Breaking

மட்டக்களப்பு வைத்தியசாலையில் மற்றுமொரு சிறுமியின் மருத்துவ படுகொலை! சோகத்தில் குடும்பத்தினர்

சாதாரண தலைவலி என வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு வைத்தியர்களின் அசமந்த போக்கினால் ஒரு சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக சமூக வலைதளத்தில் ஆர்வலர் ஒருவர் குறித்த தகவலை பதிவிட்டுள்ளார். குறித்த குழந்தையின் இறப்பு பற்றிய...

தி.மு.க வேட்பாளர் இலங்கையில் 26,000 கோடி முதலீடு!? ஆட்டம் கண்ட தி.மு.க தலைமை

முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகனின் குடும்பத்தினர் இலங்கையில் எரூ.26,000 கோடி முதலீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தி.மு.க வேட்பாளராக அரக்கோணம் தொகுதியில் முன்னாள் மத்திய இணையமைச்சர் ஜெகத்ரட்சகன் அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக பா.ம.க-வின்...

யாழ்ப்பாண வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளிக்கு ஈழத்தமிழர் செய்த நெகிழ்ச்சியான செயல்! குவியும் பாராட்டுக்கள்

யாழ் நல்லூரின் வீதியில் பிச்சை எடுத்த முன்னாள் போராளிக்கு கடை அமைத்து கொடுத்து முதலாளி ஆக்கி அழகு பார்த்துள்ள புலம்பெயர் தமிழ்க் குடும்பத்திற்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது. நல்லூரின் முன் வீதியில் பிச்சை...

சுமந்திரன் நேற்றைய அறிவிப்பால் கதி கலங்கும் தென்னிலங்கை

இலங்கையில் போா்க் குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களுக்கு நீதி வழங்கப்படாவிட்டால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் சா்வதேச நீதிமன்றுக்கு செல்வதில் தவறு இருக்கப்போவதில்லை. என பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா கூறியிருக்கின்றாா். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 9 வயது சிறுவனிற்கு நடந்த பயங்கரம்!! கதறி அழும் பெற்றோர்…

மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு இரத்தத்தினை மாற்றி ஏற்றியதால் அச்சிறுவன் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பலாச்சோலையைச்...

யாழில் இறப்பு வீட்டில் மீண்டும் நடந்த துயரம்! கதறி அழும் உறவுகள்..

விபத்தில் உயிரிழந்த நபரது வீட்டுக்குள் வாள்களுடன் நுழைந்த கும்பல் வீட்டாரை வாளால் வெட்டி அச்சுறுத்தி நகை , மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளனர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில் நடந்துள்ளது. அல்லைப்பிட்டியில் நேற்று நடந்த...

திருமணத்தன்று தந்தையால் மகளிற்கு நடந்த கொடூரம்! பதை… பதைக்கும் காதலன்…

திருமணத்தன்று தந்தையால் கொலை செய்யப்பட்ட மணப்பெண்: காதலனின் கண்ணீர் பதிவு இந்தியாவின் கேரள மாநிலத்தை நடுக்கிய ஆணவக்கொலையின் முதலாம் ஆண்டில் தமது காதலை மார்போடு அணைத்த இளைஞர். திருமணத்தன்று சொந்தம் தந்தையால் கொல்லப்பட்ட தமது காதலி...

இலங்கையில் கணவனை கத்தியால் குத்தி கொலை செய்த மனைவி! வெளியான அதிர்ச்சி காரணம்

கொட்டாவ , பன்னிபிட்டிய பிரதேசத்தில் வர்த்தகரை அவரது மனைவி கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மனைவியுடன் குறித்த நபருக்கு கருத்து மோதல் ஏற்பட்டுள்ள நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

இலங்கையின் முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஜெனீவா அமர்விலிருந்து வெளியேற்றிய ஐ.நா அதிகாரிகள்

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை சபையில் நேற்றைய தினம் பிரித்தானியா கொண்டு வந்த பிரேரணைக்கு எதிராக பக்க அறை அமர்வு நடத்த திட்டமிட்டிருந்த இலங்கை முன்னாள் இராணுவ அதிகாரிகளின் நிகழ்வு...

மைத்திரியே.! தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் வனவள பாதுகாப்பு பிரிவின் பொறுப்பாளர் எங்கே?

தமிழீழ விடுதலை புலிகள் காடுகளை பாதுகாத்தனா் என கூறும் மைத்திரியே.! இவா்கள் எங்கே..? எழுந்து நிற்கும் கேள்வி. இலங்கையில் 28 சதவீதமான காடுகளே தற்போது உள்ளது. அவற்றை பாதுகாத்தவா்கள் தமிழீழ விடுதலை புலிகள் என...