World

உலக  செய்திகள்

பாகிஸ்தானில் ஒரே நாளில் 2800 பேருக்கு கொரோனா.. அதிகரித்துகொண்டே செல்லும் பாதிப்பு எண்ணிக்கை!

கொரோனா தொற்று உலகமெங்கும் அதிகரித்து வரும் நிலையில் தற்போது பாகிஸ்தானில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டி உள்ளது. தற்போதைய நிலவரப்படி அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 64 ஆயிரத்து 028...

இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விளைநிலங்களில் பெரும் அழிவு

கொரோனா வைரஸ் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து தற்போது இந்தியாவில் வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு, வடமேற்கு மாநில விளைநிலங்களில் பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றது. இந்த பாலைவன வெட்டுக்கிளிகளின் படையெடுப்பால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ராஜஸ்தான், மத்திய பிரதேச மாநிலத்தின்...

அறிகுறியே இல்லாமல் மீண்டும் சீனாவில் 28 பேருக்கு கொரோனா வைரஸ்.. வெளியான தகவல்..!

உலகமெங்கும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துகொண்டே தான் இருக்கிறது. இதனால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு மக்களின் வாழ்வாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை எப்பொழுது மாறி பழைய நிலைக்கு திரும்புவோம் என தினக்கூலி மக்கள்...

120 அடி ஆழ்துளை கிணற்றில் வீழ்ந்த சிறுவனால் பரபரப்பு -மீட்கும் பணி தீவிரம்

தெலங்கானாவில் 120 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவனை மீட்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. தெலுங்கானாவில் உள்ள பப்பன்னாபேட் மண்டல் என்ற பகுதியில் 3 வயது சிறுவன் சாய்...

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வாகம் செய்ய இவர்கள் இருவருக்கும் உரிமை உண்டு! உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க அவரது அண்ணன் மகளான ஜெ.தீபா, மகனான ஜெ.தீபக்யாருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகள் ஜெ.தீபா, மகன் ஜெ.தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின்...

பிரித்தனியாவில் உள்ள சிவன் கோயிலில் இளைஞர் துாக்கிட்டுத் தற்கொலை

பிரித்தனியாவில் உள்ள லூசிஹாம் சிவன் கோவில் தெற்கு பக்கமாக உள்ள மண்டபத்தில் இளைஞர் ஒருவர் துாக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார். குறித்த கோயிலில் உதவியாளராக வேலை செய்யும் 32 க்கு உட்பட்ட இளைய அர்ச்சகர் இன்று...

தாய் இறந்தது தெரியாமல் பச்சிளம் குழந்தை செய்த செயல்!… பார்ப்போரின் கண்களை குளமாக்கும் காட்சிகள்

இந்தியாவில் தொடரும் ஊரடங்கு உத்தரவால் லட்சக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் வேலையின்றி தவிக்கின்றனர். எனவே சொந்த ஊருக்கு செல்லும் தொழிலாளர்களுக்காக சில தளர்வுகளை அறிவித்தது மத்திய அரசு. மேலும் வேறு மாநிலங்களில் சிக்கித் தவிக்கும் புலம்பெயர் தொழிலாளர்களை...

76 வருடமாக தண்ணீர், உணவு இல்லாமல் விஞ்ஞானிகளையே அதிர வைத்த சாமியார்…

குஜராத் மாநிலம் காந்திநகர் மாவட்டம் சரடா என்ற கிராமத்தை சேர்ந்தவர் சாது பிரகலாத் ஜனி (90). இவர் சிறுவயதிலேயே ஆன்மீக ஈடுபாடு காரணமாக வீட்டை விட்டு வெளியேறினார். பின்னர் பனஸ்கந்தா மாவட்டத்தில் அம்பாஜி அம்மன்...

கோவிலுக்குச் சென்ற பெற்றோர்… தங்கையின் கருவைக் கலைத்து அண்ணன் செய்த செயல்! நடந்தது என்ன?

இன்றைய இளைய சமுதாயத்திற்கு தக்க பாடமாக அமையும் அருமையான காணொளியே இதுவாகும். தற்போதைய இளைஞர்கள் மற்ற பெண்களை பார்க்கும் போது தனது சகோதரியாக பார்ப்பதில்லை. அவர்களைக் காமப்பொருளாகவே பார்த்து வருகின்றனர். இங்கு தங்கைக்கு பாதுகாப்பாக...

விளையாட்டு வினையானது! யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சிறுமிக்கு லண்டனில் நடந்த சோகம்.!!கதறித் துடிக்கும் உறவுகள்..!

லண்டனில் வசித்து வரும் மண்டைதீவு 8 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் அகால மரணமடைந்துள்ளார். குலசிங்கம் சரண்ஜா (வயது-13) என்ற சிறுமியே நேற்று (24) ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தவர் ஆவார். கழுத்தில் கயிறு போட்டு விளையாடிக்...