Breaking

மஹாவம்சத்தை உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு

யுனெஸ்கோ “மஹாவம்சத்தை” உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது. மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட...

மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம்!

மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் நேற்று காலை (18) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இறைச்சியை களவாடிச் சென்றதன் பின்னர் பசுவின்...

சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர் என கருதப்படுகின்றது. அந்த வகையில்...

இலகு முறையில் கடவுச்சீட்டு – இன்று முதல் புதிய நடைமுறை

கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க...

பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை

தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்று பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார். இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ்...

இலங்கையில் நீண்ட நேர நீர் வெட்டு; வெளியான அறிவிப்பு!

நாட்டில் பல பிரதேசங்களில் இன்று (13) காலை 10.00 மணி முதல் நாளை(14) காலை 6.00 மணி வரை நீர் விநியோகம் தடைப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்...

காணாமல் போனோர் எங்கே ; உடனடித் தீர்வு அவசியம் – சர்வதேச செஞ்சிலுவை சங்கம்

காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார். இலங்கைக்கு உத்தியோகபூர்வ...

கொழும்பில் பாரிய விபத்து – நேருக்கு நேர் மோதிய கனரக வாகனங்கள்

கொழும்பு - அவிசாவளை வீதியில் இடம்பெற்ற பாரிய விபத்தில் 22 பேர் படுகாயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து ஹங்வெல்ல - அம்புல்கம பகுதியில் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. கொழும்பில் இருந்து அவிசாவளை நோக்கி...

அரசியல்வாதிகளுக்கு வருகிறது வரி கோப்பு

அரசியலில் பிரவேசிக்கும் அனைவரும் வரிக் கோப்பொன்றைத் திறப்பது கட்டாயம் எனவும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் போது அது ஆரம்பிக்கப்படும் எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதற்கு...

விபத்தில் ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த சோகம்

அநுராதபுரம் பகுதியில் கார் ஒன்றும் ஹயஸ் வான் ஒன்றும் நேருக்கு நேர் மோதிய வாகன விபத்து ஏற்பட்டுள்ளது. இவ் விபத்து சம்பவம் அநுராதபுரம், இராஜாங்கனையில் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஐந்து வயது...