா மாநிலத்தில் ஏற்பட்ட மண்சரிவில் சகோதரிகள் இருவர் கட்டி அணைத்தபடி இறந்த சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலத்தில் கடந்த வியாழக்கிழமை அன்று ஏற்பட்ட நிலச்சரிவில் கிட்டத்தட்ட 40 வீடுகள்...
நம்பி வந்த மனைவியை.. கொடூரமாக கொலைசெய்து தலையுடன் தெருவில் நடந்த கணவன்.. அதிர்ச்சியில் உறைந்த மக்கள்..!
ஆந்திர மாநிலத்தில் பட்டபகலில் மனைவியின் தலையை வெட்டி கொடூரமாக கொலை செய்த கணவரை பொலிசார் தேடி வருகின்றனர்.
ஆந்திர மாநிலம், விஜயவாடா அருகேயுள்ள சத்திய நாராயணபுரம் ஸ்ரீநகர் பகுதியைச் சேர்ந்தவர் மணி கிராந்தி. இவருக்கும்...