ரெயின் முன் விழுந்து உயிர்மாய்த்த தர்ஷினியும் பிள்ளைகளும் – கடிதத்தில் எழுதியிருந்தது என்ன?
கொழும்பு, கொள்ளுப்பிட்டியில் ரயிலில் மோதுண்டு உயிரிழந்த தாய் அவரது பிள்ளைகளுடன் தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெவித்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற இடத்தில் மீட்கப்பட்ட பை ஒன்றிலிருந்து பெறப்பட்ட கடிதம் ஒன்றில் அவர் சில விடயங்களை...
யாழில் நடு வீதியில் சேட்டை காவாலியை புரட்டி எடுத்த யுவதிகள்
யாழில் மதுபோதையில் சைக்கிளில் சென்ற நபர், மோட்டார் சைக்கிளில் சென்ற இளம் யுவதிகளை பயணத்தை தொடர முடியாதவாறு சேட்டை விட்டதால் குறித்த நபரை இரு யுவதிகள் நையப்புடைக்கப்பட்டுள்ளார்.
சில தினங்களின் முன்னர், யாழ் கோப்பாய்...
சற்று முன்னர் கொழும்பில் தாயும் 2 பிள்ளைகளும் பரிதாபமாக பலி!
கொழும்பில் சற்று முன்னர் ரயிலில் மோதுண்டு மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் வைத்து இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில் தாயும் இரு...
சிக்கிய மௌலவிக்கு நான்கு மனைவி – 28பிள்ளைகள்! கதி கலங்கிய பொலிஸார்
அண்மையில் நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் தொடர்பில் பொலிஸார் வியப்பு அடைந்துள்ளனர்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து மௌலவி ஒருவர் கைது செய்யப்பட்டார்.
கொச்சிக்கடை, போரதோட்டையில் வசிக்கும் இந்த மௌலவிக்கு...
கருக்கலைப்பில் ஈடுபட்ட சாய்ந்தமருது வைத்தியர் தமிழர் பகுதியில் சிக்கினார்! அதிரவைக்கும் பல தகவல்கள்…
நுவரேலியா மாவட்டத்திலுள்ள தலவாக்கலை நகரசபை அனுமதியில்லாமல் மருத்துவமனை நடத்திய வைத்தியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதானவர் சாய்ந்தமருதை சேர்ந்த முஸ்லிம் வைத்தியர் ஆவார். கடந்த ஒரு வருடமாக அங்கு சிகிச்சை நிலையம் நடத்தி வந்துள்ளார்.
மலையக...
தமிழர் காணியில் உரப்பையில் விவசாயிக்கு காத்திருந்த பயங்கரம்
வவுனியா வேலங்குளம் பகுதியில் தோட்ட காணியிலிருந்து வெடிபொருள்கள் இன்று காலை மீட்கப்பட்டுள்ளன.
காணி உரிமையாளர் உழவியந்திரம் மூலம் நிலத்தை பண்படுத்திய போது, உரப்பையில் சுற்றி காணப்பட்ட சந்தேகத்துக்கிடமான பொருள்களை அவதானித்து அதிர்ச்சி அடைந்த விவசாயி...
யாழில் முக்கிய அதிகாரியை வெட்டிவிட்டு தப்பியோடிய மர்மகும்பல்
கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி மீது கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆவா குழுவின் உறுப்பினர்களுடன் கொக்குவில் ரயில் நிலைய பொறுப்பதிகாரி நட்பு வைத்துள்ளார்...
விமானத்தில் வசமாக சிக்கிய இலங்கைத் தமிழர்
இந்தியாவின் பெங்களூரில் வைத்து 35 வயதான இலங்கை பிரஜையொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பெங்களூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாராக இருந்த ஹங்கேரிக்கான விமானத்தில் ஏற முயன்ற போதே அவர் கைது...
அண்ணன் தூக்கில் தொங்கிய அதே மரத்தில்… தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட தம்பி : முல்லைத்தீவில் சோகம்!
முல்லைத்தீவு செம்மலை கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியநாதர் கபிலன் என்ற 19 வயது இளைஞன் மரம் ஒன்றில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
வீட்டுக்கு அண்மையில் உள்ள களப்பு ஒன்றின் அருகில் உள்ள...
எந்நேரமும் கைது செய்யப்படலாம்? பதட்டத்தில் ஹிஸ்புல்லா
முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் விரைவில் கைது செய்யப்படலாம் என சிரேஷ்ட சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் காத்தான்குடி பள்ளிவாசலில் வைத்து ஹிஸ்புல்லாஹ் வெளியிட்ட இனவாத கருத்துக்களின் அடிப்படையில் அவர் கைது செய்யப்படலாம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பில்...