Breaking

10 ஆம் திகதி திருமணம்! மணமகள் இன்று மரணம்!! ஈழத்தில் நடந்த பெரும் சோகம்..

யாழ். போதனா வைத்தியசாலையில் தலையில் சத்திரசிகிச்சை செய்யப்பட்டு கோமா நிலைக்குச் சென்ற இளம் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி இன்று பிற்பகல் உயிரிழந்துள்ளார். மன்னார் தட்சணாமருதமடு பாலம்பிட்டியைச் சேர்ந்த கைலாசபிள்ளை ஹேமா (28) என்பவரே...

திருமணம் முடிந்த சில நாட்களிலே வெளிநாடு சென்ற கணவன்! நேரலையில் கழுத்தை அறுக்க முயன்ற ஈழத்துபெண்

வெளிநாட்டில் உள்ள கணவன் சந்தேகப்பட்டதால் இளம்பெண் தற்கொலைக்கு முயற்சித்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் வவுனியாவில் இடம்பெற்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியாவை சேர்ந்த 25 வயது இளம்பெண்ணுக்கும், லண்டனை சேர்ந்த 32...

வடக்கில் புலனாய்வு பிரிவின் கண்ணில் மண்ணை தூவி முக்கிய புலி உறுப்பினர் தலைமறைவு?

விடுதலைப்புலிகளை மீளமைக்க முயன்றார் என்ற சந்தேகத்தில், கடந்த சில மாதங்களான அரச புலனாய்வுப் பிரிவுகளால் வலைவீசி தேடப்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர் ஒருவர், கடல்மார்க்கமாக இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார் என புலனாய்வுப்பிரிவு...

கிளிநொச்சியில் வடக்கு ஆளுநரிற்கு கொடுத்த உணவு பொட்டலத்தில் சிக்கிய மர்மம்! உண்மையில் நடந்தது என்ன?

கடந்த 27-03-2019 அன்றய தினம் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்கு கிளிநொச்சி பாரதி ஸ்ரார் ஹோட்டலில் மதிய உணவு வாங்க வந்தனர். அதில் அசைவ உணவு 17 பார்சல் வைச...

யாழில் இன்று அதிகாலை கோர விபத்து! மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள்

சாலை வளைவில் திரும்பிய கார் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின் கம்பத்துடன் மோதியது. இந்த விபத்து இன்று அதிகாலை யாழ்ப்பாணம் சாவகச்சேரி அஞ்சலகச் சந்தியில் இடம்பெறுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த காரே...

மாணவி தூக்கிட்டு தற்கொலை

கொபைகனே பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீதிகுலிய பகுதியில் பாடசாலை மாணவியொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நிகவெரடிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்ட...

யுத்த வடுக்களிலில் இருந்து வந்த மாணவி 9ஏ பெற்று சித்தி

தந்தையை சிறு வயதில் இழந்து துன்பங்கள் பல சுமந்து தாயினது அரவைணப்பில் 9A பெறுபேறு பெற்ற முல்லைத்தீவு வித்தியானந்த கல்லூரி மாணவி ஜானுஷாவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்!

சற்றுநேரத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள்!! 9413 பேர் வரலாற்றுச் சாதனை

இன்னும் சற்று நேரத்தில் க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணத் தரப் பரீட்சை எழுதிய பரீட்சாட்திகளின்...

பிள்ளையாரின் இடத்தை ஆக்கிரமித்த பிக்குவிற்கு ஆபத்தான நோய்??

முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து தொல்பொருள் இடமாக பிரகடனப்படுத்தி குருகந்த ரஜமஹா விகாரையையும் ,பிரம்மாண்ட புத்தர்சிலையையும் அமைத்துள்ள பிக்குவுக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளதன் காரணமாக குறித்து பிக்கு நீதி மன்றில்...

பிரித்தானிய அரசியிலில் தெரேசா மே திடீர் அறிவிப்பு!! அடுத்து என்ன நடக்கும்?

இதுவரை இருமுறை தோற்கடிக்கப்பட்ட தமது Brexit ஒப்பந்தமானது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தாம் பிரதமர் பதவியை துறக்க தயார் என தெரேசா மே முதன் முறையாக தெரிவித்துள்ளார். பித்தானியாவில் பிரெக்சிற் விவகாரம் முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது....