உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை
உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை தளம்பல் நிலை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய மசகு எண்ணெய்யின் விலை 85 டொலரை அண்மித்துள்ளதாக தெரிவிக்கப்ட்டுள்ளது.
மேலும் ப்ரெண்ட் ரக எண்ணெய்யின் விலையானது 84.91 டொலராக அமைந்துள்ளதோடு, அமெரிக்காவின்...
காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் மீது தாக்குதல் முயற்சி!
காரைநகர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் கணேசபிள்ளை பாலச்சந்திரன் மீது நேற்று (31) தாக்குதல் முயற்சி ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
காரைநகர் ஆலடி சந்தியில் பிரதேச சபையின் அனுமதியின்றி சட்டவிரோதமாக மீன் சந்தைக் கட்டிடம்...
திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை
ஒரு இலட்சத்து 80 ஆயிரம் மில்லியன் ரூபா பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் நாளை மறுதினம் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக மத்திய வங்கி அறிவித்துள்ளது.
91 நாட்கள் முதிர்வுக் காலத்தைக் கொண்ட 80 ஆயிரம்...
பிரிந்து வாழ்ந்த பெற்றோர்; யாழில் பட்டதாரி மாணவியின் விபரீத முடிவால் பெரும் அதிர்ச்சி!
யாழ்ப்பாணம் சுழிபுரத்தில் அணமையில் பட்டம்பெற்ற் இளம் பட்டதாரி மாணவி ஒருவர் தூக்கில் தொங்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் 27 வயதான சற்குணரத்தினம் கௌசி எனும் யுவதியே, பெற்றோரின் ...
இலங்கையில் தற்போதைய தங்கத்தின் விலை நிலவரம் இதோ!
இலங்கையில் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக உள்ளூர் விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றமே இதற்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி , 24 கரட் தங்கத்தின் விலை 184,450 ரூபாவாக...
நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் – முட்டையின் புதிய விலை தொடர்பில் வெளியான வர்த்தமானி
இலங்கையில் முட்டைகளுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலையை நீக்குவதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நேற்று (25) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில்இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
முட்டையின் விலையை கட்டுப்படுத்தும் வகையில், கடந்த ஏப்ரல் மாதம்...
சித்தப்பாவின் கொடூர குழந்தை பிரசவித்த 12 வயது சிறுமி
ஹொரவ்பொத்தான பிரதேசத்தில் 12 வயது சிறுமி குழந்தை பெற்ற நிலையில் அவரது சித்தப்பா தூக்கிட்டு உயிரை மாய்த்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
மனைவியின் மூத்த சகோதரியின் மகளை பலாத்காரத்திற்கு உட்படுத்திய வழக்கு நீதிமன்றத்தில்...
யாழில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படும் உணவகங்கள் கேள்வி எழுப்பும் பொது மக்கள்
யாழில் பல உணவகங்களில் விலைப்பட்டியல் காட்சிப்படுத்தாத நிலையில் காணப்படுவதால் நுகர்வோரை பாதுகாப்பதற்காக யாழ். மாவட்ட பாவனையாளர் அதிகார சபையினர் நடவடிக்கை எடுப்பார்களா? என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
நாட்டிலே ஏற்பட்ட கொவிட் தொற்று நோய்க்கு...
வெளிநாட்டு பெண் ஒருவருக்கு அதிர்ச்சி கொடுத்த யானை
சித்துல்பவ்வ ரஜமஹா விகாரைக்கு சென்ற 24 வயதுடைய வெளிநாட்டு பெண் ஒருவர் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.
நேற்று பிற்பகல், விகாரையின் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள சங்குவாசலுக்கு முன்பாக படம் எடுக்கச் சென்ற...
11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த தேரர்
மச்சவாச்சியில் தேரர் ஒருவர் 11 வயது சிறுமியை வன்கொடுமை செய்த சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.
அத் தேரரை அம்பன்பொல பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகம் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மச்சவாச்சி - வனமல்கொல்லாவ...