முல்லைத்தீவில் குடும்ப பெண்ணிற்கு நேர்ந்த கதி
                    ஒதியமலையை சேர்ந்த 36 வயதுடைய திலீபன் வட்சலா என்ற குடும்ப பெண் நேற்று மண்ணெண்ணை ஊற்றி எரிந்த நிலையில் உறவினர்களால் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
முல்லைத்தீவு மாவட்டம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட ஒதியமலையில்...                
            மாத்தறையில் நடந்த பயங்கரம்! பயணிகளுடன் இயந்திர துப்பாகியுடன் பயணித்த பேருந்து சாரதி
                    மாத்தறையில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தில் ரி-56 ரக துப்பாக்கி மற்றும் ரவைகள் சிறப்பு அதிரடி படையினரால் மீட்கப்பட்டுள்ளது.
தெனியாய செல்லவகந்த வீதியில் பயணித்த தனியார் பேருந்தில் துப்பாக்கியுடன் பயணித்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர்...                
            மோடிக்கு குடை பிடித்த மைத்திரி: வறுத்தெடுக்கும் இணையதாரிகள்!
                    சிறிலங்கா வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்திரமோடிக்கு சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குடை பிடித்த சம்பவம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
இதுகுறித்து பலரும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
பிரதமர் மோடி இன்று இலங்கை வந்தபோது கொழும்பில்...                
            இலங்கையை அச்சுறுத்திய ஐ.எஸ் தீவிரவாதிகள்! இஸ்ரேல் எடுத்துள்ள நடவடிக்கை
                    ஐ.எஸ் தீவிரவாத அமைப்பினால் இலங்கையில் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இல்லாமல் செய்வதற்கு இஸ்ரேல் முன்வந்துள்ளது.
அந்த வகையில், இஸ்ரேலின் யமாம் பயங்கரவாத ஒழிப்பு பொலிஸாரின் மூலம் இலங்கைக்கு உதவி வழங்க அந்நாடு முன்வந்துள்ளதாக கொழும்பு ஊடகம்...                
            சங்ரிலா ஹோட்டலில் தாக்குதல் நடத்திய தற்கொலை குண்டுதாரி தொடர்பில் வெளிவந்துள்ள புதிய தகவல்
                    ஈஸ்டர் தின குண்டு தாக்குதலில் சங்ரிலா ஹோட்டலில் வைத்து குண்டை வெடிக்கச்செய்த தற்கொலை குண்டுதாரிகளில் ஒருவர் திருட்டு சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.
இவர் 2013ஆம் ஆண்டு பித்தளை, இரும்பு மற்றும் அலுமினிய...                
            மைத்திரி – சபாநாயகர் இடையே மோதல் வெடித்தது?
                    அரச அதிகாரிகள் எவருக்காவது நாடாளுமன்றம் அழைப்பு விடுத்தால் அந்த அதிகாரிகள் நாடாளுமன்றத்தின் முன்னிலையில் ஆஜராக கடமைப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய கூறியுள்ளார்.
நேற்று விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு...                
            பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை எச்சரித்த மஹிந்த!
                    அண்மையில் பதவி விலகிய முஸ்லிம் அமைச்சர்களை எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ச எச்சரித்துள்ளதாக கொழும்பு ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.
ஒரு அமைச்சர் தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்காக பதவி விலகியமைக்கு ஏனையவர்களும் பதவிய விலகியது தவறு...                
            யாழில் இன்று இரவு வீட்டில் இருந்த மாணவனிற்கு நேர்ந்த கதி! மயிரிழையில் உயிர் தப்பிய அண்ணன்..
                    நவாலியில் வீடொன்றுக்குள் புகுந்த வாள்வெட்டுக் கும்பல், மாணவனை வெட்டிக் காயப்படுத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இன்று இரவு 10 மணியளவில் நவாலி சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயத்துக்கு அண்மையில் இடம்பெற்றது.
முகத்தை மூடியவாறு வாள்கள் உள்ளிட்ட...                
            எச்சரிக்கை: இதயம் பலவீனமானோர் பார்க்கவேண்டாம்! யாழில் இன்று காலை நடந்த அனர்த்தம்!!
                    யாழ்ப்பாணம் ஒஸ்மானியா கல்லூரி முன் இடம்பெற்ற வீதி விபத்தில் 4 மாணவர்கள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக யாழ் போக்குவரத்து பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை 8 மணியளவில்...                
            சினமன் கிரேன்ட் ஹொட்டலில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்டவர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்!
                    உயிர்த்த ஞாயிறன்று கொழும்பு சினமன் கிரேன்ட் ஹொட்டல் உணவகத்தில் தற்கொலை குண்டுத்தாக்குதலை மேற்கொண்ட இன்சாப் அஹமட், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் உள்ள வழக்கொன்றின் பிரதான சந்தேகநபர் என தெரியவந்துள்ளது.
கொழும்பு பிரதான நீதவான்...                
            








