இறுதி செய்யப்படவுள்ள சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள்
ஜூலை 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் சிகரெட் மற்றும் மதுபானங்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் மதுபான விலைப் பட்டியலை அந்தந்த நிறுவனங்கள் திங்கட்கிழமை (03) இறுதி செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கலால்...
திடீரென விலை குறைக்கப்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் – விலை விபரம் உள்ளே…
மூன்று அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு சதொச நிறுவனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதுடன், நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து லங்கா சதொச விற்பனை நிலையங்களிலும் நுகர்வோர் இந்தப்...
யாழில் அண்ணனிடம் போதைப்பொருள் வாங்கவந்தவருடன் ஓட்டமெடுத்த பதின்ம வயதுசிறுமி!
யாழில் அண்ணனிடம் போதைப் பொருள் வாங்க வந்தவருடன் பதின்ம வயது தங்கை வீட்டைவிட்டு ஓடிய சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.
சிறுமியின் சகோதரன் போதைப்பொருள் விற்பனையாளர் எனவும், அவரிடம் போதைப் பொருளுக்கு அடிமையான நபர் ஒருவர்...
Onmax DTயில் பணம் வைப்பிட்டவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த அரசாங்கம்
பிரமிட் போன்ற முதலீடுகளில் வைப்பிட்டவர்கள் கடன் மறுசீரமைப்பின் கீழ் பணத்தை இழக்க நேரிடும் என இலங்கை பிரமிட் எதிர்ப்புப் படையின் அழைப்பாளர் தரிந்து ரத்நாயக்க கூறுகிறார்.
பிரமிட் வடிவில் மத்திய வங்கி 3000 கோடி...
கொழும்பு – யாழ். தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பம்
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான தொடருந்து சேவை ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
திருத்த வேலை காரணமாக கொழும்பு – யாழ். தொடருந்து சேவை, ஜனவரி...
மஹாவம்சத்தை உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவிப்பு
யுனெஸ்கோ “மஹாவம்சத்தை” உலக ஆவணப் பாரம்பரியச் சின்னமாக அறிவித்துள்ளது.
மகாவம்சம் என்பது லக்தீவ மகா விகாரையின் வரலாறு மற்றும் ரஜரட்ட இராச்சியத்தின் வரலாறு பற்றியது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மஹாநாம தேரரால் பாலி மொழியில் எழுதப்பட்ட...
மீண்டும் அரங்கேறிய பசு கொலை அராஜகம்!
மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மைலத்தமடு மாதவணை பிரதேசத்தில் நேற்று காலை (18) வயிற்றில் கன்றுடன் இருந்த பசு ஒன்று துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டு இறைச்சியை களவாடிச் சென்றதன் பின்னர் பசுவின்...
சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 19ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சர்வதேச தளத்தில் இலங்கைக்கு பெரும் இராஜதந்திர சமர் என கருதப்படுகின்றது.
அந்த வகையில்...
இலகு முறையில் கடவுச்சீட்டு – இன்று முதல் புதிய நடைமுறை
கடவுச்சீட்டுகளை இலகுவான வழியில் வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றை இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஹோமாகம பிரதேச செயலகத்தில் அதிபர் ரணில் விக்ரமசிங்க...
பேஸ்புக் மூலம் பொருட்கள் கொள்வனவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை
தம்புத்தேகம பிரதேசத்தில் மரப் பொருட்கள் விற்பனைக்கு உள்ளதாக பேஸ்புக்கில் வெளியிடப்பட்ட விளம்பரத்திற்கமைய, மரப் பொருட்களை பெற்றுக் கொடுப்பதற்காக பணம் பெற்று பெண் ஒருவர் ஏமாற்றப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் கடந்த 13ஆம் திகதி தம்புத்தேகம பொலிஸ்...