Breaking

2023இல் இப்படி தான் நடக்கும் ..! அப்படியே நடந்த கணிப்பு – மிரள வைக்கும் பாபா வங்கா

எமது பூமியை நேற்றுமுன்தினம் (மார்ச் 24ஆம் திகதி) மிக மோசமான ஒரு சூரிய புயல் தாக்கியுள்ளது. இதுபோன்ற புயல் வரும் என்று ஆய்வாளர்களால் கூட கணிக்க முடியவில்லை. அந்தளவுக்கு மிக அமைதியாக வந்து தாக்கியுள்ளது. இந்த...

யாழில் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்த 27 வயது இளைஞன்

வல்வெட்டித்துறை காவல்துறை பிரிவிற்குற்பட்ட உடுப்பிட்டி பகுதியில் மேசன் வேலை செய்து கொண்டு இருந்த நபர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காரைநகரை சேர்ந்த சுதன் (வயது 27)...

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கோவிட்: உயர் அதிகாரிகளுடன் மோடி முக்கிய ஆலோசனை!

இந்தியாவில் மீண்டும் கோவிட் பரவல் அதிகரித்துள்ள நிலையில், டெல்லியில் இந்தியப் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தியுள்ளார். டெல்லியில் சுகாதாரத்துறை உயர் அதிகாரிகளுடன் இன்றைய தினம் (22.03.2023) நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில், கோவிட் பரவலைத் தடுப்பதற்கு...

பிறக்கவிருக்கும் சோபகிருது வருடம் – ராஜயோகம் இந்த ராசிக்காரர்களுக்கு தானாம்..! – உங்கள் ராசிக்கு என்ன பலன்!

தமிழ் புத்தாண்டு சோபகிருது புது வருடம் ஏப்ரல் 14ஆம் திகதி பிறக்க உள்ள நிலையில் நவகிரகங்களின் சஞ்சார இடப்பெயர்ச்சி இடம்பெறவுள்ளது. 12 ராசிக்காரர்களில் சில ராசிக்காரர்களுக்கு சாதகமாகவும், சில ராசிக்காரர்களுக்கு பாதகமாகவும் காணப்படும். அந்தவகையில் பிறக்கவிருக்கும்...

IMF இடமிருந்து அதிக வட்டிக்கு கடன் பெறப்படுகிறதா..! நாடாளுமன்றில் ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்துடனான இணக்கப்பாடு குறித்த ஆவணத்தை ஜனாதிபதி சற்றுமுன் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். நாடாளுமன்றில் ஜனாதிபதி உரையாற்றுகையில், நாணய நிதியத்தின் கடன் திட்டத்தின் மூலம் சர்வதேசத்தின் மத்தியில் நாடு மேலும் உயர்வடையுமே தவிர...

வாகனத்தை முந்தி செல்ல முற்பட்ட பெண் உயிரிழப்பு

வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இவர் இபலோகம பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றிய பெண் என கல்நேவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கல்நேவ, உஸ்கல...

200 ரூபாவாகும் டொலரின் பெறுமதி..! ஜனாதிபதியின் நடவடிக்கை குறித்து வெளியான தகவல்

டொலரின் பெறுமதியை குறைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்து வரும் நடவடிக்கை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்தன தகவல் வெளியிட்டுள்ளார். கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருதது தெரிவிக்கும் போதே...

யாழில் உயிரிழந்த கோடீஸ்வர வர்த்தகர் தொடர்பில் வெளியான புதிய தகவல்

யாழ்ப்பாணத்தில் பிரபல கோடீஸ்வர தொழிலதிபர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ள சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ் நகரில் உள்ள பிரபல முதலாளியும் அவரது நகை கடையில் பணிபுரிந்த இளம் யுவதியும் நேற்றியதினம் தற்கொலை...

இன்றைய நாளை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனம்!

தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பினர் இன்றைய (புதன்கிழமை) தினத்தை பணிப்பகிஷ்கரிப்பு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளனர். அரச, அரச அனுசரணை பெற்ற பல்வேறு தொழிற்சங்கங்கள் இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அரச வைத்தியர்கள், விசேட வைத்திய நிபுணர்கள், பல்கலைக்கழக...

இலங்கையின் அடுத்தகட்டம் குறித்து ஜனாதிபதி ரணில் வெளியிட்ட தகவல்

சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து முன்னெடுத்துச் செல்லப்படும் நிகழ்ச்சித்திட்டத்தின் பின்னர் இலங்கை துரித அபிவிருத்தியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார். எதிர்காலத்தில் நாட்டில் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டுத் தொழில் முயற்சிகளை ஊக்குவிப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சினொபெக் நிறுவனத்தின்...