சற்றுமுன்னர் கிளிநொச்சியில் சிறுவனுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் குடும்பத்தினர்
இன்று இரவு யாழ்ப்பாணத்திலிருந்து புறப்பட்ட தபால் புகையிரதத்துடன் கிளிநொச்சி - பரந்தன் பகுதிக்கு இடையே இடம்பெற்ற விபத்தில் மோதி சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.
இதனிடையே விபத்து இடம்பெற்ற இடத்திலிருந்து பலியான சிறுவனின் சடலத்தையும் ஏற்றிக்கொண்டு...
வெளிநாட்டு மாப்பிள்ளையா…. மிகக் கவனம்! தமிழர் பகுதி பெண் எடுத்த விபரீத முடிவு
கிளிநொச்சியை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 33 வயது இளைஞனுக்கும் கடந்த சித்திரை மாதம் இந்தியாவில் வைத்து திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில் சில நாட்களுக்கு பின்னர் குறித்த இளைஞன் லண்டனுக்கும், பெண்...
அனுராதபுரத்தில் நடந்த கொடூரம் : 27 ஆடுகளை விஷம் வைத்து கொலை செய்த நபர்!
27 ஆடுகளுக்கு விஷம் வைத்து கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் அனுராதபுரம் தந்திரிமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
கைதுசெய்யப்பட்ட சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தரின் பப்பாசி தோட்டத்தை சேதப்படுத்திய...
யாழில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரம்; மக்கள் எதிர்ப்பு!
யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 5G தொழில்நுட்ப அலைக்கற்றை கோபுரமொன்றை அமைக்க வேண்டாம் என தெரிவித்து, பிரதேச மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தக் கோபுரத்தின் மூலம் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சினால் கர்ப்பிணிப் பெண்கள் சிறுவர்கள்...
யாழில் பிரசவித்த குழந்தையுடன் வீடு திரும்பிய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம்! சோகத்தில் ஆழ்த்தியுள்ள சம்பவம்
யாழ்ப்பாணத்தில் பிரசவித்த ஆண் குழந்தையுடன் வீடு திரும்பிய பெண் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
மீசாலை, மேற்கு சாவகச்சேரியை சேர்ந்த குபேந்திரன் லோஜிதா என்ற 37 வயது பெண்ணே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இந்த பெண்...
மனைவியை 12 முறை கத்தியால்குத்திக் கொலை செய்த கணவர்! யாழில் கொடூரம்
கணவனின் கத்திக்குத்துக்கு இலக்காகிப் படுகாயமடைந்த மனைவி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுச் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம், குருநகரில் இடம்பெற்றது.
கணவரால் 12 இடங்களில் கத்திக்குத்துக்கு இலக்கான மனைவி இன்று பிற்பகல் யாழ். போதனா...
யாழில் 111.7 மில்லியன் மோசடி! நிர்கதியான நிலையில் நுாற்றுக்கணக்கான மக்கள்
யாழ்.குடாநாட்டில் இயங்கிய நிதி நிறுவனம் ஒன்றின் ஊடாக சுமாா் 111.7 மில்லியன் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை மோசடி செய்யப்பட்டமை அம்பலத்திற்கு வந்திருக்கின்றது.
குறித்த மோடி சம்பவம் தொடா்பில் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் குறித்த...
யாழில் பிரபல பெண்கள் பாடசாலைக்குள் அதிரடியாக புகுந்த ஆளுநரின் செயலணி..! சிக்கினர் அதிபர்..
யாழ்.நகரை அண்மித்ததாக உள்ள பிரபல்யமான பெண்கள் உயர்தர பாடசாலையில் பாடசாலை அபிவிருத்தி சங்க நிதி என்ற பெயரில் இடம்பெற்ற பாரிய மோசடி அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றது.
இந்த பாடசாலையில் உயா்தர வகுப்பு மாணவர்களிடம் பாடசாலை அபிவிருத்தி சங்க...
முதன் முறையாக சஹ்ரானின் மனைவி நீதிமன்றத்தில் வெளியிட்ட பல திடுக்கிடும் தகவல்கள்
சஹ்ரானின் மனைவி இன்று கல்முனை நீதிமன்றத்தில் சஹ்ரானின் மகளுடன் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
அவரை தடுத்து வைத்து தொடர்ந்து விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுடன், பணக்கொடுக்கல் வாங்கல் தொடர்பில் வாக்குமூலம் பெறவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
சம்மாந்துறையில் உள்ள சிலருடன் சஹ்ரானிற்கு...
கிளிநொச்சியில் ஆறு இராணுவ சிப்பாய்கள் திடீர் மரணம்
கிளிநொச்சி 55ஆம் கட்டை பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஐந்து இராணுவ சிப்பாய்கள் உயிரிழந்துள்ளனர்.
கொழும்பிலிருந்து பயணித்த கடுகதி ரயிலுடன் இராணுவ கனரக வாகனம் ஒன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்து தொடர்பாக...