தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளரின் மகளுக்கு விருது வழங்கிய ஜனாதிபதி!
இலங்கை படையினரால் காணாமல் ஆக்கச்செய்யப்பட்டவரும் தமிழீழ மருத்துவ துறைப் பொறுப்பாளருமான ரேகாவின் மகளுக்கு பாடசாலை மட்டத்தில் எழுதிய நூல் ஒன்றுக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா விருது வழங்கியுள்ளார்.
தந்தையினை காணாமல் போகசெய்த படையினரிடம் இருந்து...
கடலில் மூழ்கி பலியான ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர்! விபரம் வெளியானது
கிரிந்த கடலில் நீராட சென்று நீரில் மூழ்கிய ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேரில் தந்தை மற்றும் இரண்டு மகள் உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் இந்த தகவலை அறிவித்துள்ளனர். இன்று காலை இந்த அதிர்ச்சி...
யாழ் உடுவில் கிராம அலுவலர் காரியாலய வீட்டில் விபச்சார விடுதி! தென்னிலங்கை நபர் கைது
சுன்ணாகம் உடுவில் கிழக்கு கிராம அலுவகரின் காரியாலயம் இயங்கும் வீட்டில் தென்னிலங்கையை சேர்ந்த நபர்கள் விபச்சார விடுதி நடத்தி வந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அலைபேசி வலையமைப்பு நிறுவனத்தின் போர்வையில் அந்த வீட்டில் தங்கியிருந்த தென்னிலங்கையைச் சேர்ந்த...
கல்முனையில் ஏற்பட்ட பதற்றம்! சிதறி ஓடிய மனோ – சுமந்திரன் – தயாகமகே
கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை தரமுயர்த்த கோரி நடந்துவரும் போராட்ட இடத்திற்கு சென்ற அமைச்சர்கள் மனோ கணேசன், தயா ககமகே, எம்.ஏ.சுமந்திரன், உள்ளிட்ட பிரமுகர்களிற்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். அங்கு...
பெண் தற்கொலை தீவிரவாதி சார புலஸ்த்தினி எப்படி இஸ்லாம் மதத்திற்கு மாறினார்? பின்பு என்ன நடந்தது..?
உயிர்த்த ஞாயிறு தற்கொலை தாக்குதலை நடாத்திய பயங்கரவாதி சாரா புலஸ்த்தினி தன்னுடைய சுய விருப்பத்தின் பெயரிலேயே இஸ்லாம் மதத்தை தழுவினார் என இலங்கை தௌஹீத் ஜமாத் தலைவர் அப்துல் ராசிக் கூறியுள்ளார்.
மேலும் கடுவாப்பிட்டி...
அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ள முஸ்லிம் அடக்க தலம்! அடங்காத முஸ்லிம் தீவிரவாதம்
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு முஸ்லிம் கிராமமான கட்டுவன்விலவில் (கட்டுவன்புல்) அமைந்திருக்கும் முஸ்லிம் அடக்கத்தலம் (மையவாடி) இரண்டாகப் பிரிக்கப்பட்டிருப்பதை அறிந்து அதிர்ந்துவிட்டேன் என முன்னாள் பிரதியமைச்சர் பசீர் தனது முகநுால் பக்கத்தில்...
ஆலய பூசகாரின் மனைவி படுகொலை விவகாரம்..! நீதிபதி இளஞ்செழியன் அதிரடி உத்தரவு!
திருக்கோணேஸ்வரர் ஆலயத்தின் பூசகாரினால் கொலை செய்யப்பட்ட அவருடைய மனைவியின் எலும்பு கூடுகளை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
1996 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 13...
முஸ்லிம் வர்த்தக நிலையங்களிற்கு செல்லாதீர்கள்! அஸ்கிரிய பீடம் முக்கிய கோரிக்கை
முஸ்லிம் வர்த்தக நிலையங்களை பகிஷ்கரிக்குமாறும் அவர்களின் கடைகளில் உணவுகளை உண்ண வேண்டாமென்றும் அஸ்கிரிய பீடத்தின் மாநாயக்க தேரர் வரக்காகொட ஞானரத்தன தேரர் தெரிவித்துள்ளார் என குறித்த ஊடகம் (Thamilan.lk) செய்தி வெளியிட்டுள்ளது
யட்டிநுவர, தியகெலினாவ...
யாழில் மாமியாரை போட்டுத் தள்ளிய மருமகன்! காரணம் இது தானாம்..
உடுவில் அம்பலவாணர் வீதியை சேர்ந்த 74 வயதுடைய வயோதிபப் பெண்ணே கழுத்து மற்றும் உடலில் படுகாயங்களுக்கு உள்ளாகிய நிலையில் அயலவர்களால் அம்புலன்ஸில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
சீதனமாக காணியொன்றை வழங்குமாறு கோரி மருமகன்...
பெண்ணை வீதியில் துரத்திச் சென்று கழுத்தறுத்து கொலை; இளைஞனுக்கும் கத்திக் குத்து – கொடூரத்தை அரங்கேற்றிய பெரியதந்தை கோப்பாய்...
காணிப் பிணக்கு காரணமாக பெரியதந்தையாரின் கத்தியால் கழுத்தறுக்கப்பட்ட இளம் பெண் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். அவரது சகோதரர் வயிற்றில் கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தக்...