World

உலக  செய்திகள்

வீட்டிற்கு வந்த தோழிகளால் மனைவியை பறிகொடுத்து நிற்கும் கணவன்! அம்மா இல்லாமல் தவிக்கும் 2 குழந்தைகள்

தமிழகத்தில் வீட்டிற்கு வந்த தோழிகளால் கணவன் தன் மனைவியை பற்கொடுத்து நிற்கும் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்த வட்டவிளை பகுதியை சேர்ந்தவர் ரூபன்(32). மரவேலை செய்து வரும் இவருக்கு...

தூக்கில் தொங்கியபடி அழுகிய நிலையில் தாய்- மகள்! விசாரணையில் திடுக்கிடும் தகவல்

சென்னையில் மனைவி, மகளை கொன்றுவிட்டு தலைமறைவான நபரை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை, தரமணி பள்ளிப்பட்டு பகுதியில் வசித்து வந்த தம்பதியினர் கீத கிருஷ்ணன்- கல்பனா(36). இவர்களுக்கு குனாளிஸ்ரீ(14) மானசா(4) என்ற 2 மகள்கள்...

சித்ராவின் வாட்ஸ் ஆப்புக்கு வந்த குறுஞ்செய்திகள்.. தற்கொலை தூண்டியது இவரா? தீவிர விசாரணையில் போலீசார்..!

தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவின் மரணம் தொடர்பாக தினந்தோறும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகிவருகின்றன. இதையடுத்து, சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக பெற்றோர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் கணவர் ஹேமந்திடம் விசாரணையை நடத்தி வருகின்றனர். இந்த...

லண்டனில் தந்தையால் கொல்லப்பட்ட பிள்ளைகள்! நீதிமன்றில் வாசிக்கப்பட்ட தாயின் உருக்கமான அறிக்கை

லண்டனில் இலங்கையர் ஒருவர் தனது இரண்டு குழந்தைகளையும் படுகொலை செய்த நிலையில், நீதிமன்றில் தாயின் அறிக்கை ஒன்று வாசிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடராஜா நித்தியகுமார் கடந்த ஏப்ரல் 26ம்...

திருமணமான மறுநாள் மணமகன் மரணம்: மணமகள் உள்பட 8 பேருக்கு கொரோனா

திருமணமான மறுநாள் மணமகன் இறந்த தகவலும் மேலும் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரோஸாபாத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து சுகாதார துறை அதிகாரிகள் தெரிவிதத்துவது, "சுமார் 10...

காதலனை பார்க்க விரும்பிய 13 வயது சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்! பரிதாப சம்பவத்தின் பின்னணி

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள முக்கம் பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். எப்போதும் செல்போனும், கையுமாக இருப்பதால், இவர் பேஸ்புக் அதிகம் பயன்படுத்தியுள்ளார். அப்போது சிறுமிக்கு...

அச்சத்தில் இங்கிலாந்து மக்கள்… தடுப்பூசி போட்ட இருவருக்கு நேர்ந்த விபரீதம்!

அமெரிக்காவைச் சேர்ந்த ஃபிப்சர் (pfizer) மற்றும் ஜெர்மனியை சேர்ந்த பயோ என் டெக் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக தயாரித்த கொரோனா தடுப்பூசி மருந்து 90% நல்ல பலனை அளித்தது. இந்த நிலையில் இந்த மருந்து...

சிறையில் பரீட்சை எழுதி தேர்ச்சி பெற்றார் சசிகலா

பெங்களுர் சிறையில் உள்ள சசிகலா அவர்களுக்கு நடத்தப்பட்ட தெரிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சசிகலா அவர்கள் தற்போது பெங்களுர் அக்ராஹார சிறையில் உள்ளார். அவரது சிறை தண்டனை வருகிற ஜனவரி 27ம் தேதியுடன் நிறைவு...

பிரித்தானியாவில் பட்டப்பகலில் நடந்த மோசமான சம்பவம்! தனியாக நடந்து சென்ற சிறுமிக்கு நேர்ந்த துயரத்தின் சிசிடிவி காட்சி

பிரித்தானியாவில் பட்டப்பகலில் சிறுமி ஒருவர் நடந்து செல்வதைக் கண்டு, பின் தொடர்ந்து சென்ற நபர் ஒருவரை அவரிடம் மோசமாக நடந்து கொண்ட சிசிடிவி காட்சி வெளியாக பார்ப்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. பிரித்தானியாவின் Salisbury நகரில்...

ஜனவரிக்குள் இதை செய்திடுங்கள்! பிரித்தானியா மக்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு

பாஸ்போர்ட்டுகளை புதுப்பிக்காவிட்டால், மில்லியன் கணக்கான பிரிட்டன் மக்கள் வரும் புத்தாண்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்படலாம். ப்ரெக்ஸிட் வர்த்தக ஒப்பந்தம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் குறுகிய சுற்றுலா பயணங்களுக்கு விசாக்கள் தேவையில்லை. இருப்பினும் ஜனவரி...