Breaking

அடுத்த தாக்குதல் விஷவாயு தாக்குதலா? அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட மஹிந்த

எதிர்வரும் திங்கட்கிழமை பாடசாலை ஆரம்பமென அரசு அறிவித்துள்ளது.ஆனால் அன்று தாக்குதல்கள் நடக்கலாம் என்று புலனாய்வுத்துறை சொல்கிறது. நான்கு மில்லியன் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வது எமது கடமை என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர்...

ஐ.எஸ் பயங்கரவாதிகளிடமிருந்து இலங்கையை காப்பாற்ற முடியாது! மஹிந்த அதிரடி

பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்படின் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை காப்பாற்ற முடியாது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,...

பயங்கவாதிகளுக்கு கோடிக்கணக்கான நிதியை கொட்டிக்கொடுத்த கோடீஸ்வரர்கள்! வெளியான உண்மைகள்

இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்புக்கு கோடிக்கணக்கான நிதியை வழங்கியுள்ள முஸ்லிம் வர்த்தகர்கள் பலரை இனங்கண்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெளஹீத் ஜமாத் பயங்கரவாத அமைப்பு பில்லியன் கணக்கில் சொத்துக்களை பெற்றுக்...

ஹிஸ்புல்லாவின் ஆளுநர் பதவியை உடன் பறியுங்கள் கிழக்கிலிருந்து மைத்திரிக்கு பறந்த அவசர கடிதம்

கிழக்கு மாகாணத்தின் ஆளுநராக முன்னாள் ஆளுநர் ரோஹித போகொல்லாகமவை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பு, அமைதிக்கும் சமாதானத்துக்குமான அமையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சொலமன் வெசில் சில்வஸ்டர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் இவ்வாறு கோரிக்கை...

13ஆம் திகதி மீண்டும் பேராபத்து? வெளியானது பரபரப்பு கடிதம்…

எதிர்வரும் 13 ஆம் திகதி வெள்ளவத்தை, நாவல, பஞ்சிகாவத்த போன்ற பகுதிகளில் குண்டு வெடிக்கும் அச்சம் உள்ளதாக தகவல் கிடைத்திருப்பதாக பீல்மார்ஷல் சரத் பொன்சேகா பாராளுமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் பயங்கரவாதிகளில் 150...

யாழ் பல்கலைக்கழக மாணவர்களின் பிணை நிராகரிப்பு! காரணத்தைக் கூறி உத்தரவிட்ட நீதவான்!!

கைது செய்யப்பட்ட யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவரொன்றியப் பிரதி நிதிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணைக் கோரிக்கை நீதவானால் இன்று நிராகரிக்கப்பட்டுள்ளது. இந்த பிணையினை வழங்கும் அதிகாரம் நீதிமன்றுக்கு கிடையாது என தெரிவித்த யாழ்ப்பாணம் நீதவான் ஏ.எஸ்.பி.போல்...

இலங்கையின் முக்கிய மாவட்டத்தில் தௌஹீத் ஜமாத்தை அடித்து கலைத்த முஸ்லீம்கள்..

மாத்தளை, வரக்காமுர பிரதேசத்தில் இரு முஸ்லிம் குழுவினரிடையே இன்று இரவு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. தௌஹீத் ஜமா அத் குழுவினர் வணக்கத்தில் ஈடுபட்ட இடத்தில், ஒரு வாரத்தின் முன்னர் வணக்கத்தை நிறுத்தியிருந்தார்கள். எனினும், மீண்டும் இன்று வண்ணக்கத்தில்...

இலங்கையில் காட்டிக்கொடுத்தவரை போட்டுத்தள்ளிய ஐ.ஸ் தீவிரவாதிகள்

ஐஸ் செயற்பாடுகள் குறித்து சிறிலங்கா பொலிஸாருக்கு தகவல் வழங்கிய ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். அத்தனகல்ல, அலவல பிரதேசத்தில் இவ்வாறு குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மொஹமட் ஹாதில் என்ற நபரே கொலை செய்யப்பட்டுள்ளார்...

வெளிநாடு ஒன்றில் 58 பேரை பலியெடுத்த கோர சம்பவம்! மேலும் பலர் வைத்தியசாலையில்!

நைஜீரிய தலைநகர் நியாமீ பகுதியில் எரிபொருள் கொண்டு செல்லும் பாரவூர்தியொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 58 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. . இந்த விபத்து நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதாகவும் அந்த...

குண்டு வெடிப்பு சதியில் அமெரிக்கா? இந்திய ஊடகம் வெளியிட்டுள்ள அதிர்ச்சி தகவல்

அண்மையில் இலங்கையில் இடம்பெற்ற தற்கொலை குண்டு வெடிப்பின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக இந்திய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி கொழும்பு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற தற்கொலை குண்டு...