World

உலக  செய்திகள்

சூரிய கிரகணத்தின் போது செங்குத்தாக நின்ற உலக்கைகள்!

உலகின் பல்வேறு பகுதிகளில் இன்று சூரிய கிரகணம் நிகழ்ந்த நிலையில் கிரகணத்தின் போது உலக்கைகள் செங்குத்தாக நிற்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இன்றைய தினத்தின் பின்னர் அடுத்த கிரகணம் வரும் 2022 ஆம்...

பிரித்தானியா – போர்பரி பூங்காவில் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் – மூவர் பலி

பிரித்தானியாவில் போர்பரி கார்டன் பூங்காவில் நேற்று இரவு இடம்பெற்ற கூரிய ஆயுதத் தாக்குதல் சம்பவத்தில் குறைந்தது மூன்று பேர் இறந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனையடுத்து சம்பவ இடத்தில் வைத்து ஒருவர் கைது...

உலகம் எதிர்கொள்ளப்போகும் பாரிய ஆபத்து! எச்சரிக்கை விடுத்துள்ள நிபுணர்கள்

உலகில் கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத உணவுப் பஞ்சம் இனிமேல் வரப் போகிறது என ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனைத் தவிர்ப்பதற்கு உலக நாடுகள் உடனடியாக செயற்பட வேண்டும் என்றும்...

மனைவி இல்லாத போது சிறுமியை மறுமணம் செய்து கொண்ட கணவன்! ஊருக்கு திரும்பிய மனைவிக்கு காத்திருந்த அதிர்ச்சி

இந்தியாவில் முதல் மனைவிக்கு அதிர்ச்சி கொடுத்துவிட்டு சிறுமியை திருமணம் செய்து கொண்டு அவருடன் ஓட்டம் பிடித்த இளைஞனின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் பிப்லபா மாலிக். இவரும் இளம்பெண் ஒருவரும் காதலித்த...

4 நாட்களில் திருமணம்!… தோட்டத்தில் தூக்கில் தொங்கிய சினேகா- பரபரப்பை கிளப்பிய சம்பவம்

மதுரையில் திருமணம் நிச்சயமான நிலையில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மதுரையின் உசிலம்பட்டி அருகே துரைச்சாமிபுரம்புதூரை சேர்ந்தவர் சீனிவாசன், இவர்களது மகள் சினேகா. மதுரையில் உள்ள கல்லூரியில் முதலாமாண்டு படித்து...

மகளை இரும்பு கம்பியால் தாக்கிய கொடூர தந்தை… வெளியான அதிர வைக்கும் சம்பவம்..!

தெற்கு மத்திய ஈரான், பகுதியை சேர்ந்தவர் ரெய்ஹானா அமெரி. கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் இரவு தாமதமாக வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் மிகுந்த கோபமடைந்த ரெய்ஹானாவின் தந்தை ஏன் இவ்வளவு தாமதம்? எங்கே...

5 நாட்களில் குணமாகும் கொரோனா நோயாளிகள் ! தமிழக அரசின் அதிரடி முடிவு

இந்தியாவின் தமிழகத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாகச் சென்னையில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்துக் கொண்டே செல்கின்றது. இந்த நிலையில் பாதிப்பு அதிகமாக உள்ளவர்கள் 3 அரசு...

இப்படியும் ஒரு மரணமா?.. வங்கியின் கண்ணாடி கதவில் மோதிய பெண் உயிரிழப்பு.. அதிர்ச்சி காணொளி!

வங்கி வந்த பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தி சாவியை எடுக்க மறந்து ஓடி கண்ணாடி கதவின் மேல் மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கேரளாவில் எர்ணாகுளத்தின் பெரம்பவூரில் உள்ள வங்கிக்குச் சென்றுள்ளார்...

பிரித்தானியாவில் இலங்கையருக்கான அகதி அந்தஸ்தை மீள்பரிசீலனை செய்யும் புதிய நடைமுறை- பிரபல சட்ட ஆலேசகர் விளக்கம்

பிரித்தானியாவில் அரசியல் தஞ்ச கோரிக்கை (Political Asylum) அடிப்படையில் இலங்கையருக்கு வழங்கப்பட்ட அகதி அந்தஸ்த்தை மீள் பரிசீலனை செய்யும் புதிய நடைமுறையை பிரித்தானிய உள்விவகார அமைச்சு (Home Office) ஆரம்பித்துள்ளது. அரசியல் தஞ்ச கோரிக்கை...

வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்தடைந்த 120 கர்ப்பிணிகள்

டுபாயிலிருந்து கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்திறங்கிய விமானத்தில், 120 கர்ப்பிணி பெண்களும் 8 சிறுவர்களும் இருந்துள்னர். ஐக்கிய அரபு நாடுகளுக்கு பணியாற்றுவதற்கு சென்றிருந்த பணியாளர்களே, நாட்டுக்கு இன்று (18) அழைத்துவரப்பட்டனர். தொழில்நிமிர்த்தம்...