சிகிச்சையளித்த மருத்துவரையே காதலித்து கரம்பிடித்த கொரோனா நோயாளி… வெளியான புகைப்படத்தின் பின்னணி!
எகிப்தில் கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த பெண் மருத்துவர் மீது காதல் வயப்பட்ட நோயாளி ஒருவர் மருத்துவமனையிலேயே தன்னுடைய காதலை தெரிவித்தார் என்ற செய்தி சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
அது தொடர்பான புகைப்படங்களும் வைரலாகி...
தந்தையின் கண்முன்னே துடிதுடித்து இறந்த மகன்கள்.. கண்ணீவிட்டு கதறிய சோக சம்பவம்..!
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகேயுள்ள புதுப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவருக்கு கணேஷ் (22) சிவராஜ்(18) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
கணேஷ் கல்லூரிப்படிப்பை முடித்துவிட்டு வீட்டில் இருந்தார். சிவராஜ் அந்த பகுதியில் உள்ள...
லண்டனில் தமிழர் வீட்டை சுற்றிவளைத்த பொலிசார்! 35 பேருக்கு தலா ஆயிரம் பவுண்டுகள் அபராதம்! நீங்களும் அவதானம்…
லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த குழந்தைக்கு முப்பத்தி ஓராம் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர், இங்கு மக்கள் திடீரென கூடியதை...
இரவில் ஜாலியாக பேசிவிட்டு தூங்கச்சென்ற மாணவி… காலையில் பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! சிக்கிய அப்பாவிற்கு எழுதிய கடிதம்
மத்தியபிரதேசத்தில் இரவு குடும்பத்துடன் பேசிவிட்டு தூங்கச் சென்ற மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் சங்கர் யாதவ். இவருக்கு 12ம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ(19)...
திருமணம் செய்து வைக்குமாறு மகன் செய்த சம்பவம்.. ஆத்திரமடைந்த தந்தை எடுத்த இறுதி முடிவு..!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே உள்ள பாண்டகப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமசாமி - சரஸ்வதி தம்பதி. இவர்களுக்கு, இரண்டு மகன்களும் வெளிநாட்டில் வேலை செய்து வந்தனர்.
மூத்த மகனான 29 வயது முத்தையா சமீபத்தில்...
கொரோனா ஆயுட்காலத்தைக் கணித்த உலகப்புகழ் பெற்ற ஜோதிடருக்கு ஏற்பட்ட சோகம்
கொரோனா வைரஸ் மே 21-ம் தேதியுடன் இந்தியாவை விட்டு வெளியேறிவிடும் என ஆருடம் கூறிய பிரபல ஜோதிடர் பேஜன் தருவாலாவின் மரணம், அவரை பின் தொடர்பவர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தை...
பல கோடிகள் சொத்து சேர்த்து வைத்தும்.. ரோட்டில் முதியவரை அனாதையாக்கிய குடும்பத்தினர்கள்..!
குடும்பத்திற்காக 38 ஆண்டுகள் வெளிநாட்டில் வேலைபார்த்து சொத்து சேர்த்த நபர் குடும்பத்தினரால் வீட்டை விட்டு முதியவரை வெளியே துரத்தப்பட்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் பரசலூர் என்னும் கிராமத்தை சேர்ந்தவர் முதியவர்...
தலை துண்டித்து இளைஞர் படுகொலை….. 400 மீட்டர் தொலைவில் முட்புதரில் கிடந்த தலை!
தூத்துக்குடி அருகே கல்லூரி மாணவர் தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளதுடன், அப்பகுதியில் 1000 பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி அருகே உள்ள தலைவன்வடலி கிராமத்தை சேர்ந்தவர் பரமசிவன்...
மண்ணுக்குள் இருந்து வந்த குழந்தையின் அழுகை சத்தம்..! தோண்டியவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி
பிறந்து சில நாட்களே ஆன குழந்தை ஒன்று மண்ணுக்குள் இருந்து மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் உத்திரப்பிரதேசத்தில் சனவுரா கிராமத்தில் சித்தார்த்நகர் பகுதியில் கடந்த 25-ஆம் தேதி, வீடு கட்டுவதற்கான வேலைகள்...
வெட்டுக்கிளியால் வரப் போகும் ஆபத்து… அண்டை நாடுகளுடன் சண்டை! பிரபல தமிழ் பஞ்சாங்கத்தின் கணிப்பு
உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் பாதிப்பே இன்னும் தீராத நிலையில், வெட்டுக்கிளியால் விவசாயம் பாதிக்கும், அண்டை நாடுகளுக்குள் சண்டை வரும் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் முன்கூட்டியே கணிக்கப்பட்டுள்ளது, பீதியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் புத்தாண்டு பிறப்பின்...